கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பஃதிருவருமாய் 1
பஃது 2
பஃறலை 1
பஃறிசை 1
பக்க 1
பக்கத்து 1
பக்கம் 1
பக்கமும் 1
பக்கரை 2
பக்கரையின 1
பக்கல் 1
பக்கலில் 5
பக்கீர் 1
பக்கீறு 1
பக்கீறை 1
பகடு 3
பகடுகள் 1
பகர் 2
பகர்-மின் 1
பகர்கிலாது 1
பகர்கின்ற 1
பகர்தர 1
பகர்தரும் 1
பகர்தல் 3
பகர்தலும் 1
பகர்ந்த 11
பகர்ந்ததால் 1
பகர்ந்தது 5
பகர்ந்ததும் 2
பகர்ந்ததுவே 1
பகர்ந்ததை 1
பகர்ந்தவர் 2
பகர்ந்தவன் 1
பகர்ந்தனர் 3
பகர்ந்தனரே 2
பகர்ந்தனன் 1
பகர்ந்தனை 1
பகர்ந்தார் 6
பகர்ந்தாள்-மன்னோ 1
பகர்ந்தான் 4
பகர்ந்திட்டாரால் 1
பகர்ந்திட்டு 2
பகர்ந்திட 2
பகர்ந்திடாதார் 1
பகர்ந்திடின் 1
பகர்ந்திடுதல் 1
பகர்ந்திடும் 3
பகர்ந்திடுவார் 2
பகர்ந்திடுவான் 2
பகர்ந்திருந்து 1
பகர்ந்தில 1
பகர்ந்து 17
பகர்ந்தும் 1
பகர்ந்தே 1
பகர்ந்தேன் 1
பகர்வதாயினர் 1
பகர்வதானார் 1
பகர்வது 3
பகர்வரோ 1
பகர்வார் 2
பகர 16
பகரவரும் 1
பகரவும் 1
பகரற்கு 1
பகரா 1
பகராதார் 1
பகரு 1
பகருதற்கு 2
பகரும் 11
பகருவனால் 2
பகருவார் 1
பகருவாரும் 1
பகருவீரே 1
பகரேல் 1
பகல் 18
பகலவன் 2
பகலில் 1
பகலினும் 2
பகலும் 5
பகலே 2
பகலை 1
பகழி 2
பகழியால் 1
பகழியினாலும் 1
பகற்கு 1
பகற்பொழுது 2
பகறு 1
பகிர் 4
பகிர்தர 2
பகிர்ந்த 1
பகிர்ந்து 1
பகிரண்டமும் 1
பகு 11
பகுத்த 1
பகுத்தவர் 1
பகுத்திட 1
பகுத்து 13
பகுதி 2
பகுதியால் 1
பகுந்த 1
பகுந்து 4
பகுந்தே 1
பகுப்ப 1
பகுப்பதற்கு 1
பகுப்பாக்கி 1
பகுப்பாய் 3
பகுப்பில் 1
பகுப்பு 9
பகுப்பும் 1
பகுப்புற 1
பகும் 1
பகுறு 1
பகுறுவை 1
பகை 74
பகைக்கு 2
பகைகள் 1
பகைஞர் 1
பகைஞரை 1
பகைத்த 4
பகைத்தவர் 1
பகைத்தீர் 1
பகைத்து 2
பகைப்பிக்க 1
பகையரும் 1
பகையாக்கி 1
பகையாக்கும் 1
பகையாக 1
பகையாகி 1
பகையாய் 3
பகையால் 1
பகையின் 2
பகையின்று 1
பகையினில் 1
பகையினை 5
பகையினோடு 1
பகையுடன் 1
பகையும் 6
பகையுறாத 1
பகையை 3
பகையையும் 2
பகைவனை 1
பங்கம் 3
பங்கமற்றவன் 1
பங்கமாக்கும் 1
பங்கமும் 1
பங்கமுற்று 2
பங்கமே 1
பங்கய 11
பங்கயத்து 2
பங்கயத்தை 4
பங்கயம் 2
பங்காக 1
பங்கி 2
பங்கிகள் 1
பங்கியர் 1
பங்கில் 1
பங்கினில் 2
பங்கு 3
பங்கும் 3
பங்கையம் 1
பச்சிரத்த 1
பச்சிலை 2
பச்சை 3
பசந்த 3
பசந்து 2
பசப்புற்று 1
பசலை 3
பசி 24
பஜிறு 1
பசிக்கு 5
பசிகள் 1
பசித்த 1
பசித்தவர்க்கு 1
பசித்திடாது 1
பசிய 9
பசியால் 6
பசியின் 1
பசியினால் 3
பசியினை 1
பசியுடன் 1
பசியுடையீர் 1
பசியும் 2
பசியை 4
பசியொடும் 1
பசு 7
பசு_நரம்பு 1
பசுங்கிளி 1
பசுங்கிளியை 1
பசுபசா 2
பசும் 24
பசும்_கொடியும் 1
பசும்புலின் 1
பசும்பொன் 1
பசுறும் 1
பசை 3
பஞ்ச 1
பஞ்சகலியாணியில் 1
பஞ்சணை 8
பஞ்சபாதகர் 1
பஞ்சம் 2
பஞ்சமும் 1
பஞ்சர 1
பஞ்சரத்திருந்து 1
பஞ்சரமும் 1
பஞ்சவணக்கிளி 1
பஞ்சின் 3
பஞ்சினின் 1
பஞ்சு 2
பட்ட 8
பட்டங்கள் 1
பட்டதன்றி 1
பட்டது 2
பட்டம் 10
பட்டமும் 5
பட்டமே 3
பட்டயத்தினும் 1
பட்டயம் 2
பட்டன 5
பட்டனர் 1
பட்டாடை 2
பட்டார் 1
பட்டிடும் 1
பட்டியின் 1
பட்டியும் 1
பட்டினார் 1
பட்டினில் 1
பட்டு 14
பட்டையத்தவர் 1
பட்டையம் 3
பட 28
படங்கலின் 1
படங்கள் 1
படங்கு 6
படங்குகள் 3
படங்கும் 1
படத்த 1
படத்திடை 1
படத்தில் 1
படத்தினில் 1
படத்தினும் 1
படத்தினுள் 1
படத்தை 1
படப்பையும் 1
படபடவென 1
படபடென 1
படம் 10
படமும் 1
படர் 41
படர்தரா 1
படர்தரு 4
படர்ந்த 16
படர்ந்தது 7
படர்ந்ததோ 1
படர்ந்தன 1
படர்ந்தனர் 1
படர்ந்தனன் 1
படர்ந்தார் 6
படர்ந்து 28
படர்ந்தோர் 1
படர்படுத்தி 1
படர்வதாயினார் 1
படர்வது 1
படர 9
படராது 1
படரும் 7
படல் 2
படல 4
படலங்கள் 2
படலம் 16
படலமும் 1
படலை 6
படலையில் 1
படவும் 1
படா 1
படாத 1
படாது 2
படி 38
படிக்கு 1
படித்த 9
படித்ததனால் 1
படித்தது 1
படித்தல 1
படித்தலத்து 1
படித்தலம் 4
படித்தனர் 1
படித்தார் 2
படித்து 5
படித்துக்கொடுத்து 1
படிதல் 1
படிந்த 1
படிந்தது 1
படிந்ததுவும் 1
படிந்தன 1
படிந்திடும் 1
படிந்து 4
படிந்தே 1
படிப்படி 6
படிப்படியாய் 1
படிமக்கல 1
படிமை 1
படிய 1
படியகம் 1
படியால் 1
படியிடத்தில் 1
படியிடத்தினில் 1
படியிடத்து 2
படியிடை 1
படியில் 6
படியின் 7
படியினில் 6
படியினும் 3
படியும் 6
படியோடு 1
படிவம் 1
படிறனவன்-தனை 1
படிறு 18
படிறும் 6
படு 46
படு_வான் 2
படுக்கும் 1
படுகரும் 1
படுகின்றில 1
படுகுழி 3
படுத்த 10
படுத்தது 3
படுத்தல் 2
படுத்தலும் 2
படுத்தவை 1
படுத்தற்கு 1
படுத்தனன் 2
படுத்தார் 1
படுத்தி 21
படுத்திட 2
படுத்திடல் 1
படுத்திடவும் 1
படுத்திடா 1
படுத்திடுக 1
படுத்திடும் 1
படுத்திருந்த 1
படுத்திருந்ததே 1
படுத்தினார் 1
படுத்து 9
படுத்துக்கொண்டதே 1
படுத்தும் 3
படுத்தேனாகில் 1
படுதலல்லது 1
படுப்ப 1
படுப்போம் 1
படும் 28
படுவது 1
படுவன் 2
படை 142
படை-அதனோடு 1
படை-அது 1
படைக்க 1
படைக்கல 2
படைக்கலத்தவர்களும் 1
படைக்கலத்தில் 1
படைக்கலத்தின் 2
படைக்கலத்து 1
படைக்கலத்தொடும் 3
படைக்கலம் 12
படைக்கலன் 14
படைக்கலன்கள் 6
படைக்கலன்களும் 3
படைக்கலன்களை 1
படைக்கலனும் 2
படைக்கு 7
படைகள் 12
படைகளும் 2
படைகளோடும் 1
படைகோடு 1
படைஞர் 1
படைத்த 10
படைத்ததில் 1
படைத்தலைவரும் 1
படைத்தவர் 6
படைத்தவர்கள் 1
படைத்தனம் 2
படைத்தனர் 1
படைத்தனவே 1
படைத்தனள் 1
படைத்தனன் 5
படைத்தனை 2
படைத்தார் 2
படைத்திடும் 1
படைத்திலோம் 1
படைத்து 7
படைத்தேன் 3
படைத்தோன் 1
படைப்பதில்லை 1
படைப்பதும் 3
படைப்பின் 1
படைப்பினில் 2
படைப்பு 9
படைப்பு-அவர் 1
படைப்புணும் 1
படைப்புள 1
படைபெறாது 1
படையலது 1
படையாமல் 1
படையிடை 1
படையில் 1
படையின் 7
படையினால் 1
படையினில் 2
படையினும் 1
படையினை 1
படையினோடும் 2
படையுடன் 11
படையுடனும் 1
படையும் 24
படையை 2
படையொடு 3
படையொடும் 20
படையோடும் 1
பண் 34
பண்ட 1
பண்டத்தொடு 1
பண்டம் 8
பண்டமும் 5
பண்டிதன் 12
பண்டியின் 1
பண்டு 8
பண்டை 3
பண்ணினில் 1
பண்ணினும் 1
பண்ணுதற்கு 1
பண்ணும் 1
பண்ணை 3
பண்ணை-வாய் 1
பண்பாய் 1
பண்பான் 1
பண்பிலானே 1
பண்பின் 2
பண்பினன் 1
பண்பினான் 1
பண்பினோடும் 1
பண்பினோன்-தன் 1
பண்பு 9
பண்புடன் 6
பண்புற 7
பண்புறும் 3
பண்பொடு 3
பண்பொடும் 2
பண 3
பணத்தில் 1
பணர் 13
பணர்கள் 1
பணவம் 1
பணி 49
பணிகள் 3
பணிகுவன் 1
பணித்த 2
பணித்தவர்-தமக்கு 1
பணித்தார் 2
பணித்திட 2
பணித்து 3
பணிதர 2
பணிந்த 1
பணிந்தனர் 3
பணிந்தனனால் 1
பணிந்தானே 1
பணிந்திட 2
பணிந்திடு 1
பணிந்து 50
பணிந்துகொண்டு 1
பணிந்தே 1
பணிப்ப 1
பணிப்படாது 1
பணிப்பீர் 1
பணிமொழியீர் 1
பணிய 1
பணியாதார் 1
பணியால் 1
பணியும் 4
பணியே 1
பணியை 2
பணியொடும் 1
பணில 1
பணிலம் 1
பணிவது 1
பணிவிடை 2
பணிவிடைக்கு 1
பணிவிடையால் 1
பணிவிடையொடும் 1
பணிவும் 1
பணிவொடும் 1
பணை 9
பணைத்த 1
பணைத்து 4
பணையும் 1
பத்தஞ்சுமா 1
பத்ததின் 1
பத்தாயிரம் 1
பத்தி 14
பத்திபத்தியின் 1
பத்தியர் 1
பத்தியாய் 1
பத்தியில் 2
பத்தியின் 7
பத்தியினன் 1
பத்தியும் 1
பத்திர 2
பத்திரங்களும் 1
பத்திரத்தினால் 1
பத்திரத்தினும் 1
பத்திரத்துக்கு 1
பத்திரத்தை 4
பத்திரத்தையும் 1
பத்திரம் 18
பத்திரம்-தனை 3
பத்திரம்-அதனை 1
பத்திரமாய் 1
பத்திவிட்டு 3
பத்து 6
பத்துனு 2
பத 32
பதக 1
பதகன் 3
பதங்கம் 1
பதங்களை 1
பதங்கனை 1
பதணத்து 1
பதணம் 1
பதத்தாள் 1
பதத்தில் 8
பதத்தின் 2
பதத்தினில் 6
பதத்தினும் 1
பதத்தினை 2
பதத்து 7
பதத்தை 7
பதம் 54
பதம்-தனில் 1
பதமும் 2
பதமுறா 1
பதலை 5
பதலையில் 1
பதலையின் 1
பதலையும் 2
பதவி 13
பதவிகள் 2
பதவியின் 2
பதவியும் 8
பதவியுற்று 1
பதவியை 1
பதவியையும் 1
பதற 3
பதறி 16
பதறிட 1
பதறினர் 1
பதறினன் 1
பதறுவர் 1
பதாகினி 2
பதாகினியுடன் 1
பதாதி 7
பதாம்புயத்தில் 1
பதி 63
பதி-தன்னில் 1
பதி-தனக்கு 1
பதி-தனக்கும் 1
பதி-தனை 2
பதி-தொறும் 1
பதி-தோறினும் 1
பதிக்கு 10
பதிக்கும் 5
பதிக்குள் 1
பதிக 1
பதிகள்-தொறுந்தொறும் 1
பதிகள்-தோறினும் 1
பதித்த 3
பதித்தது 2
பதித்தலத்து 2
பதித்தன 1
பதித்தார் 1
பதித்திடும் 1
பதித்திருந்த 1
பதித்து 6
பதித்தும் 1
பதிந்த 4
பதிந்திடும் 1
பதிந்து 1
பதிப்ப 2
பதிப்பார் 1
பதிப்பொடும் 1
பதிய 5
பதியர் 1
பதியாக 1
பதியார் 1
பதியிடத்திருந்து 1
பதியிடத்தில் 1
பதியிடத்து 1
பதியிடை 3
பதியிடையினில் 1
பதியிருந்து 1
பதியில் 14
பதியின் 11
பதியினில் 16
பதியினிலிருந்து 1
பதியினுக்கு 4
பதியினும் 1
பதியினை 4
பதியும் 4
பதியுள்ளோர்க்கும் 1
பதியை 12
பதியோர்க்கு 1
பதிவாக 1
பதிவு 3
பதிவுபெற்று 1
பதிற்றிருவர்கள் 1
பதிற்றும் 1
பதிற்றொடு 1
பதின் 3
பதின்மர் 5
பதின்மர்-தம் 2
பதின்மர்-தமை 1
பதின்மராக 1
பதின்மரும் 4
பதினாயிரமும் 1
பதினாலு 1
பதினாறு 1
பதினான்கு 4
பதினான்கும் 1
பதினெண் 1
பதினேழாய 1
பதினைந்தினில் 1
பதினொரு 2
பதுக்கை 1
பதுக்கையும் 1
பதுங்கி 2
பதும 16
பதுமராக 2
பதுவா 1
பதுறில் 7
பதுறின் 1
பதுறினில் 2
பதுறினின் 3
பதுறு 5
பதைக்கலுற்றார் 1
பதைக்கும் 2
பதைத்திட 2
பதைத்து 8
பதைப்ப 4
பதைப்பர் 1
பதைப்பும் 1
பதைப்பொடும் 1
பதைபதைத்தார் 1
பதைபதைத்து 3
பதைபதைத்தே 1
பதைபதைப்ப 1
பந்தமா 1
பந்தமாய் 1
பந்தமும் 1
பந்தர் 6
பந்தர்கள் 1
பந்தரிட்டு 2
பந்தரிடை 1
பந்தரில் 5
பந்தரின் 2
பந்தரும் 3
பந்தனமா 1
பந்தனை 2
பந்தனையாக 1
பந்தி 8
பந்திகளின் 1
பந்திபந்தியதா 1
பந்திபந்தியின் 1
பந்தியாக 1
பந்தியில் 1
பந்தியின் 2
பந்தியின 1
பந்தியும் 1
பந்து 5
பம்ப 5
பம்பி 1
பம்பிய 1
பம்பு 3
பம்பும் 1
பம்பை 2
பம்பைகள் 2
பம்மி 2
பய 1
பயகாம்பர் 4
பயகாம்பர்க்கு 1
பயகாம்பரிடத்தினில் 1
பயகாம்பரும் 2
பயகாம்பரை 1
பயங்கரத்தை 1
பயங்கரம் 4
பயங்கள் 1
பயசினை 1
பயணம் 2
பயத்தால் 2
பயத்து 1
பயத்தை 1
பயத்தொடும் 5
பயத்தோடு 1
பயந்த 4
பயந்தவர் 1
பயந்தன 1
பயந்தனை 1
பயந்திட 2
பயந்து 12
பயப்பட 2
பயப்படுமே 1
பயப்பய 5
பயம் 23
பயமும் 3
பயமுற்று 2
பயவார் 1
பயன் 11
பயன்கள் 1
பயனால் 2
பயனும் 7
பயனுறும் 1
பயனே 1
பயனை 1
பயனையும் 1
பயனோ 2
பயித்து 2
பயித்துகள் 1
பயித்தொடும் 1
பயிர் 25
பயிர்க்கு 3
பயிர்கட்கு 1
பயிராக 1
பயிரில் 1
பயிரின் 1
பயிரினை 1
பயிரும் 1
பயிரை 2
பயில் 10
பயில 2
பயிலா 2
பயிலுதல் 1
பயிலும் 6
பயிற்றி 3
பயிற்றிய 2
பயிற்றினார் 1
பயிற்றுதல் 1
பயிற்றும் 2
பயின் 1
பயின்ற 1
பயின்றது 1
பயின்று 3
பயின்றே 1
பயோதரம் 1
பயோதரம்-தனை 1
பர 4
பரக்க 2
பரக்கும் 1
பரகதி 3
பரகதியுடன் 1
பரசு 2
பரட்டின் 1
பரடாள் 1
பரடும் 1
பரத்தலத்தவர் 1
பரத்தலின் 1
பரத்தினும் 1
பரத்தினை 1
பரதம் 1
பரதாபமும் 2
பரந்த 30
பரந்தது 10
பரந்ததுவே 1
பரந்ததுவோ 1
பரந்ததோ 1
பரந்தவர் 1
பரந்தன 4
பரந்திட்டு 1
பரந்திட 9
பரந்திடவே 1
பரந்திடு 1
பரந்திடும் 2
பரந்திடுவது 1
பரந்து 45
பரந்தே 1
பரப்ப 14
பரப்பவும் 1
பரப்பி 29
பரப்பிட 4
பரப்பிய 4
பரப்பில் 1
பரப்பின் 3
பரப்பினை 1
பரப்பு 13
பரப்பும் 11
பரப்பை 1
பரப்பையும் 1
பரபதி 1
பரம் 4
பரம்பொருள் 3
பரம்பொருளே 1
பரமதானியும் 1
பரமதானியே 1
பரமும் 1
பரர் 2
பரல் 24
பரலால் 2
பரலினில் 1
பரவ 4
பரவி 13
பரவிட 1
பரவிய 4
பரவியே 1
பரவிலாது 1
பரவு 1
பரவும் 8
பரவும்படி 1
பரவை 16
பரவையின் 2
பரவையும் 2
பரற்கல் 1
பரி 133
பரிக்கு 2
பரிகரிக்கும் 1
பரிகரித்தல் 1
பரிகரித்தோமிலை 1
பரிகள் 17
பரிகளில் 1
பரிகளும் 5
பரிகளை 2
பரிசன 1
பரிசனங்களும் 1
பரிசனத்தவர் 2
பரிசனத்தொடு 1
பரிசனத்தொடும் 2
பரிசிப்பது 1
பரிசினால் 1
பரிசு 1
பரிசுத்தம் 1
பரிசும் 1
பரிசை 3
பரிசைகள் 1
பரிசையினாலும் 1
பரிசையினும் 1
பரிசையும் 2
பரித்த 6
பரித்தல் 1
பரித்தற்கு 1
பரித்திட 1
பரித்திடு-மின் 1
பரித்திடும் 1
பரித்திடுவார் 1
பரித்து 5
பரிதி 4
பரிதியின் 1
பரிதியும் 1
பரிந்த 2
பரிந்ததேயலது 1
பரிந்து 10
பரிந்துறு 1
பரிப்பம் 1
பரிமள 6
பரிமளம் 6
பரிமளம்-அதனை 1
பரிமளமும் 1
பரியவர் 1
பரியால் 1
பரியில் 2
பரியின் 19
பரியினர் 1
பரியினால் 1
பரியினில் 1
பரியினின்று 1
பரியினும் 1
பரியினை 8
பரியினொடும் 1
பரியினோடு 1
பரியினோடும் 3
பரியுடன் 6
பரியும் 27
பரியே 1
பரியை 9
பரியையும் 1
பரியொடு 3
பரியொடும் 11
பரியோடும் 1
பரிவற்று 1
பரிவாய் 3
பரிவாரத்தில் 1
பரிவாரம் 1
பரிவால் 2
பரிவில் 13
பரிவின் 19
பரிவினால் 2
பரிவினில் 5
பரிவினை 1
பரிவினொடும் 2
பரிவினோடு 1
பரிவினோடும் 2
பரிவு 6
பரிவுடன் 12
பரிவுற 3
பரிவுறு 3
பரிவுறும் 3
பரிவேடம் 2
பரிவொடு 1
பரிவொடும் 8
பரு 10
பருக்கை 1
பருக 8
பருகச்செய்து 1
பருகி 4
பருகிடின் 1
பருகிய 1
பருகு 1
பருகுதற்கு 1
பருகும் 5
பருகும்படி 1
பருகுவம் 1
பருகுவாரும் 1
பருகுறா 1
பருத்த 2
பருத்ததும் 1
பருத்திட்டு 1
பருத்து 6
பருதி 22
பருதியது 1
பருதியின் 5
பருதியும் 5
பருதியே 1
பருதியை 2
பருந்து 4
பருந்துக்கே 1
பருந்தொடும் 1
பருப்பத 2
பருப்பதங்களுக்கு 1
பருப்பதத்தில் 1
பருப்பதத்தின் 1
பருப்பதத்தினும் 1
பருப்பதத்தினை 1
பருப்பதத்தை 1
பருப்பதம் 1
பருமான் 3
பருமித்த 1
பருமித 1
பருவ 1
பருவத்தின் 1
பருவத்து 1
பருவம் 2
பருவரல் 19
பரூஉ 1
பல் 75
பல்கணி 1
பல்கலை 1
பல்கின 1
பல்பல் 1
பல்பல 4
பல்லண 1
பல்லர் 6
பல்லர்க்கும் 1
பல்லருடன் 1
பல்லரும் 8
பல்லவ 2
பல்லவத்தொடு 1
பல்லவம் 3
பல்லியத்து 1
பல்லியம் 23
பல்லினால் 2
பல்வல-பால் 1
பல்வலத்தும் 1
பல்வித 1
பல்விதத்தொடும் 1
பல்விதம் 1
பல 208
பலகணி 1
பலகால் 6
பலகை 4
பலகையை 1
பலத்தினுக்கு 1
பலதரம் 2
பலபட 1
பலபல் 2
பலபல 27
பலர் 15
பலர்க்கும் 2
பலர்கள் 1
பலருடன் 3
பலரும் 27
பலரொடும் 1
பலவு 2
பலவும் 25
பலவேனும் 1
பலன் 42
பலன்களும் 1
பலன்பட 1
பலன்படா 1
பலனாம் 1
பலனில் 1
பலனும் 3
பலனுற 1
பலனே 3
பலனோ 4
பலா 1
பலாண்டு 1
பலாபலன் 1
பலாய் 1
பலி 2
பலிக்கும் 2
பலிசையாக 1
பலிசையும் 1
பலித்த 1
பலித்தது 4
பலித்தவாற்றால் 1
பலித்திட 1
பலித்திடா 1
பலித்திடும் 2
பலியா 1
பலுகினது 1
பவ்வம் 2
பவ்வமும் 1
பவ 14
பவங்கள் 5
பவங்களா 1
பவங்களை 1
பவத்தால் 1
பவத்தில் 2
பவத்தின் 2
பவத்தினால் 1
பவத்தினுற்றோர் 1
பவத்துக்கு 1
பவம் 22
பவமும் 3
பவமே 1
பவமொடு 1
பவமோ 1
பவள 20
பவளங்கள் 2
பவளத்தால் 1
பவளத்தூடும் 1
பவளம் 4
பவனமும் 1
பவனி 10
பவனிக்கு 1
பவனியில் 1
பவனியின் 5
பவனியும் 1
பவனிவர 1
பவுத்து 1
பவுத்துக்கும் 1
பவுரி 4
பவுரியின் 1
பழ 9
பழகி 2
பழகு 2
பழகும் 2
பழத்தினில் 1
பழத்தினை 3
பழத்தை 1
பழத்தொடு 2
பழத்தொடும் 2
பழம் 8
பழமறை 1
பழமும் 2
பழமையும் 1
பழமொழியை 2
பழன 1
பழி 18
பழி-அது 1
பழிக்கு 1
பழிக்குமே-கொலாம் 1
பழிகொளற்கு 1
பழிகொளா 1
பழிகொளாது 2
பழித்த 2
பழித்ததுவும் 1
பழித்தனரே 1
பழித்தான் 1
பழித்திட 1
பழித்திடுவன் 1
பழித்து 3
பழிப்பது 1
பழிப்பொடும் 1
பழிபட 1
பழிபடாது 1
பழியாய் 3
பழியினை 1
பழியும் 12
பழியை 4
பழுக்காய் 1
பழுத்த 11
பழுத்தன 1
பழுத்து 4
பழுதாக்கி 1
பழுதாகாது 1
பழுதாகி 1
பழுதால் 1
பழுதில் 1
பழுதிலாதவன் 1
பழுதிலாதவனை 1
பழுதிலான் 1
பழுது 39
பழுதுறும் 2
பழுவங்கள் 1
பழைய 2
பழையது 1
பள்ளமும் 1
பள்ளி 3
பள்ளிகள் 1
பள்ளியறை 1
பள்ளியிடத்து 1
பள்ளியில் 4
பள்ளியின் 4
பள்ளியினிடத்து 2
பள்ளியும் 2
பள்ளியை 3
பள்ளிவாயில்-தன் 1
பள்ளிவாயிலின் 1
பளிக்கறை 2
பளிக்கு 2
பளிங்கு 1
பற்கள் 1
பற்பமாக்கும் 1
பற்பல் 6
பற்பல்கான் 1
பற்பல 8
பற்பலபேரை 1
பற்பலர் 1
பற்ற 1
பற்றலர் 13
பற்றலர்க்கு 1
பற்றலார் 3
பற்றலார்க்கு 2
பற்றலாருடன் 1
பற்றலும் 1
பற்றார் 1
பற்றி 22
பற்றிட 1
பற்றிய 3
பற்றியும் 1
பற்றியே 2
பற்றிலார் 1
பற்றினர் 2
பற்றினார் 1
பற்றினால் 1
பற்றினான் 4
பற்று 14
பற்று-மின் 1
பற்றுதல் 1
பற்றும் 4
பற்றுவார் 1
பற்றொடும் 2
பறக்கத் 1
பறக்கத்தால் 4
பறக்கத்தாலே 1
பறக்கத்தினால் 2
பறக்கத்தினான் 1
பறக்கிலாது 1
பறக்கும் 2
பறந்த 1
பறந்தலை 2
பறந்தலையின் 3
பறந்தலையும் 1
பறந்தன 6
பறந்திடும் 1
பறந்து 3
பறந்தே 1
பறப்ப 2
பறப்பது 1
பறப்பன் 1
பறப்பன 3
பறவை 12
பறவைகள் 10
பறவையாலோ 1
பறவையில் 1
பறவையின் 3
பறவையும் 1
பறழ் 1
பறழ்களும் 2
பறழின் 1
பறழினுக்கு 1
பறழும் 1
பறழொடு 1
பறா 3
பறி 2
பறிக்கும் 1
பறித்த 3
பறித்தனர் 1
பறித்து 16
பறிந்ததும் 1
பறிந்தனர் 2
பறிந்து 2
பறிப்ப 1
பறிப்பு 1
பறிபட்டு 1
பறிபட 1
பறுல் 6
பறுலாக்கினேன் 1
பறுலானது 1
பறுலின் 1
பறுலு 1
பறை 6
பன்முறை 3
பன்மூன்று 1
பன்ன 17
பன்னக 1
பன்னகம் 3
பன்னகமே 1
பன்னி 3
பன்னிகள் 1
பன்னிய 9
பன்னியது 1
பன்னியே 1
பன்னிரண்டினில் 2
பன்னிருவர் 1
பன்னிருவர்கள்-தமக்குள் 1
பன்னிருவருக்கு 1
பன்னிருவரும் 1
பன்னிருவரை 1
பன்னிருவரையும் 1
பன்னில் 1
பன்னினர் 1
பன்னினன் 1
பன்னீர் 2
பன்னீராயிரம் 1
பன்னீரொடும் 2
பன்னு 6
பன்னுக 1
பன்னுதல் 1
பன்னுதற்கு 1
பன்னும் 1
பன்னுவது 4
பன்னுவர் 1
பன்னுவார் 1
பன்னெடும் 2
பனச 1
பனசம் 1
பனி 11
பனிசுலைமு 1
பனிநீர் 3
பனிநீரால் 1
பனிநீரொடு 1
பனிப்ப 2
பனிப்படா 1
பனிப்புமாக 1
பனியமுறு 1
பனியாசீம் 1
பனியாய் 1
பனியின் 1
பனியொடு 1
பனிரண்டாம் 1
பனிரண்டு 1
பனீ 2
பனீக்குறைலா 6
பனீகுறைலா 12
பனீகுறைலாக்கள் 3
பனீகுறைலாக்களை 2
பனீகுறைலாவிடத்து 1
பனீகுறைலாவிடம் 1
பனீகுறைலாவை 1
பனீகுறைலாவொடும் 1
பனீசகுது 3
பனீசாலிம் 3
பனீநஜ்ஜாறுகள் 1
பனீநச்சாறுகளின் 1
பனீநலிறுகளை 1
பனீமகுசூம் 1
பனீயமுறு 1
பனீயவுசு 1
பனுவல் 1
பனை 8
பனை_மது 1
பஃதிருவருமாய் (1)
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய்
பொன் உலா அபசா வள நாடு அணி புரத்தில் – சீறா:2024/2,3
பஃது (2)
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின் – சீறா:4415/3
பஃறலை (1)
பற்றலர் உடலம் தேய்த்து பஃறலை குருதி ஊற்றும் – சீறா:3064/1
பஃறிசை (1)
பற்றலர் பதியை நீங்கி பஃறிசை படர்ந்தார் என்ன – சீறா:3671/1
பக்க (1)
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
பக்கத்து (1)
பரிந்து கைகளை பிடித்துக்கொண்டு அவரவர் பக்கத்து
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/3,4
பக்கம் (1)
பக்கம் மீக்கொள பந்தரின் வயிர பந்திகளின் – சீறா:1113/2
பக்கமும் (1)
எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய – சீறா:980/1
பக்கரை (2)
பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி – சீறா:3524/3
பறவைகள் குலவும் சிறை நிழல் பந்தர் பக்கரை பரி அணை சாய்ந்து – சீறா:3572/1
பக்கரையின (1)
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1
பக்கல் (1)
பக்கல் இன்புற இருத்தி விண்ணினும் புகழ் பரப்பும் – சீறா:3424/3
பக்கலில் (5)
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
பக்கலில் வர கதிர் பரப்பி மெய் ஒளி – சீறா:917/2
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/4
பக்கலில் இருந்து அன்பாக பரிவொடும் கலிமா ஓதி – சீறா:2351/2
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
பக்கீர் (1)
வந்தனன் ஒரு பக்கீர் வழங்கினேன் என – சீறா:3244/2
பக்கீறு (1)
புகழொடும் வாழ்த்தி பக்கீறு போயினான் – சீறா:3240/4
பக்கீறை (1)
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற – சீறா:3237/2
பகடு (3)
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1
பகடுகள் (1)
வரி வரால் பகடுகள் வனச வாவியும் – சீறா:2726/1
பகர் (2)
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:2406/3
பகர்-மின் (1)
பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார் – சீறா:1571/4
பகர்கிலாது (1)
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது
வெவ்விய சீற்றம் மீக்கொண்டு இருந்தனன் வெறியின் மன்னோ – சீறா:2791/3,4
பகர்கின்ற (1)
மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர் – சீறா:883/2
பகர்தர (1)
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4
பகர்தரும் (1)
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
பகர்தல் (3)
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல்
இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் – சீறா:20/2,3
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/2
பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர் – சீறா:4648/4
பகர்தலும் (1)
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர் – சீறா:1511/2
பகர்ந்த (11)
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/3,4
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2
பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த – சீறா:2010/4
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து – சீறா:2306/1
பாரிசு என்னும் அ ஊரவன் பகர்ந்த சொல் அனைத்தும் – சீறா:2925/1
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3
பத்திபத்தியின் வேந்தரும் தருவொடு பகர்ந்த
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/3,4
பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால் – சீறா:4461/1
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம் – சீறா:4909/2
பகர்ந்ததால் (1)
பழமறை வாக்கினால் பகர்ந்ததால் அரோ – சீறா:3246/3
பகர்ந்தது (5)
பழுதுறும் கொடிய மாற்றம் அபுஜகில் பகர்ந்தது எல்லாம் – சீறா:1494/1
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த – சீறா:1495/2
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
பன்னு மா மறை சொலில் உள் பகர்ந்தது ஓர் ஐயத்தாலும் – சீறா:1568/2
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது – சீறா:2198/2
பகர்ந்ததும் (2)
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து – சீறா:1540/2
படித்தது கலிமா நாவில் பகர்ந்ததும் நாமம் ஐயா – சீறா:2813/4
பகர்ந்ததுவே (1)
பலன் பெறும்படி ஆயினன் என பகர்ந்ததுவே – சீறா:764/4
பகர்ந்ததை (1)
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/3
பகர்ந்தவர் (2)
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார் – சீறா:1922/3
பகர்ந்தவன் (1)
என்று உரை பகர்ந்தவன் இதயம் கூர்தர – சீறா:1618/1
பகர்ந்தனர் (3)
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி – சீறா:667/1
பல்லரும் போற்றும் மாற்றம் பகர்ந்தனர் அபுத்தாலீபே – சீறா:1076/4
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4
பகர்ந்தனரே (2)
பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே – சீறா:711/4
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே – சீறா:1234/4
பகர்ந்தனன் (1)
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/2
பகர்ந்தனை (1)
பரித்த சொல்லினை பகர்ந்தனை என பகருவனால் – சீறா:3767/4
பகர்ந்தார் (6)
பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார் – சீறா:455/4
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார்
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார் – சீறா:1876/3,4
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார்
செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/3,4
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார்
தொடர்ந்து வானவர் பரவிட வரும் இறசூலே – சீறா:2195/3,4
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
பகர்ந்தாள்-மன்னோ (1)
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
பகர்ந்தான் (4)
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான் – சீறா:1997/4
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான் – சீறா:3766/4
பகர்ந்திட்டாரால் (1)
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
பகர்ந்திட்டு (2)
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/3,4
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
பகர்ந்திட (2)
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு – சீறா:1528/1
விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும் – சீறா:2238/1
பகர்ந்திடாதார் (1)
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார்
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/2,3
பகர்ந்திடின் (1)
பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே – சீறா:1617/4
பகர்ந்திடுதல் (1)
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
பகர்ந்திடும் (3)
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
படித்த சொல்லை பகர்ந்திடும் பேர்களை – சீறா:1403/2
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான் – சீறா:1997/4
பகர்ந்திடுவார் (2)
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2234/4
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
பகர்ந்திடுவான் (2)
பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான் – சீறா:1099/4
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
பகர்ந்திருந்து (1)
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
பகர்ந்தில (1)
பரித்த ஒட்டகை பகர்ந்தில கரி என பலரும் – சீறா:2007/1
பகர்ந்து (17)
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/3,4
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து
போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே – சீறா:785/2,3
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப – சீறா:1103/1
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து
விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால் – சீறா:1285/3,4
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப – சீறா:1520/3
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
பணிவிடையொடும் பல பகர்ந்து அடிக்கடி – சீறா:1831/3
பாதலத்தினில் யாவரும் செவியுற பகர்ந்து அப்போதின் – சீறா:1859/3
முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/4
பரவி நல் புகழ் சில பகர்ந்து வாக்கொடும் – சீறா:1977/3
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/3
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி – சீறா:2693/2,3
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம் – சீறா:3330/3
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து
வீசும் கையினை விட்டனர் தீனை விடாதார் – சீறா:4602/3,4
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம் – சீறா:4638/3,4
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார் – சீறா:5012/4
பகர்ந்தும் (1)
வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும் – சீறா:1438/1
பகர்ந்தே (1)
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே
வென்றி தரு பாத்திரம் விரைந்து கொடுவந்து என் – சீறா:4899/2,3
பகர்ந்தேன் (1)
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான் – சீறா:2372/3
பகர்வதாயினர் (1)
பகர்வதாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே – சீறா:3459/4
பகர்வதானார் (1)
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/4
பகர்வது (3)
பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன் – சீறா:1895/3
பயிலுதல் தொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி – சீறா:2371/3
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள – சீறா:2405/3
பகர்வரோ (1)
பதியர் பேதகப்பட பகர்வரோ எனும் – சீறா:1018/2
பகர்வார் (2)
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார் – சீறா:263/4
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
பகர (16)
பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா – சீறா:119/1
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர
அணி அணிந்து என செவியுற கேட்டு அதிசயித்து – சீறா:782/1,2
பண அரவு அடர்ந்தவர் பகர கேட்டலும் – சீறா:1317/1
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/2
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார் – சீறா:1881/3
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/4
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும் – சீறா:2781/2
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/3,4
பயிற்றுதல் பகர வேண்டுமோ – சீறா:2984/4
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு – சீறா:3087/2
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர் – சீறா:3247/1
பர திசை திரிபவர் பகர கேட்டு அவண் – சீறா:3308/1
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம் – சீறா:4287/2
பை அராவு பகர கிருபைசெய் – சீறா:4777/2
பகரவரும் (1)
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
பகரவும் (1)
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க – சீறா:1672/3
பகரற்கு (1)
மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில் – சீறா:1772/1
பகரா (1)
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி – சீறா:1556/2
பகராதார் (1)
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார்
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/3,4
பகரு (1)
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா – சீறா:3150/2
பகருதற்கு (2)
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
பகருதற்கு அரிதாய் இடம் தழைத்து உடல் பருத்து – சீறா:2687/3
பகரும் (11)
விண்டு உரை பகரும் நாவின் மேவி அல்ஹம்தை ஓதி – சீறா:107/2
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/4
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
பருவரல் உழக்கும் உள்ளத்தொடும் பிணை பகரும் அன்றே – சீறா:2059/4
பருவரல் அகற்றி தேற சில மொழி பகரும் அன்றே – சீறா:2277/4
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி – சீறா:2288/1
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/3
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/2
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/2
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும் – சீறா:3643/3
பகரும் மாதரும் மைந்தரும் அடவியில் படர – சீறா:3807/3
பகருவனால் (2)
பரித்த சொல்லினை பகர்ந்தனை என பகருவனால் – சீறா:3767/4
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால் – சீறா:4603/4
பகருவார் (1)
பாங்குறும் செவி கொள பகருவார் அரோ – சீறா:3650/4
பகருவாரும் (1)
எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும் – சீறா:3053/4
பகருவீரே (1)
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4
பகரேல் (1)
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3
பகல் (18)
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/4
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/4
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3
இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின் – சீறா:1364/1
எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4
அற்றையில் பகல் போதினில் அபூஜகில் அவையுள் – சீறா:1507/1
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
பரல் கிடந்த வெம் பாலையில் பகல் நடு போதில் – சீறா:2636/2
பின்னும் ஓர் பகல் போக்கிய நெறியினில் பிரியா – சீறா:2704/1
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/2
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/3
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால் – சீறா:3801/3
ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா – சீறா:4133/1
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3
பகலவன் (2)
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1
பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான் – சீறா:3723/4
பகலில் (1)
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
பகலினும் (2)
போதும் வல் இருள் பொழுதினும் பகலினும் போனார் – சீறா:2497/4
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து – சீறா:4754/2
பகலும் (5)
ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும்
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/2,3
திசை அனைத்தினும் அந்தரத்தினும் இருந்த திசையினும் இரவினும் பகலும்
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/1,2
இருளினும் பகலும் நீங்காது இரண்டு நாள் இருந்து மாதோ – சீறா:3696/4
ஐயரும் திரை ஆழியும் நரரும் அல் பகலும்
வெய்யனும் சசியும் பிறவும் விரை மேனி – சீறா:4276/2,3
அல்லொடு பகலும் மாறாது அடிக்கடி பூசை செய்யும் – சீறா:4365/1
பகலே (2)
தருவதும் பகலே கொடுவர மாட்டேன் தரணி மேல் திசை கடல் சார – சீறா:4107/1
கேட்டனன் மனையுள் இருந்தனன் பகலே கிளத்திய வாய்மையின்படியே – சீறா:4111/1
பகலை (1)
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3
பகழி (2)
பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி – சீறா:3995/4
ஓய்வு இலா பகழி தொட்டு ஒருமித்து ஆர்த்திட – சீறா:4976/3
பகழியால் (1)
பாடலத்து அமர்ந்த கொடியவன் ஆவி பறிபட பகழியால் வீழ்த்தி – சீறா:4933/3
பகழியினாலும் (1)
வரி சிலையாலும் பகழியினாலும் வடிவு ஆரும் – சீறா:3916/1
பகற்கு (1)
நடையில் ஓர் பகற்கு ஒரு பதின் காவதம் நடந்திடும் திடத்தாலும் – சீறா:661/3
பகற்பொழுது (2)
பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார் – சீறா:725/4
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர் – சீறா:3278/4
பகறு (1)
கடற்கரை சீபுல் பகறு என்று ஓதிய – சீறா:3262/1
பகிர் (4)
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி – சீறா:2047/3
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/3
பகிர்தர (2)
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர் – சீறா:1895/1
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
பகிர்ந்த (1)
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும் – சீறா:1337/1
பகிர்ந்து (1)
பாகு பாளிதம் வெள்ளிலை சுருளொடும் பகிர்ந்து
தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி – சீறா:833/2,3
பகிரண்டமும் (1)
அடிபட பகிரண்டமும்
வெடிபட தொனி வீசின – சீறா:4148/3,4
பகு (11)
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து – சீறா:1543/2
இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும் – சீறா:1617/3
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில் – சீறா:1693/3
பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:2645/2
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/3
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/3
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும் – சீறா:3506/1
வெட்டினார் பகு வாளினில் வீரர்கள் – சீறா:4501/1
பகுத்த (1)
பகுத்த நல் நுதல் துலங்கிட சுடிகைகள் பதிப்பார் – சீறா:1119/2
பகுத்தவர் (1)
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3
பகுத்திட (1)
படி பகுத்திட கொலையொடு பாதகம் விளைத்து – சீறா:2033/2
பகுத்து (13)
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3
நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும் – சீறா:554/1
படர்ந்த தன் அறிவினாலும் பகுத்து சீர்தூக்கி பார்த்து – சீறா:1057/3
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/4
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா – சீறா:1527/1
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/3,4
பகர அரும் வேதத்து உற்ற சொல்லினை பகுத்து சொன்னார் – சீறா:2394/4
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன – சீறா:2395/1
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில் – சீறா:4895/1
பகுதி (2)
தையல் தன் உளத்தின் காதல் பகுதி யார் சாற்றற்பாலார் – சீறா:1051/4
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
பகுதியால் (1)
துதிசெய்து பவங்கள் தீர்த்து தொல் வினை பகுதியால் நற்கதி – சீறா:2774/3
பகுந்த (1)
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
பகுந்து (4)
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2
பகுந்தே (1)
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/4
பகுப்ப (1)
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/2
பகுப்பதற்கு (1)
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/2
பகுப்பாக்கி (1)
பரிந்த பக்கரை குதிரையும் இரு பகுப்பாக்கி
விரிந்த பாரிடத்தினில் கிடத்தினர் ஒரு வீச்சில் – சீறா:3524/3,4
பகுப்பாய் (3)
பாசமற்றவன் அபூஜகில் கிளை பல பகுப்பாய்
பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே – சீறா:2015/3,4
பற்றலார் உறையிடம் தெரிதர சில பகுப்பாய்
ஒற்றரை திசைதிசை விடுத்தனர் அவர் ஓடி – சீறா:3442/1,2
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய்
முறிந்து வீழ்ந்தது மற்றொரு வேல் கொடும் முனிந்து – சீறா:3533/1,2
பகுப்பில் (1)
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில்
சிதறி துண்டங்கள் ஆயின தீ பொறி தெறிப்ப – சீறா:4411/1,2
பகுப்பு (9)
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக – சீறா:407/3
ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு – சீறா:1861/1
ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க – சீறா:1861/1,2
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக – சீறா:3867/2
பகுப்பும் (1)
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து – சீறா:1924/3
பகுப்புற (1)
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2
பகும் (1)
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
பகுறு (1)
சீபுல் பகுறு எனும் தலத்தின் செய்தியை – சீறா:3276/1
பகுறுவை (1)
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கி நீள் – சீறா:3274/2
பகை (74)
திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3
வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும் – சீறா:363/3
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4
சுரம் என ஒரு பகை தோன்றி துக்கமுற்று – சீறா:517/3
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து – சீறா:566/3
முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து – சீறா:574/1
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/4
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து – சீறா:723/1
துறந்தவன் உரைப்ப பாவம் பகை ஒரு தொகையாய் கூடி – சீறா:811/3
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/2
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும் – சீறா:1292/3
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ – சீறா:1293/3
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது – சீறா:1348/1
இந்த மாற்றம் இசைந்தினிரேல் பகை
வந்திடாது மறுத்து ஒரு தீங்கு இலை – சீறா:1394/1,2
சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை
பிந்திடாத பெரும் பழி சூழுமே – சீறா:1394/3,4
மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை
வீட்டும் என்று வெகுண்டவரும் சிலர் – சீறா:1402/2,3
சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும் – சீறா:1425/2
பின்னரும் பகை பிணி பிணிப்பு நீக்கியே – சீறா:1488/3
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4
வெம் கொலை மனத்துள் ஆக்கி விளை பகை தவிர்த்து நின்றான் – சீறா:1499/4
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/2
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து – சீறா:1524/1
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது – சீறா:1769/2
கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல் – சீறா:1770/3
மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது – சீறா:1842/2
தவிர்கிலா பகை கொண்டதும் தகுவதன்று உமக்கே – சீறா:1847/4
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து – சீறா:2018/1
ஓதிய பெரும் பகை ஒழிந்ததில்லையால் – சீறா:2148/4
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/4
ஒருவருக்கு ஒரு பகை இலை எனும்படி ஒழுகி – சீறா:2194/2
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/3
உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி – சீறா:2229/2
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2
பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு – சீறா:2364/3
உந்திய பெரும் பகை ஒடுக்கி வேர்வைகள் – சீறா:2437/3
குறைஷிகளொடும் பகை கொள்ளும் காலையில் – சீறா:2443/2
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை – சீறா:2456/1
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப – சீறா:2474/3
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில் – சீறா:2476/3
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப – சீறா:2489/3
புதிய வெம் பகை விளைந்தது போக்கவும் அரிது இ – சீறா:2490/3
வந்த வெம் பகை தடிந்து இசுலாமினை வளர்த்து – சீறா:2495/3
வலிய வெம் பகை வளைந்திடில் தனித்தவர் மனத்தின் – சீறா:2649/1
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/3
உறு பகை வறுமை நோய் ஓட ஓட்டி மேல் – சீறா:2711/1
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/4
வன் திறல் பெரும் பகை மனத்தர் ஆயினார் – சீறா:2992/4
புதிய வெம் பகை பதி அடுப்ப போயினார் – சீறா:3031/4
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/3
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/3
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று – சீறா:3425/1
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும் – சீறா:3643/3
விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார் – சீறா:3651/4
முடிவினை கேட்டு தீனின் முரண் பகை தவிர்ந்தது என்ன – சீறா:3726/2
திறம் தரும் துணிவு உளவெனில் பகை எனும் தீனோர் – சீறா:3764/3
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும் – சீறா:3858/1
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர் – சீறா:3861/1
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/2
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம் – சீறா:4067/1
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/3
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார் – சீறா:4285/2
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1
மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ – சீறா:4880/2
பகைக்கு (2)
திமிர வெம் பகைக்கு தோன்றும் தினகரனாக பூத்த – சீறா:1734/3
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/4
பகைகள் (1)
பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும் – சீறா:2987/3
பகைஞர் (1)
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/4
பகைஞரை (1)
படிறு இழைத்த பகைஞரை கொற்றவ – சீறா:4237/3
பகைத்த (4)
பகைத்த காபிர்கள் கூடி பனை கைமா – சீறா:1413/1
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
பன்னுவார் அதில் மந்திரர் பகைத்த வாசகத்தால் – சீறா:2035/3
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார் – சீறா:2209/3
பகைத்தவர் (1)
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம் – சீறா:2236/2
பகைத்தீர் (1)
எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3
பகைத்து (2)
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/3
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/1,2
பகைப்பிக்க (1)
பாயத்தோடும் பகைப்பிக்க வல்லதோர் – சீறா:1419/3
பகையரும் (1)
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி – சீறா:2809/3
பகையாக்கி (1)
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2
பகையாக்கும் (1)
உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால் – சீறா:1641/4
பகையாக (1)
இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு – சீறா:2170/1
பகையாகி (1)
ஒண் கதிர் உருவ வள்ளற்கு உறு பகையாகி கூண்ட – சீறா:3417/2
பகையாய் (3)
பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய்
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/1,2
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத – சீறா:1666/1
பகையால் (1)
அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால்
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/2,3
பகையின் (2)
பாரினில் சமயம் ஒன்றும் தேயுமோ பகையின் ஒல்கி – சீறா:4378/4
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
பகையின்று (1)
பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன – சீறா:4392/2
பகையினில் (1)
மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர் – சீறா:3791/2
பகையினை (5)
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/4
காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து – சீறா:4162/1
வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ – சீறா:4204/2
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன் – சீறா:4358/3
பகையினோடு (1)
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே – சீறா:2016/4
பகையுடன் (1)
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும் – சீறா:2162/2
பகையும் (6)
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/3
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
துன்றிய பகையும் தீர்த்து தீமையும் துடைப்பன் மன்னோ – சீறா:4369/4
சேரலர் பகையும் மாய திறமையும் சிதைத்தோர் என் போல் – சீறா:4388/1
பன்னினன் முடித்தனன் பகையும் காட்டினன் – சீறா:4560/3
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு – சீறா:4787/1
பகையுறாத (1)
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4
பகையை (3)
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/4
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3
பற்றினர் அடிக்கடி பகையை மூட்டினர் – சீறா:4060/4
பகையையும் (2)
ஆயதும் இனத்தவர் பகையையும் மனத்து அடக்கி – சீறா:2211/2
திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும் – சீறா:3428/2
பகைவனை (1)
அடுத்த வெம் பகைவனை மனத்திடை அதிசயித்து – சீறா:2652/1
பங்கம் (3)
பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே – சீறா:54/4
பங்கம் தீர படுத்தலும் வேண்டுமால் – சீறா:1397/4
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும் – சீறா:4619/3
பங்கமற்றவன் (1)
பங்கமற்றவன் விதி வழி இவர் உயிர் பருக – சீறா:2910/3
பங்கமாக்கும் (1)
பங்கமாக்கும் முன் அவர்களை தண்டனைப்படுத்தி – சீறா:2034/3
பங்கமும் (1)
பங்கமும் பவமும் தூறும் பழியும் வந்தடையும் என்ன – சீறா:3706/3
பங்கமுற்று (2)
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான் – சீறா:1499/2
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4
பங்கமே (1)
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/2
பங்கய (11)
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/3,4
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து – சீறா:875/1
பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1
பாத பங்கய மலர் இறைஞ்சி பற்றொடும் – சீறா:1476/2
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி – சீறா:1574/3
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/3
பங்கய பத குரிசிலை பரிவினோடு – சீறா:1776/2
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று – சீறா:2140/1
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே – சீறா:4353/4
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட – சீறா:4900/3
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2
பங்கயத்து (2)
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து
அணி திகழ் வாவி நீராடலுற்றனர் – சீறா:493/3,4
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/2
பங்கயத்தை (4)
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு – சீறா:2112/2
பாத பங்கயத்தை போற்றி பருவரல் அகற்றி ஆதி – சீறா:2117/1
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/3
பங்கயம் (2)
பங்கயம் குவிய செம் கேழ் அரி மேல் பரவை சார்ந்தான் – சீறா:2256/4
பங்கயம் குவித்து அரும் பதியில் போயினன் – சீறா:3023/3
பங்காக (1)
நறையுறும் சுதை மதிள்-தனை நாலு பங்காக
துறைபெறும்படி பிரித்து செய் தொழில் துணிந்தனரே – சீறா:1232/3,4
பங்கி (2)
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார் – சீறா:3919/3
பங்கிகள் (1)
பங்கிகள் பூழ்தியில் பதிய மூட்டிய – சீறா:1465/3
பங்கியர் (1)
சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின் – சீறா:3788/1
பங்கில் (1)
கருதலர் பதியில் புக்கி கவர்ந்த பல் பொருளும் பங்கில்
பிரிவு இலா யார்கட்கு ஈந்து பிடித்த ஒட்டகை ஐந்நூற்றில் – சீறா:3675/1,2
பங்கினில் (2)
முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது – சீறா:1756/2
பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/2
பங்கு (3)
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய் – சீறா:1860/3
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை – சீறா:4673/2
பங்கும் (3)
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும் – சீறா:4999/3
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும்
கொற்ற வேல் சல்மாவுக்கு கொடுத்தனர் பிரியமாகி – சீறா:4999/3,4
பங்கையம் (1)
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
பச்சிரத்த (1)
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1
பச்சிலை (2)
துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து – சீறா:64/3
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த – சீறா:858/3
பச்சை (3)
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல் – சீறா:578/2
பச்சை அம் கிளி என பரந்து தோன்றினார் – சீறா:1149/4
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண் – சீறா:3095/1
பசந்த (3)
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/3
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/2
பசந்து (2)
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2
சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள் – சீறா:1964/3
பசப்புற்று (1)
பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே – சீறா:3049/4
பசலை (3)
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி – சீறா:1156/2
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த – சீறா:3174/3
பசி (24)
மலி பசி யானையா வறுமை சேனையா – சீறா:299/1
தீய அ பசி பிணி தீண்டலால் சனம் – சீறா:303/3
சால வெம் பசி பிணி தவிர்ந்திட்டார் அரோ – சீறா:317/4
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு – சீறா:2072/3
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக – சீறா:2083/3
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/3
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று – சீறா:2094/1
உன்னிடத்து உறும் வாராதேல் உன் பசி தீர்ப்பதாக – சீறா:2096/2
சிறியர் பேதையர் தீய் பசி தீண்டிய – சீறா:2332/1
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/3
அதி மதுரங்கள் யாவும் பசி இன்றி அயின்றதாலும் – சீறா:2828/2
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/3
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்திருந்தது – சீறா:2974/2
மிடியினன் பசி அடைத்திருக்கும் மெய்யினன் – சீறா:3236/2
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி
கொடுமையும் தவிர்த்து உடல் குளிரும் நீங்க ஓர் – சீறா:3238/2,3
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப – சீறா:3891/2
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின் – சீறா:4320/2
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல் – சீறா:4371/1
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை – சீறா:4423/2
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி – சீறா:4747/3
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
பஜிறு (1)
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல் – சீறா:3284/3
பசிக்கு (5)
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:678/1
உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/3
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள் – சீறா:2689/3
பசிகள் (1)
முன்னிய பசிகள் தீர்த்து ஓர் மிருகங்கட்கு உயிர் கொடாமல் – சீறா:2069/3
பசித்த (1)
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு – சீறா:1517/3
பசித்தவர்க்கு (1)
பாலனத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க்கு இடுவார் – சீறா:1125/1
பசித்திடாது (1)
பருகிடின் நிரப்பமாகி பத்து நாள் பசித்திடாது
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/2,3
பசிய (9)
பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை – சீறா:835/1
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து – சீறா:1517/2
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில் – சீறா:2541/3
அரத்த ஆடையின் பசிய மென் துகில் தொடுத்து அணியா – சீறா:3127/1
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/3
பசியால் (6)
தேங்கிய பசியால் வாடி திரிந்ததோ இறந்ததோ என்று – சீறா:2088/1
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால்
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/3,4
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
விண்ட வெம் பசியால் ஒரு கல்லினை வீக்கிக்கொண்டு – சீறா:4412/2
தீதுற அகன்றேன் பெற்ற சிறுவரும் பசியால் மிக்கு – சீறா:4788/2
பசியின் (1)
ஊறுபட்டதின் வருத்தமும் பசியின் உள் உலைவும் – சீறா:2226/1
பசியினால் (3)
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம் – சீறா:304/2
பாலையில் அடைந்து பசியினால் இடைந்து பலபல வருத்தமுற்றதுவும் – சீறா:692/1
இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே – சீறா:4954/1
பசியினை (1)
மால் அளித்திடும் பசியினை போக்கி மாற்றலரோடு – சீறா:4984/1
பசியுடன் (1)
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3
பசியுடையீர் (1)
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர்
இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/3,4
பசியும் (2)
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ – சீறா:365/3
நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர் – சீறா:2243/2
பசியை (4)
கொடுத்து அரும் பசியை மாற்றி குலத்தொடும் சேர்த்து வல்லே – சீறா:2090/3
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார் – சீறா:2116/3
பன்ன அரும் பசியை மாற்றி வா என பரிவில் சொன்னார் – சீறா:2244/4
பண்ணினும் இனிய தேன் சார் பழத்தினில் பசியை போக்கி – சீறா:2247/1
பசியொடும் (1)
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/3
பசு (7)
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போராடல் – சீறா:3812/1
அகத்தின் வாயலில் பசு அறுத்திருப்ப கண்டதனால் – சீறா:3813/1
அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி – சீறா:4452/1
பசு_நரம்பு (1)
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
பசுங்கிளி (1)
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
பசுங்கிளியை (1)
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
பசுபசா (2)
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர் – சீறா:3354/3
தனு சர வேகம் மானும் பசுபசா சாற்றும் மாற்றம் – சீறா:3360/1
பசும் (24)
இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
உடைபடு பனச பசும் கனி சுளையில் ஊற்றிருந்து ஓடிய தேனும் – சீறா:47/3
வரிசையில் செறிந்த நிரை பசும் சாலி வளர் கிளை கிளை என கிளைத்து – சீறா:56/1
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
பள்ளமும் பசும் சோலையும் வெண் மணல் பரப்பும் – சீறா:843/1
ஊசலாய் அணி நான்றிட உமிழ் பசும் கதிர்கள் – சீறா:1112/2
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/2
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/3
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1
கொறி நிரை திரட்டி நெடு வனம் புகுந்து ஓர் குவட்டு அடி மருங்கினில் பசும் புல் – சீறா:2878/1
பூம் துணர் பசும் காயொடும் பழத்தினை பூகம் – சீறா:3126/1
தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து – சீறா:3158/3
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
துணர் வளைந்து ஓடி பாசடை கிடக்கும் துய்யது ஓர் பசும் புலினிடமும் – சீறா:4925/3
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4
பசும்_கொடியும் (1)
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
பசும்புலின் (1)
பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த – சீறா:399/1
பசும்பொன் (1)
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
பசுறும் (1)
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும்
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/2,3
பசை (3)
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று – சீறா:4896/1
பஞ்ச (1)
பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே – சீறா:305/4
பஞ்சகலியாணியில் (1)
நீங்கில் பஞ்சகலியாணியில் தமனிய நிறத்த – சீறா:3473/2
பஞ்சணை (8)
பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் – சீறா:1015/1
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி – சீறா:1053/3
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/3
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில் – சீறா:1309/2
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும் – சீறா:3617/3
பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து – சீறா:4092/2
பஞ்சபாதகர் (1)
பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி – சீறா:2223/2
பஞ்சம் (2)
பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே – சீறா:298/4
பஞ்சம் என்று ஒரு கொடும் பாவி தோன்றிட – சீறா:306/1
பஞ்சமும் (1)
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே – சீறா:2016/4
பஞ்சர (1)
பஞ்சர சபுவானும் ஆண்டு ஒரு – சீறா:2972/3
பஞ்சரத்திருந்து (1)
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/2
பஞ்சரமும் (1)
பரந்த வாய் கொடும் பாந்தளும் விடம் கொள் பஞ்சரமும்
கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ – சீறா:183/1,2
பஞ்சவணக்கிளி (1)
வருத்தமுற்றிருந்து பஞ்சவணக்கிளி கையில் ஏந்தி – சீறா:1161/2
பஞ்சின் (3)
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும் – சீறா:2593/1
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த – சீறா:2638/1
வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும் – சீறா:3216/2
பஞ்சினின் (1)
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2
பஞ்சு (2)
பட்டினில் பஞ்சு வைத்து அடைக்கும் பாயமும் – சீறா:3005/4
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3
பட்ட (8)
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
பட்ட செய்தியும் புதுமையும் ஊரவர் பலர்க்கும் – சீறா:1540/3
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ – சீறா:2629/3
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3
கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே – சீறா:3904/4
பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/4
எண் தெரிந்தில பட்ட இவுளிகள் – சீறா:4491/3
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/2
பட்டங்கள் (1)
அற்ற பட்டங்கள் பறந்தன போலவும் அண்டத்து – சீறா:4581/3
பட்டதன்றி (1)
பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை – சீறா:4406/4
பட்டது (2)
கடிபட்டது பட்டது கட்செவியே – சீறா:721/4
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3
பட்டம் (10)
பட்டம் உற்றிடும் நபிகளால் விண்ணவர் பரிவால் – சீறா:95/1
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம்
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/3,4
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/2
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம்
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/3,4
தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில் – சீறா:1340/2
பரிவு உறு நபி எனும் பட்டம் ஆகிய – சீறா:2141/1
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/2
பட்டமும் (5)
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/3
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின் – சீறா:2226/3
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
பட்டமே (3)
இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/4
குரு நபி பட்டமே கொண்ட மேலவர் – சீறா:1321/1
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
பட்டயத்தினும் (1)
பட்டயத்தினும் வாளினும் வில்லினும் பரந்த – சீறா:3991/1
பட்டயம் (2)
கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர் – சீறா:3301/2
பரிசை கேடகம் வாள் சொட்டை பட்டயம் சுரிகை தண்டம் – சீறா:3375/1
பட்டன (5)
ஊறு பட்டன உதிரங்கள் ஊற்றெடுத்து ஒழுகி – சீறா:3512/2
வேறுபட்டன பட்டன காபிர்கள் வீரம் – சீறா:3512/4
அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே – சீறா:4012/4
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான் – சீறா:4013/1
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
பட்டனர் (1)
பட்டனர் அறுவர் அ பறந்தலையின் மேல் – சீறா:4947/2
பட்டாடை (2)
வன்ன பேத பட்டாடை கொய்து அணி நிரை வனைவார் – சீறா:1107/1
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி – சீறா:3227/2
பட்டார் (1)
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ – சீறா:2423/4
பட்டிடும் (1)
வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால் – சீறா:4346/2
பட்டியின் (1)
பட்டியின் வாய் நுனி படரும் மானின் வால் – சீறா:2970/1
பட்டியும் (1)
பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
பட்டினார் (1)
பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின் – சீறா:4501/2
பட்டினில் (1)
பட்டினில் பஞ்சு வைத்து அடைக்கும் பாயமும் – சீறா:3005/4
பட்டு (14)
பம்மி எங்கணும் பொழிதரு சாரல் வாய் பட்டு
கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க – சீறா:24/1,2
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
பட்டு உடையினராய் சாந்தம் பழகு தோளினராய் வாய்ந்த – சீறா:406/1
மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/3,4
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/3
மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ – சீறா:2108/2,3
விரித்த ஊறு பட்டு உதிரங்கள் ஒழுகவும் வேண்டும் – சீறா:3815/2
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2
பட்டையத்தவர் (1)
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும் – சீறா:3170/2
பட்டையம் (3)
பட்டையம் தோமரம் பரசு கப்பணம் – சீறா:3006/1
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2
பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் – சீறா:3903/4
பட (28)
புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
விது கதிர் பட தனி விரியும் காவியும் – சீறா:726/2
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/4
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில் – சீறா:868/2
தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே – சீறா:943/4
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன – சீறா:2388/2
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது – சீறா:3333/2
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி – சீறா:3521/3
புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4
விடம் அழுத்திய வேல்கள் பட துடர் – சீறா:3901/1
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில் – சீறா:4411/1
சாது வேந்தர் கரத்தில் சரம் பட
ஆதி ஏவல் இயைந்த அலி புலி – சீறா:4496/1,2
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3
படங்கலின் (1)
படங்கலின் புறம் விரித்திருந்தனர் அபூபக்கர் – சீறா:2637/2
படங்கள் (1)
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம் – சீறா:170/2
படங்கு (6)
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி – சீறா:1744/2
பரந்த வெண் படங்கு பாசறையும் வீதியும் – சீறா:3659/3
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி – சீறா:4308/2
சுற்றும் வெண் படங்கு அந்தரத்து ஆடிய தோற்றம் – சீறா:4581/2
படங்கு பற்பல பறந்தன கிழிந்தன பலரும் – சீறா:4605/1
படங்குகள் (3)
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் – சீறா:3632/2
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி – சீறா:3808/1
பாசறை வகுத்தனர் படங்குகள் நிரைத்தே – சீறா:4128/4
படங்கும் (1)
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
படத்த (1)
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
படத்திடை (1)
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3
படத்தில் (1)
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3
படத்தினில் (1)
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி – சீறா:2585/3
படத்தினும் (1)
படத்தினும் பிறங்கும் சுணங்கு அணி படர்ந்த பருமித துணை கன தனத்தாள் – சீறா:1966/4
படத்தினுள் (1)
உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து – சீறா:1894/3
படத்தை (1)
விரிகின்ற படத்தை விரித்து விடம் – சீறா:719/3
படப்பையும் (1)
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
படபடவென (1)
ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/4
படபடென (1)
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய – சீறா:4312/1
படம் (10)
படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும் – சீறா:641/2
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/4
வன்ன மென் படம் போர்த்த போன்று இருந்தன வாவி – சீறா:868/4
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/3
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/3
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி – சீறா:3167/3
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து – சீறா:4092/1
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2
படமும் (1)
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4
படர் (41)
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
பருத்த சங்கு இனத்தால் வலம்புரி குலத்தால் படர் கொடி திரள் பவளத்தால் – சீறா:86/2
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா – சீறா:480/1
வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு – சீறா:842/2
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய் – சீறா:957/3
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
பதங்களை வழுக்கிட படர் செவி சுளகு – சீறா:1142/2
படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும் – சீறா:1171/2
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து – சீறா:1212/2
பதித்த வேர் ஊன்றி தீனும் படர் கொழுந்து ஓங்கிற்று அன்றே – சீறா:1358/4
படர் உலம் உரத்தினில் பதிய பார்க்கரன் – சீறா:1483/1
படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின் – சீறா:1723/3
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி – சீறா:1744/2
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/3
மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை – சீறா:2047/2
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி – சீறா:2355/3
பன்ன அரும் கிரண சிறை பல ஒடுக்கி படர் இரு விசும்பினின்று இழிந்து – சீறா:2526/3
படர் பருவரல் உற்று ஆதி அளித்திடும் பயனும் ஓர்ந்து – சீறா:2601/2
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ – சீறா:2629/3
படர் ஒளி விரிதர பதியின் வீதி-வாய் – சீறா:2767/1
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம் – சீறா:3330/3
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி – சீறா:3408/2
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/3
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும் – சீறா:3481/1
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள் – சீறா:3992/2
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும் – சீறா:4004/2
பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன் – சீறா:4030/1
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
படர் கொழுகொம்பாய் தன்மம் பழுத்த நல் தருவாய் அன்பு – சீறா:4732/3
படர் உல புயத்தினாலும் பரு வரை தனுவினாலும் – சீறா:4939/3
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2
படர்தரா (1)
கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4
படர்தரு (4)
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க – சீறா:379/1
படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல் – சீறா:732/1
படர்ந்த (16)
பழுது இருந்த சொல் கேட்டலும் படர்ந்த செம் நெருப்பில் – சீறா:470/1
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை – சீறா:754/1
படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி – சீறா:872/3
படர்ந்த தன் அறிவினாலும் பகுத்து சீர்தூக்கி பார்த்து – சீறா:1057/3
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/2
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
படத்தினும் பிறங்கும் சுணங்கு அணி படர்ந்த பருமித துணை கன தனத்தாள் – சீறா:1966/4
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார் – சீறா:2195/3
பரிவொடும் மகிழ்ந்து தத்தம் திசையினில் படர்ந்த அன்றே – சீறா:2292/4
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/3,4
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு – சீறா:3087/2
பன்ன அரும் கரு மேகத்தின் வெண் முகில் படர்ந்த போல – சீறா:3210/2
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே – சீறா:3456/4
பரவை ஒத்தன சேனையின் நிரைநிரை படர்ந்த
திரைகள் ஒத்தன வாவு வெம் பரி திரை சுறவின் – சீறா:3485/1,2
படர்ந்த வெண் திரையில் தத்தி பல் மணி நிதியத்தோடும் – சீறா:3720/2
படர்ந்தது (7)
சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே – சீறா:1441/4
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/4
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
பவனியின் தருவை நோக்கி பல கொடி படர்ந்தது ஒத்த – சீறா:3175/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
படர்ந்ததோ (1)
பாதகம் இ ஊருள்ளும் படர்ந்ததோ பலரும் காணில் – சீறா:2364/2
படர்ந்தன (1)
படர்ந்தன வேதம் எங்கும் பரந்தன நான வாசம் – சீறா:4723/2
படர்ந்தனர் (1)
பல நெறி கொண்டு படர்ந்தனர் ஒரு நெறி படர்ந்தோர் – சீறா:3858/4
படர்ந்தனன் (1)
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3
படர்ந்தார் (6)
பல்லினால் இதழ் அதுக்கியும் முறுக்கியும் படர்ந்தார்
சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர் – சீறா:2224/3,4
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
பகு மனத்தொடும் பல் நெறி-தொறுந்தொறும் படர்ந்தார்
சகி இலாது ஒரு கொடியவன் தனித்து ஒரு பரி மேல் – சீறா:2645/2,3
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/4
பற்றலர் பதியை நீங்கி பஃறிசை படர்ந்தார் என்ன – சீறா:3671/1
படர்ந்து (28)
தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள் – சீறா:91/1
கொடி படர்ந்து ஏற நாட்டும் கொழும் கொம்பு போன்றது அன்றே – சீறா:1048/4
பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட – சீறா:1052/3
மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/4
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார் – சீறா:1333/4
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/2,3
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/3,4
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை – சீறா:2154/3
பற்றலர் இடர் அட படர்ந்து இ ஊரினில் – சீறா:2155/1
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து – சீறா:2242/2
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும் – சீறா:2293/1
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3
விரிதரு வெள்ளிடை படர்ந்து வேத நூல் – சீறா:2957/2
பல்பல திசையினும் படர்ந்து போயின – சீறா:2967/4
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல – சீறா:3280/2
பலபல திசையவர் படர்ந்து சாவியே – சீறா:3306/3
படர்ந்து கொன்றனர் சிலர்சிலர் இழிந்து வெம் பரியை – சீறா:3552/1
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே – சீறா:3607/4
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
மேவினில் புயலை ஒப்ப வெண் கொடி படர்ந்து செல்ல – சீறா:3870/2
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/3
படர்ந்தோர் (1)
பல நெறி கொண்டு படர்ந்தனர் ஒரு நெறி படர்ந்தோர் – சீறா:3858/4
படர்படுத்தி (1)
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும் – சீறா:3602/2,3
படர்வதாயினார் (1)
பருவரல் அடிக்கடி படர்வதாயினார் – சீறா:1321/4
படர்வது (1)
விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4
படர (9)
பாதை நீந்தி அங்கு ஒரு குவடு அடியினில் படர
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய – சீறா:771/2,3
பாடல தரு நிழல் மரகத கதிர் படர
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து – சீறா:865/1,2
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/2,3
மனதினில் படர சோதி கலையினை வலிதின் வாங்கி – சீறா:2598/2
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர
வெற்றி கொண்டு ஒரு தொனி முழங்கியது விண்ணிடத்தில் – சீறா:2696/3,4
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
பாய் அரி துவசம் முன் படர போயினர் – சீறா:3320/3
பகரும் மாதரும் மைந்தரும் அடவியில் படர
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/3,4
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4
படராது (1)
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
படரும் (7)
படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி – சீறா:1894/4
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/4
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4
பட்டியின் வாய் நுனி படரும் மானின் வால் – சீறா:2970/1
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று – சீறா:3425/1
படரும் துயில் ஒழித்தே ஒளிர் பயகாம்பரும் விழித்தார் – சீறா:4332/4
பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர் – சீறா:4992/4
படல் (2)
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/2
உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும் – சீறா:5005/1
படல (4)
அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3
பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி – சீறா:3378/1
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம் – சீறா:3378/2
படல தூளிகள் மேகத்தின் நிறைந்த பல் திசையும் – சீறா:3484/1
படலங்கள் (2)
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/2
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி – சீறா:3411/2
படலம் (16)
போது அடைந்து இருள் எனும் படலம் போர்த்திட – சீறா:728/1
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/4
பந்தி பெற நின்ற படலம் தனி எழுந்தே – சீறா:881/1
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம்
மலிதர கனல் கொழுந்துவிட்டு எழுந்தது வளர்ந்தே – சீறா:970/3,4
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா – சீறா:3069/1
எழும் துகள் படலம் தர வாரி நின்று எறிவார் – சீறா:3117/4
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/3
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1
பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான் – சீறா:3723/4
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4
மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர் – சீறா:3931/3
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு – சீறா:4632/3
படலமும் (1)
விண் துளாவிய நறும் கொடி படலமும் விரிந்த – சீறா:4020/1
படலை (6)
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர – சீறா:1073/1
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி – சீறா:2061/2
மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான் – சீறா:2349/2
உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
படலையில் (1)
படலையில் கதிரவன் மறைய பார் அரா – சீறா:4967/3
படவும் (1)
பத்தி மீறிய தீனவர் படவும் அ கவணால் – சீறா:4004/1
படா (1)
சோதி மெய் துகள் படா தூதரும் மரை – சீறா:2750/3
படாத (1)
எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத
புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும் – சீறா:1662/1,2
படாது (2)
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
படி (38)
படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே – சீறா:12/1
படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/2
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2
படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து – சீறா:71/3
வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/2
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/3
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி – சீறா:497/3
தோய்ந்து சீறடி படி உறா புதுமையும் சுடரால் – சீறா:556/2
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/3
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல் – சீறா:578/2
மை படி கவிகை வள்ளல் வனப்பு இலக்கணமும் நீண்ட – சீறா:621/2
படி மீதுறு பாதையின் முன் செலவே – சீறா:702/2
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார் – சீறா:817/4
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2
படி குழித்து எழு துகள் பரப்பி பாங்கினில் – சீறா:1143/2
மை படி திரள் என வந்த வானவர் – சீறா:1800/2
படி பகுத்திட கொலையொடு பாதகம் விளைத்து – சீறா:2033/2
படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே – சீறா:2086/4
பன்னு மறை வழி ஒழுகி படி தீண்டா மலர் அடியை பரவி வாழ்த்தி – சீறா:2185/3
பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி – சீறா:2283/1
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3
ஒருங்கிருந்த ஒரு படி சோற்றையும் – சீறா:2336/2
உருசிக்கும்படி பாகம் செய் ஓர் படி
அரிசி சோறும் அரை படி பாலும் நல் – சீறா:2343/1,2
அரிசி சோறும் அரை படி பாலும் நல் – சீறா:2343/2
பல்விதம் வரினும் வார்த்தை படி தவறிலம் யாம் என்றார் – சீறா:2352/4
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று – சீறா:2578/2
படி அடி பரப்ப செய்யா முகம்மதும் பரிவு கூர – சீறா:2584/1
படி உற படுத்தது பலரும் காணவே – சீறா:2755/4
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/4
படி அதிர்ந்து எழு பல்லியம் – சீறா:4148/1
படி பிடித்திட பாய் பரி ஏவி முன் – சீறா:4232/1
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/3
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன – சீறா:4509/4
பார்த்த திக்கினும் அந்தரத்தினும் படி முழுதும் – சீறா:4573/1
படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும் – சீறா:4889/2
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4
படிக்கு (1)
பாய் திரை பரவை சூழ்ந்த படிக்கு அணி திலதம் ஆவி – சீறா:2348/1
படித்த (9)
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/2
படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2
படித்த சொல்லை பகர்ந்திடும் பேர்களை – சீறா:1403/2
நடவா முரண் படித்த வஞ்சன் பொய் – சீறா:1481/2
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார் – சீறா:2382/4
வீட்டுவன் குலத்தினொடும் அவன் படித்த விச்சையினால் இஃது ஒழிக – சீறா:2521/3
கரு விளைத்திடுவன் முகம்மது படித்த மாயங்கள் கவலுதற்கு அரிதே – சீறா:2534/4
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
படித்ததனால் (1)
அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால்
விலகுதற்கு அரிதாகிய மாயங்கள் விளைத்தான் – சீறா:1686/3,4
படித்தது (1)
படித்தது கலிமா நாவில் பகர்ந்ததும் நாமம் ஐயா – சீறா:2813/4
படித்தல (1)
படித்தல துகள் விசும்புற குளம்பினில் பறிக்கும் – சீறா:1532/3
படித்தலத்து (1)
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/3
படித்தலம் (4)
படித்தலம் புகலும் ஆமினா வலது பாரிசத்து ஆசியா-தாமும் – சீறா:248/1
படித்தலம் புகழும் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து – சீறா:601/2
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று – சீறா:2137/1
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
படித்தனர் (1)
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
படித்தார் (2)
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
படுத்தார் வெடுவெடுத்தார் சிறைபிடித்தார் மறை படித்தார் – சீறா:4323/4
படித்து (5)
விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த – சீறா:850/3
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/3,4
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே – சீறா:1980/3
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை – சீறா:3641/2
படித்துக்கொடுத்து (1)
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி – சீறா:1334/1
படிதல் (1)
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
படிந்த (1)
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/3
படிந்தது (1)
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4
படிந்ததுவும் (1)
சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும் – சீறா:468/4
படிந்தன (1)
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/4
படிந்திடும் (1)
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
படிந்து (4)
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
படிந்தே (1)
தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/4
படிப்படி (6)
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா – சீறா:218/3
குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி – சீறா:4612/3
படிப்படியாய் (1)
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய்
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/3,4
படிமக்கல (1)
தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால் – சீறா:83/2
படிமை (1)
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4
படிய (1)
பரர் உரம் மீதினில் படிய விட்டனர் – சீறா:4975/3
படியகம் (1)
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி – சீறா:407/1
படியால் (1)
தலைக்கு ஒரு படியால் உள்ள தவசமும் அவருக்கு ஈந்து – சீறா:4795/1
படியிடத்தில் (1)
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும் – சீறா:1292/3
படியிடத்தினில் (1)
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1
படியிடத்து (2)
படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும் – சீறா:576/2
படியிடத்து எழும் துகள் புயலின் பம்ப வான் – சீறா:3015/1
படியிடை (1)
படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய – சீறா:260/1
படியில் (6)
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து – சீறா:3722/2
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
பற்றினான் என்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில் – சீறா:4015/4
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின் – சீறா:4347/4
பல்லண பரிகள் இ படியில் வீழ்ந்திட – சீறா:4994/2
படியின் (7)
படியின் மீதினில் ஓடுவர் தேடுவர் பதறி – சீறா:450/1
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
படியின் நேர் தவறிலன் என உரைத்தது பாந்தள் – சீறா:2619/4
படியின் மாறு கொண்டு இகலுமேல் உடல் உயிர் பதைப்ப – சீறா:2920/3
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
படைக்கலத்தொடும் உனையும் வெம் பரியையும் படியின்
அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில் – சீறா:3528/1,2
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின்
வீறு மேவிய கரத்தினர் திடத்தொடும் வெகுண்டு – சீறா:4404/2,3
படியினில் (6)
படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி – சீறா:331/1
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3
படியினில் சசியும் செம் கேழ் பரிதியும் நிகர் ஒவ்வாத – சீறா:643/1
படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த – சீறா:1918/1
படியினில் அடக்கி யாவரும் திரண்டு பள்ளியின் இருக்கும் அ போதில் – சீறா:3591/3
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/4
படியினும் (3)
பறவைகள் அனைத்தும் ஏவலின்படியே படியினும் அந்தரம் அனைத்தும் – சீறா:242/1
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார் – சீறா:1922/3
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு – சீறா:3235/3
படியும் (6)
படியும் கார் முகில் ஏழும் பழித்து விண் – சீறா:167/3
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது – சீறா:2667/1
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/3
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
பம்ப மார்பினில் ஏற்றி அங்கு இருந்திட படியும்
உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த – சீறா:4426/2,3
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல – சீறா:4938/4
படியோடு (1)
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3
படிவம் (1)
பருவரல் அணங்கு நீங்கி படிவம் ஆர்ந்து உறைவிர் என்ன – சீறா:5014/3
படிறனவன்-தனை (1)
பவம் இழைத்த படிறனவன்-தனை
தவிர்கிலாது தட கையில் பற்றியே – சீறா:4514/2,3
படிறு (18)
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம் – சீறா:1040/1
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை – சீறா:1446/1
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி – சீறா:1495/1
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி – சீறா:1556/2
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும் – சீறா:1772/3
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால் – சீறா:1811/2
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/3
பலரும் கூறினர் யாவரும் கேட்டு இவை படிறு ஒன்று – சீறா:2480/2
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
படிறு இழைத்த பகைஞரை கொற்றவ – சீறா:4237/3
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று – சீறா:4643/1
படிறும் (6)
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/4
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/4
பவமும் தீமையும் வஞ்சமும் கொலையொடு படிறும்
அவமும் வேரற துடைத்து அரும் தீனவர் ஆகி – சீறா:4284/1,2
பவம் உந்திய படிறும் வெகு பழி உந்திய கொலையும் – சீறா:4321/1
பவமொடு படிறும் வெகுளியும் துடைத்து பதவியின் அடைந்த மெய் புகழோய் – சீறா:4465/3
மாயமும் படிறும் கொலை வஞ்சமும் – சீறா:4668/1
படு (46)
படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே – சீறா:12/1
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது – சீறா:472/3
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும் – சீறா:690/1
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து – சீறா:767/1
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு – சீறா:787/1
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே – சீறா:1733/4
வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய – சீறா:1799/1
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/3
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க – சீறா:1861/2
பறி தலை விரிப்பும் கூர்ந்த படு கொலை விழியுமாக – சீறா:2057/2
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக – சீறா:2083/3
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப – சீறா:2104/2
பதிப்பொடும் உடலை வீங்கி படு விடம் அனைத்தும் சிந்தி – சீறா:2592/3
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/2
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/4
கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/4
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின் – சீறா:3304/3
கருதலார் படு களம் இது தலம் என காட்டி – சீறா:3469/1
படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/3
கடல் படு பல்லியம் கறங்க போயினான் – சீறா:3629/4
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம் – சீறா:3688/1
செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1
பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில் – சீறா:4216/3
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
பைத்தல் சூழி படு மலர் யாவையும் – சீறா:4829/2
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர் – சீறா:4978/3
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3
பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி – சீறா:5002/3
இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும் – சீறா:5005/3
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல் – சீறா:5027/3
படு_வான் (2)
வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய – சீறா:1799/1
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க – சீறா:1861/2
படுக்கும் (1)
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
படுகரும் (1)
குரண்டம் மேவிய படுகரும் அடவியும் குறுக – சீறா:4254/4
படுகின்றில (1)
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/2
படுகுழி (3)
நிலை தரித்திடும் படுகுழி படுத்தவை நிகர்க்கும் – சீறா:36/4
பாரை பற்றி படுகுழி போல் அகன் – சீறா:4483/1
வேட்டிடார்களை வெட்டி படுகுழி
போட்டிடு-மின் என புகன்றார் எழில் – சீறா:4666/2,3
படுத்த (10)
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/1,2
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
அய்யுபு வாயிலில் படுத்த அத்திரி – சீறா:2756/3
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/3
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/2
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப – சீறா:3161/1
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார் – சீறா:3677/3
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி – சீறா:3799/2,3
படுத்தது (3)
படி உற படுத்தது பலரும் காணவே – சீறா:2755/4
அன்பினால் உற படுத்தது கபுறு அடராமல் – சீறா:4172/1
பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே – சீறா:4822/4
படுத்தல் (2)
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான் – சீறா:1499/2
படுத்தலும் (2)
பங்கம் தீர படுத்தலும் வேண்டுமால் – சீறா:1397/4
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும்
வேரி அங்கம் முதல் ஐம்புலன்களும் வெறுத்து ஒடுக்கிய சுசூதினில் – சீறா:1434/2,3
படுத்தவை (1)
நிலை தரித்திடும் படுகுழி படுத்தவை நிகர்க்கும் – சீறா:36/4
படுத்தற்கு (1)
பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு
ஈறு இது அதன்றி பின் வேறு ஒரு சமயமும் இலையால் – சீறா:3452/3,4
படுத்தனன் (2)
படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி – சீறா:1894/4
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/2
படுத்தார் (1)
படுத்தார் வெடுவெடுத்தார் சிறைபிடித்தார் மறை படித்தார் – சீறா:4323/4
படுத்தி (21)
வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார் – சீறா:690/3
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/3,4
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள் – சீறா:1970/3,4
நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று – சீறா:2217/2,3
பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/3,4
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/2,3
பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/2
கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற – சீறா:2420/3
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/1,2
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3
பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/2,3
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
போர் அற தன்மையில் படுத்தி பொற்புடன் – சீறா:3309/3
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து – சீறா:3430/2,3
பற்றலார்க்கு இடம் அற தலைக்காவலில் படுத்தி
வெற்றி வேந்தர்கள் இருந்தனர் இருள் அற விளக்கி – சீறா:3455/2,3
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/2,3
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/2,3
படுத்திட (2)
பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று – சீறா:951/1
சின்னபின்னங்கள் படுத்திட பரியினை திரித்தார் – சீறா:3536/4
படுத்திடல் (1)
பற்று அறா கொலை படுத்திடல் நமரொடு பரிவின் – சீறா:1674/3
படுத்திடவும் (1)
தண்டனைகள் படுத்திடவும் பலபல தந்திர வசனம் சாற்றினாரால் – சீறா:1640/4
படுத்திடா (1)
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3
படுத்திடுக (1)
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4
படுத்திடும் (1)
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4
படுத்திருந்த (1)
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/2
படுத்திருந்ததே (1)
இழிந்திடும்படி பினும் படுத்திருந்ததே – சீறா:2757/4
படுத்தினார் (1)
இடித்து உடைத்து இடையூறு படுத்தினார் – சீறா:1403/4
படுத்து (9)
படுத்து ஒளி பரப்பும் செவ்வி முகம்மதை பார்த்து கூன் வாள் – சீறா:417/1
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/3
பாவத்தின் திரள் கெட படுத்து தோன்றிய – சீறா:2954/3
பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/1,2
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும் – சீறா:3617/3
அருகினில் படுத்து அங்கையினால் உற அணைத்து – சீறா:4169/3
படுத்து எழுந்ததும் போர்வையில் போர்த்ததும் பரிவின் – சீறா:4171/3
படுத்து விண்ணுலகு ஏற்றுவன் பாரினில் – சீறா:4229/3
படுத்துக்கொண்டதே (1)
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே – சீறா:2753/4
படுத்தும் (3)
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார் – சீறா:2382/4
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
ஈது அலால் பெரும் கொடுமையில் தொடர் இடர் படுத்தும்
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன் – சீறா:2919/1,2
படுத்தேனாகில் (1)
முனை முகம்மதுவை வீழ்த்தி முடி துகள் படுத்தேனாகில்
மனைவியை பிறருக்கு ஈந்த மதியிலி ஆவேன் என்றான் – சீறா:3399/3,4
படுதலல்லது (1)
பனிப்படா மகிழ் கரை படுதலல்லது
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/3,4
படுப்ப (1)
பல்லர் சூழ்தர காலிது போரினில் படுப்ப
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த – சீறா:3979/2,3
படுப்போம் (1)
பருக அன்னவர் உயிரினை விண்ணிடை படுப்போம் – சீறா:4841/4
படும் (28)
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று – சீறா:426/3
ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது – சீறா:546/2
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1
பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த – சீறா:889/3
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல் – சீறா:1493/2
செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள் – சீறா:1493/4
படும் பவம் தவிர்க என பாதம் பற்றினான் – சீறா:1632/4
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
வன் திறல் வேடன் கையில் படும் வரவாறும் தூதர் – சீறா:2103/3
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும் – சீறா:2593/1
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து – சீறா:2700/3
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/4
இகல் படும் பகை இரண்டில் ஒன்று உமது கையிடத்தின் – சீறா:3423/3
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க – சீறா:3434/3
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
மருந்து மற்றவை வாளி படும் கரம் – சீறா:4521/1
ஏய நோயில் யான் படும் பாடு எலாம் – சீறா:4773/1
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர் – சீறா:4791/2
புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு – சீறா:4945/2
இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின் – சீறா:4945/3
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2
படுவது (1)
பரிவுறும் பழியை சாரும் சாரவும் படுவது அன்றே – சீறா:2365/4
படுவன் (2)
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான் – சீறா:2130/4
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன்
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/2,3
படை (142)
சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/4
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/2
வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம் – சீறா:590/2
நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/3
துன்று வெம் படை தலைவரும் பரியுடன் சூழ – சீறா:593/2
சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/4
வெருவி ஓடின கைசு எனும் படை மிடை மிடைந்தே – சீறா:594/4
மாறு கொண்ட கைசு எனும் படை தெறித்திட வயவர் – சீறா:595/1
அடையலர் ஒடுங்க மோதும் படை முரசு அதிரும் ஓதை – சீறா:927/1
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/4
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/3
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4
திக்கு அடங்காத வெற்றி திறல் படை ஹபீபு வேந்தன் – சீறா:1718/1
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/4
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி – சீறா:1733/1
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண் – சீறா:1746/3
வென்றி கொள் அயில் படை ஒருத்தனை விடுத்தே – சீறா:1784/3
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும் – சீறா:1814/1
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
பரி கரி வீரரும் படை குழாங்களும் – சீறா:1978/2
மத கரி இரு புறம் நெருங்க மா படை
கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல – சீறா:1985/1,2
படை கை வேந்து உதுமானுடன் மனைவியும் பலரும் – சீறா:2042/1
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/3
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின் – சீறா:2419/1
சீறினும் மறு புற நகர் படை திரண்டிடினும் – சீறா:2455/3
மாற்றலர் முதல் படை திரண்டு வைகிய – சீறா:3010/1
தீட்டிய செழும் படை சேனை வீரரை – சீறா:3011/1
சுற்றிய திறல் படை சூரர் யாரையும் – சீறா:3022/3
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/2
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி – சீறா:3198/1
கதத்து அடல் படை வாள் வள்ளல் கவின் நறா பருக நாளும் – சீறா:3212/3
வயிர் ஒலித்திட படை மன்னர் சூழ்வர – சீறா:3265/1
பரகதி படையொடும் படை குழாத்தொடும் – சீறா:3267/1
அடல் படை கொடு மதினாவில் ஆயினார் – சீறா:3274/4
இகல் படை கோலங்கள் இயற்றி யாவரும் – சீறா:3279/3
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல – சீறா:3280/2
இரவினில் படை வளைந்து இருப்ப கீழ் திசை – சீறா:3284/1
கொற்றவன் நபியொடும் படை குழாங்களே – சீறா:3305/4
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன் – சீறா:3307/1
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
படை கொடும் உறைந்தார் என்னும் பருவரல் ஒற்றர் கூற – சீறா:3385/3
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும் – சீறா:3390/2
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/2
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/3
சுடரும் வேல் படை அபூஜகல்-தனை துணிதுணிப்ப – சீறா:3425/3
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு – சீறா:3441/3
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல் – சீறா:3459/2
ஒன்னலார் படை உறுவது என்று உரை வழங்கிடவே – சீறா:3460/1
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி – சீறா:3463/2
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/4
செறுநர் வெம் படை அடரினும் இவண் சிதகாமல் – சீறா:3471/1
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும் – சீறா:3476/2
கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி – சீறா:3480/3
அரவம் ஒத்தன நெருங்கிய படை தரும் அரவம் – சீறா:3485/4
தூசி நின்றவர் துணித்து வெம் கொடி படை துரத்தி – சீறா:3495/2
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து – சீறா:3510/3
சாரும் வெம் படை அதிர்தர ஒலீது வந்தனனால் – சீறா:3525/4
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2
அறபினின் மலீக்கு சபுறாவாம் தலம் விட்டு அற பெரும் படை புறம் சூழ – சீறா:3598/1
கூரும் வை வேல் படை கூட்டத்தாலும் தன் – சீறா:3621/3
கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட – சீறா:3629/3
பைத்தலம் நெளிதர படை கொண்டு ஈண்டியே – சீறா:3630/3
கொண்டவற்கு உறும் படை குறிப்பும் கொள்கையும் – சீறா:3642/3
வழி நிணம் அறாத வேல் மன்னர் வெம் படை
குழுவொடும் கறுக்கறா என்ன கூறிய – சீறா:3654/2,3
அள்ளு இலை வேலொடும் அகுமதின் படை
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை – சீறா:3656/1,2
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/4
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த – சீறா:3774/3
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/3
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி – சீறா:3785/3
அடவியில் படை புறநகர் படை அவன் உறவினுடையர் – சீறா:3791/1
அடவியில் படை புறநகர் படை அவன் உறவினுடையர் – சீறா:3791/1
மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர் – சீறா:3791/2
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய – சீறா:3791/3
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/4
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர் – சீறா:3817/3
அடு படை கொடும் காபிர்கள் அடைந்ததும் அரிதில் – சீறா:3830/1
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
விடும் படை இயங்கள் யாவும் விரி திரை ஒடுங்க ஆர்த்த – சீறா:3846/3
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும் – சீறா:3852/1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/3
வெம் படை காபிர்-தம் திறத்தொடும் இதயம் – சீறா:3860/2
அரிய வெம் படை தலைவரில் அப்துல்லா என்போன் – சீறா:3863/2
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/2
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/3
வயங்கு வேல் படை மன்னரும் மாந்தரும் வாவும் – சீறா:3885/1
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின் – சீறா:3889/3
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3
மறம் தரும் படை சூலத்தை மாட்டிட – சீறா:3905/3
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/2
பரிசையினாலும் காபிர்கள் ஏவும் படை யாவும் – சீறா:3916/3
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த – சீறா:3990/3
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி – சீறா:3996/2
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/4
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும் – சீறா:4132/2
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ – சீறா:4138/3
உகுது எனும் படை உற்றிட – சீறா:4141/1
மற்ற வெம் படை வாசியும் – சீறா:4154/2
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4
தடிந்து கை படை துறந்து தம்மில்தாம் இரிந்து போனார் – சீறா:4206/4
தந்திராதிபர் சேனை காவலர் படை தலைவர் – சீறா:4255/1
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ – சீறா:4310/4
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ – சீறா:4315/4
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம் – சீறா:4326/1
முன்னவர் யாரும் கூண்டு முரண் படை முகம்மது ஆனோன் – சீறா:4380/1
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய – சீறா:4443/3
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/2
செயிர் துறந்த திறத்தினர் திண் படை
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம் – சீறா:4490/1,2
இரு திறல் படை இன்னன போர்செய – சீறா:4493/1
நின்றநின்ற திசை-தொறும் நீள் படை
கொன்றுகொன்று பெரும் களம் கூட்டிய – சீறா:4505/1,2
படை கொண்டு ஏகி பரம்பொருள் வேதத்தின் – சீறா:4515/2
படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற – சீறா:4551/1
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது – சீறா:4596/3
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2
அடர்ந்த வாள் படை கை அசுகாபிகள் – சீறா:4671/3
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர – சீறா:4827/2
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப – சீறா:4930/2
படை-அதனோடு (1)
குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று – சீறா:3878/1
படை-அது (1)
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
படைக்க (1)
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
படைக்கல (2)
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை – சீறா:2456/1
கலினெனும் படைக்கல தொனி திசைதிசை கதுவ – சீறா:3537/3
படைக்கலத்தவர்களும் (1)
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில் – சீறா:1909/2
படைக்கலத்தில் (1)
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா – சீறா:1527/1
படைக்கலத்தின் (2)
அதிர்ப்பு அடர் தீன் படைக்கலத்தின் ஆக்கம் போல் – சீறா:1792/2
கதி பரியொடு படைக்கலத்தின் கையொடும் – சீறா:3034/3
படைக்கலத்து (1)
பல கதி பரியினோடும் படைக்கலத்து அரசர் சூழ – சீறா:3678/3
படைக்கலத்தொடும் (3)
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை – சீறா:3438/3
படைக்கலத்தொடும் உனையும் வெம் பரியையும் படியின் – சீறா:3528/1
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய – சீறா:3791/3
படைக்கலம் (12)
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற – சீறா:1010/2
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி – சீறா:1514/2
பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி – சீறா:1704/3
பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க – சீறா:1706/2
பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார் – சீறா:1716/4
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி – சீறா:2046/1
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து – சீறா:2162/3
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1
சுடர் விடு படைக்கலம் சுமந்த கொற்றவர் – சீறா:3014/3
தீட்டிய படைக்கலம் செறிய சென்று ஒரு – சீறா:3024/3
சிலை குவிந்தன படைக்கலம் குவிந்தன திரளின் – சீறா:3513/2
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
படைக்கலன் (14)
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/2
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/3
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/3
பெருகும் பல்லியத்து ஒலிப்பினும் படைக்கலன் பிணங்கி – சீறா:3549/1
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/2
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல – சீறா:3629/2
ஆகம் எங்கணும் அழகுற படைக்கலன் அணிந்து – சீறா:3829/1
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/4
தண் நிலா தரு படைக்கலன் கொடு மைந்தர் தாக்க – சீறா:3887/2
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார் – சீறா:3981/2
குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்த வெம் கொடுமை – சீறா:3999/4
பந்தனையாக யாரும் படைக்கலன் துறந்து மோனம் – சீறா:4190/2
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
பற்றலர் போட்டு இறந்த படைக்கலன் பரிகள் யாவும் – சீறா:4999/1
படைக்கலன்கள் (6)
பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள்
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/3,4
கன்றிலா மன திறத்தவர் இடு படைக்கலன்கள்
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும் – சீறா:3538/1,2
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி – சீறா:3685/2
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/3
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
படைக்கலன்களும் (3)
கட்டு வாம் புரவியும் படைக்கலன்களும்
வட்ட வெண் கவிகையும் இரசவர்க்கமும் – சீறா:3662/1,2
அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும் – சீறா:3895/3
மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி – சீறா:4020/3
படைக்கலன்களை (1)
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து – சீறா:3492/1
படைக்கலனும் (2)
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும்
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/2,3
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய – சீறா:4036/1
படைக்கு (7)
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன் – சீறா:3033/4
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/3,4
இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4
திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது – சீறா:3831/2
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/2
படைகள் (12)
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி – சீறா:3681/1
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை – சீறா:3918/1
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி – சீறா:3943/3
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3
படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின் – சீறா:3998/2
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4
வீசு கொடி சாமரை கைவேல் படைகள் எல்லாம் – சீறா:4137/2
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின் – சீறா:4180/3
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/4
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2
மட்டறும் படைகள் யாவையும் வழங்கினான் – சீறா:4970/4
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1
படைகளும் (2)
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி – சீறா:3477/1
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி – சீறா:3786/3
படைகளோடும் (1)
பல்லியம் பம்ப போருக்கு எழுந்தனர் படைகளோடும்
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/2,3
படைகோடு (1)
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி – சீறா:3389/3
படைஞர் (1)
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4
படைத்த (10)
பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த
அபுஜகில் எனும் கொடிய பாவியும் அடைந்தான் – சீறா:889/3,4
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/3
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/4
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண – சீறா:2913/1
பாரினில் பல பொருள் படைத்த மாண்பினும் – சீறா:3621/2
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த – சீறா:4046/1
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர் – சீறா:4251/3
கொடை படைத்த வண் கர நபி பரியின் மேல் கொண்டார் – சீறா:4262/4
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
படைத்ததில் (1)
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
படைத்தலைவரும் (1)
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு – சீறா:3021/2
படைத்தவர் (6)
தரைத்தலத்து ஈமான் கொள்ளுதற்கு இசையா தரம் படைத்தவர் அனைவரையும் – சீறா:1454/3
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/2
போதலும் படைத்தவர் புதிய நாயகன் – சீறா:2139/3
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
அக்கம் போக்கி பின் படைத்தவர் போல வந்து அடுத்தார் – சீறா:2703/4
படைத்தவர்கள் (1)
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி – சீறா:1744/1
படைத்தனம் (2)
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4
பேர் என படைத்தனம் பெரியனால் என – சீறா:2167/3
படைத்தனர் (1)
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
படைத்தனவே (1)
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே – சீறா:1127/4
படைத்தனள் (1)
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
படைத்தனன் (5)
பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ – சீறா:109/4
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/4
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/4
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
படைத்தனை (2)
குறைவு அற பலன் படைத்தனை வாழ்ந்து நின் குலத்தோடு – சீறா:2621/3
விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும் – சீறா:2949/3
படைத்தார் (2)
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார் – சீறா:541/4
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
படைத்திடும் (1)
தரித்திரம் படைத்திடும் சாம காலமே – சீறா:301/4
படைத்திலோம் (1)
பருகுதற்கு இமையா நாட்டம் படைத்திலோம் என நாள்-தோறும் – சீறா:611/3
படைத்து (7)
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே – சீறா:380/4
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1
படைத்தேன் (3)
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன – சீறா:2254/3
படைத்தோன் (1)
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
படைப்பதில்லை (1)
நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/4
படைப்பதும் (3)
பலன் படைப்பதும் வறுமையை படைப்பதும் பாரில் – சீறா:330/1
பலன் படைப்பதும் வறுமையை படைப்பதும் பாரில் – சீறா:330/1
நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று – சீறா:330/2
படைப்பின் (1)
வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில் – சீறா:1616/3
படைப்பினில் (2)
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம் – சீறா:1729/2
பறவையில் விலங்கில் உள்ள படைப்பினில் தக்குபீரில் – சீறா:2290/1
படைப்பு (9)
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/2
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3
பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர் – சீறா:1560/3
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4
பெரும் படைப்பு எனும் அவர் பிடித்த வல்லயம் – சீறா:1797/1
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/3
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1
படைப்பு-அவர் (1)
அற தனி படைப்பு-அவர் கரத்தில் ஆயவை – சீறா:1798/1
படைப்புணும் (1)
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/3
படைப்புள (1)
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும் – சீறா:1911/1
படைபெறாது (1)
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
படையலது (1)
ஷாமினின்று எழுந்த பின்னர் தம் படையலது வெற்றி – சீறா:3421/1
படையாமல் (1)
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4
படையிடை (1)
கொடிய வெம் படையிடை திரிந்தன சில குதிரை – சீறா:3487/4
படையில் (1)
அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில்
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/1,2
படையின் (7)
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1
புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை – சீறா:3379/2
கூட்டமிட்ட வெம் படையின் முப்பகுப்பினில் குறித்து – சீறா:3867/1
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2
விடுத்த பல் படையின் ஒரு வெம் சரம் – சீறா:4495/1
படையினால் (1)
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி – சீறா:3890/4
படையினில் (2)
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன – சீறா:3922/1
பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார் – சீறா:4854/1
படையினும் (1)
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை – சீறா:3482/3
படையினை (1)
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/4
படையினோடும் (2)
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும்
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/2,3
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4
படையுடன் (11)
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால் – சீறா:592/3
வரும் பெரும் பொருள் அனைத்தையும் படையுடன் வளைந்து – சீறா:3426/2
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து – சீறா:3459/1
எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ – சீறா:3615/4
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர் – சீறா:3652/4
மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார் – சீறா:3760/3
திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான் – சீறா:3782/4
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப – சீறா:3784/2
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து – சீறா:3785/1
திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து – சீறா:3809/2
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின் – சீறா:3831/3
படையுடனும் (1)
போர் உறும் பெரும் படையுடனும் புக்கி அ – சீறா:3620/1
படையும் (24)
இவுளியும் படையும் முஹாஜிரீன்களும் – சீறா:3033/1
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த – சீறா:3189/1
சுழிபடு புரவியும் படையும் துன்னவே – சீறா:3336/2
செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி – சீறா:3343/1
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
பரியும் சேனையும் மிடைதர அபூஜகல் படையும்
ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த – சீறா:3440/3,4
படையும் வெம் பரி குழுவுடன் இறங்கினர் பரிவின் – சீறா:3447/4
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும்
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/1,2
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும்
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/2,3
குரகதத்தொடும் சில படையும் கூட்டி ஓர் – சீறா:3651/1
வீரம் மிக்க கனானத்து கூட்ட வெம் படையும்
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப – சீறா:3784/1,2
பருகும் கார் குலம் என வரும் அபசி வெம் படையும்
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி – சீறா:3786/2,3
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும்
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும் – சீறா:3792/1,2
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும்
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/2,3
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும்
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும் – சீறா:3816/1,2
பற்றும் கேடகம் சிதைந்தன மற்றும் வெம் படையும்
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய – சீறா:3996/3,4
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/4
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம் – சீறா:4439/2
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும்
இறுதி இல் வேக துரகதம் பதினாயிரமும் ஈண்டிட வரை கிடந்த – சீறா:4455/1,2
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும்
அங்கு இருந்தில சிதறின ஓடின அன்றே – சீறா:4619/3,4
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4
நன்றி சேர் நபியும் படையும் பயம் – சீறா:4821/3
படையை (2)
பண்டு நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் அ படையை
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/1,2
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4
படையொடு (3)
பரி கரி திரள் படையொடு நிலத்தினில் பரப்பி – சீறா:1526/1
அடும் படையொடு முறிந்து அவதி ஆயினார் – சீறா:2162/4
புண் தரு படையொடு புரவி சூழ்தர – சீறா:4059/1
படையொடும் (20)
பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ – சீறா:683/3
ஊரிடை படையொடும் ஒருங்கு கூடினார் – சீறா:2993/4
பரகதி படையொடும் படை குழாத்தொடும் – சீறா:3267/1
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ – சீறா:3312/4
மறை முதிர் படையொடும் வருகின்றார் என – சீறா:3313/2
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ – சீறா:3314/4
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/3
பூரிகை பேரி ஆர்ப்ப படையொடும் புறப்பட்டாரால் – சீறா:3682/4
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த – சீறா:3783/2
படையொடும் புறப்பட்டனன் காலிது என்பவனே – சீறா:3783/4
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
அந்த நாள் ஒழிந்து அவர் அடு படையொடும் அரிதில் – சீறா:3821/1
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/2
பின்னரும் படையொடும் கவண் எறிந்தனர் பிறங்க – சீறா:4001/4
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து – சீறா:4013/3
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி – சீறா:4373/3
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி – சீறா:4545/1
வந்து நின் படையொடும் அலகில் தீனவர் – சீறா:4550/1
வேண்டுகின்ற படையொடும் மேவியே – சீறா:4816/4
படையோடும் (1)
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3
பண் (34)
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து – சீறா:221/1
பண் இருந்த வாய் வெளுத்தில பலன் பெறும்படியே – சீறா:227/4
பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய – சீறா:488/1
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3
பாரினில் விலங்கினம் யாவும் பண் அறா – சீறா:727/2
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
பரதம் ஆடிடமும் கீத பண் ஒலி அரங்கும் சீர்மை – சீறா:935/1
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி – சீறா:1053/3
பழுத்த பண் ஒலியால் தீய்ந்த பயிர் உயிர் பெருவதாக – சீறா:1268/2
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும் – சீறா:1721/2
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி – சீறா:1744/3
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/3
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
பரி திரள் ஒலித்த கம்பலையும் பண் முரசு – சீறா:1986/2
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி – சீறா:1988/3
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
பண் தரும் மறை பயகாம்பர் மா முகம் – சீறா:2729/1
பண் தரும் திரு வாய் முத்தி பற்பல்கான் மோந்துகொண்டார் – சீறா:2775/4
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
பண் அரும் வேத வாய்மைப்படி தவறாத வாக்கும் – சீறா:3047/2
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/2
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன – சீறா:3376/2
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற – சீறா:3849/2
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட – சீறா:4445/1
பாடினார் வசை பண் பிறக்கவே – சீறா:4518/4
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/3
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2
பண்ட (1)
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி – சீறா:3391/2
பண்டத்தொடு (1)
திடரும் பல பண்டத்தொடு திருவும் அற வவ்வி – சீறா:4325/2
பண்டம் (8)
தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3
திருந்திய பண்டம் யாவும் செறித்து ஒருபுறத்தில் சேர்த்தார் – சீறா:799/4
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
ஏமமும் பண்டம் யாவும் கொண்டு யான் வருவ கேட்டு – சீறா:3389/2
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும் – சீறா:3673/1
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/4
ஈட்டு பண்டம் மற்று என்பவும் – சீறா:4152/2
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம்
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/1,2
பண்டமும் (5)
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளல்-தன் – சீறா:900/3
கொடுத்தனுப்பிய நிதி குவையும் பண்டமும்
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/2,3
விட்ட பல் பண்டமும் விரைவின் வாரினார் – சீறா:3662/4
பற்று பல்பல பண்டமும்
மற்ற வெம் படை வாசியும் – சீறா:4154/1,2
பண்டிதன் (12)
அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து – சீறா:557/1
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
அந்த மிக்கு உறு பண்டிதன் கேட்ட பின் அடைந்தோர் – சீறா:570/3
சொன்ன போழ்தினில் பண்டிதன் முக மதி துலங்கி – சீறா:582/3
பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி – சீறா:625/2
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து – சீறா:638/1
அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான் – சீறா:641/4
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
பண்டியின் (1)
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/4
பண்டு (8)
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
பண்டு சொற்றதும் கேட்டதும் கனவினில் பயனும் – சீறா:555/4
பண்டு நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் அ படையை – சீறா:596/1
பண்டு மேலவர் காரணப்படிக்கு அவர் கலிமா – சீறா:1852/1
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி – சீறா:2930/3
பண்டு தோன்றிய முகம்மது பரியினில் ஏறி – சீறா:4011/1
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/2
பந்தமும் அகல யாங்கள் பண்டு போல் இருந்து வாழ – சீறா:4789/2
பண்டை (3)
பண்டை முன் பெரியோர் தேர்ந்த பழ மொழி வழக்கம் யாவும் – சீறா:2790/1
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா – சீறா:2817/1
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/2
பண்ணினில் (1)
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
பண்ணினும் (1)
பண்ணினும் இனிய தேன் சார் பழத்தினில் பசியை போக்கி – சீறா:2247/1
பண்ணுதற்கு (1)
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
பண்ணும் (1)
பண்ணும் துயிலில் இறந்தவர் போல் கிடந்தால் பயனும் பெறுவது உண்டோ – சீறா:2559/3
பண்ணை (3)
பண்ணை சூழ் நகரும் பல சோலையும் – சீறா:1180/3
பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ் – சீறா:3292/3
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2
பண்ணை-வாய் (1)
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
பண்பாய் (1)
பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய்
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/3,4
பண்பான் (1)
இவ்விதம் நிகழாநிற்ப இயைதரு விதியின் பண்பான்
மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி – சீறா:3057/1,2
பண்பிலானே (1)
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
பண்பின் (2)
ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை – சீறா:4372/1
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1
பண்பினன் (1)
செறுநர்களிடத்தினும் சேர்ந்த பண்பினன்
கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன் – சீறா:3271/2,3
பண்பினான் (1)
பனை தட கர களிறு அனைய பண்பினான் – சீறா:1635/4
பண்பினோடும் (1)
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும்
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/1,2
பண்பினோன்-தன் (1)
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும் – சீறா:3692/1
பண்பு (9)
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால் – சீறா:1325/3
பரிவுற சாட்டி கொடுத்துவிட்டதன் பின் பண்பு உறு மதீன மா நகரின் – சீறா:3610/3
பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன் – சீறா:3691/2
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர – சீறா:3756/2
பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும் – சீறா:3843/2
பருதி மண்டலம் அனைய பண்பு என – சீறா:3962/3
படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற – சீறா:4551/1
பண்புடன் (6)
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/3
பன்னிய பிசுமில் ஓதி பண்புடன் எழுந்து வள்ளல் – சீறா:2276/2
பன்னிருவருக்கு நேர்ந்த பண்புடன் நெறிகள் கூறி – சீறா:2350/2
பரிவொடும் பாத்திகா ஓதி பண்புடன்
மருவிய மனையிடம் வந்து புக்கினர் – சீறா:4176/3,4
கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம் – சீறா:4293/2
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/4
பண்புற (7)
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
பதி உறை மன்னவர் பலரும் பண்புற
விதமொடு நபி சில மொழி இயம்பலும் – சீறா:2416/2,3
பதியின் மன்னவரும் உடன் உறைந்து இருப்ப அவையினில் பண்புற நோக்கி – சீறா:2875/2
பல வளம் கெழு மதினாவில் பண்புற
நிலைதர முதன்மையின் நிறுத்தினார் அரோ – சீறா:3300/3,4
பண்புறும் (3)
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
பரிவுடன் ஐந்தாம் ஆண்டில் பண்புறும் சகுசு என்று ஓதும் – சீறா:4687/3
பண்பொடு (3)
பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே – சீறா:680/4
பயிர் என வரும் கலிமாவை பண்பொடு
நயனுற பெருக்கிய நண்பர் யாவரும் – சீறா:1599/2,3
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4
பண்பொடும் (2)
பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/4
பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால் – சீறா:4461/1
பண (3)
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
பண அரவு அடர்ந்தவர் பகர கேட்டலும் – சீறா:1317/1
பணத்தில் (1)
உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில் – சீறா:1074/1
பணர் (13)
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த – சீறா:399/1
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர் – சீறா:503/3
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப – சீறா:837/2
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/4
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி – சீறா:1054/1
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர – சீறா:2284/1
எழும் தரு பணர் சினை யாவும் பின்னரின் – சீறா:3327/1
படர் பணர் துயல்வர சலாம் பகர்ந்து அகம் – சீறா:3330/3
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2
பணர்கள் (1)
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
பணவம் (1)
பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை – சீறா:3162/2
பணி (49)
முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம் – சீறா:170/1,2
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து – சீறா:493/3
சிலை தட புயர் வருக என பணி பல திருத்தி – சீறா:548/3
பை தட பணி நெளிதர விண் துகள் பரப்ப – சீறா:559/1
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு – சீறா:896/1
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை – சீறா:1067/3
பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால் – சீறா:1200/1
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து – சீறா:1212/2
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/2
பணி பனீமகுசூம் என்னும் திரளவர் பலரும் கோப – சீறா:1497/3
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக – சீறா:1990/1
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/2
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/3
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே – சீறா:2587/4
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
சொரி கதிர் பணி பல களத்திடை சுமத்திடு-மின் – சீறா:3113/3
பணி தலை நெளிய தரைத்தலம் குழிய பரியொடும் திசை பறப்பன போல் – சீறா:3166/3
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள – சீறா:3481/3
நிலன் அதிர்ந்திட பணி தலை பணித்திட நீண்ட – சீறா:3794/1
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள் – சீறா:3802/4
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின் – சீறா:3804/2
தரை திடுக்கிட பணி தலை நெளித்திட சதுர – சீறா:3826/1
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில் – சீறா:4137/1
அடுத்தார் மறுகிடத்தே மனை இடித்தார் பணி யாவும் – சீறா:4323/1
இடபம் கொறி சோகம் பணி எழில் ஆடை பல் நிதிய – சீறா:4325/1
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே – சீறா:4927/4
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே – சீறா:5011/4
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3
பணிகள் (3)
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் – சீறா:1159/3
செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி – சீறா:1165/2
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன – சீறா:3172/2
பணிகுவன் (1)
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3
பணித்த (2)
பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய் – சீறா:108/3
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
பணித்தவர்-தமக்கு (1)
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
பணித்தார் (2)
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார்
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/2,3
பருவரல் உறாது அபாலுபானா-தமை பணித்தார் – சீறா:4636/4
பணித்திட (2)
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
நிலன் அதிர்ந்திட பணி தலை பணித்திட நீண்ட – சீறா:3794/1
பணித்து (3)
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/4
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/3
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
பணிதர (2)
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/2
பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான் – சீறா:3404/4
பணிந்த (1)
நேயமுற்றிட பணிந்த நிரைநிரை கைகள் ஏந்தி – சீறா:113/3
பணிந்தனர் (3)
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார் – சீறா:4591/4
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து – சீறா:4612/2
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
பணிந்தனனால் (1)
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
பணிந்தானே (1)
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/4
பணிந்திட (2)
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/2
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
பணிந்திடு (1)
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/3
பணிந்து (50)
மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4
வகுத்த வல்லவனை பணிந்து வானகத்தில் வாழ்ந்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:130/4
பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய – சீறா:172/3
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த – சீறா:405/3
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/3
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/4
பரிவினில் கொடுத்து அணி மலர் அடியிடை பணிந்து
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/3,4
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து – சீறா:767/1
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும் – சீறா:777/4
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
அடியினில் பணிந்து ஆசரித்து ஆசனத்து இருத்தி – சீறா:966/3
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/2,3
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து – சீறா:1295/2,3
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து
பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத்திரத்தை – சீறா:1709/2,3
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி – சீறா:1740/2
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/3
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி – சீறா:2190/2
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி – சீறா:2462/2,3
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/3
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/3
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/2,3
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/2
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி – சீறா:2771/1
பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா – சீறா:2835/2
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப – சீறா:2910/2
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து
துன்னு தோழர்கள் யாரையும் இனிதுற துதித்து – சீறா:2940/2,3
இங்கிதத்தொடும் பணிந்து இசைத்த தூதுவன் – சீறா:3023/1
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து
மினுமினென்ற முப்பழத்தினை தேனொடும் விரவி – சீறா:3142/2,3
பதியினுக்கு என பதம் பணிந்து சொல்லினார் – சீறா:3307/4
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த – சீறா:3349/2
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/4
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று – சீறா:4177/3
பணிந்து தாழ்குவர் பற்றலர் செய்கையே – சீறா:4239/4
வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில் – சீறா:4343/1
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/4
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2
பணிந்துகொண்டு (1)
கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை – சீறா:1699/2
பணிந்தே (1)
பகர்வதாயினர் முகம்மது திருமுனம் பணிந்தே – சீறா:3459/4
பணிப்ப (1)
பணிப்ப அரு மேனிலை பரப்பு மீதினும் – சீறா:1148/3
பணிப்படாது (1)
பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார் – சீறா:177/4
பணிப்பீர் (1)
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4
பணிமொழியீர் (1)
பணிமொழியீர் ஒரு பழம் குப்பாயத்தை – சீறா:3243/3
பணிய (1)
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/3,4
பணியாதார் (1)
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார்
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/3,4
பணியால் (1)
கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால்
தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால் – சீறா:83/1,2
பணியும் (4)
அலங்கலும் பணியும் சாந்தும் ஆடக துயிலும் ஏந்தி – சீறா:3208/1
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும்
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/1,2
சொல்ல அரும் பணியும் பண்ட தொகுதியும் கவர்ந்து வாரி – சீறா:3391/2
பணியும் வேந்தர் பரந்து எழுந்து ஏகினார் – சீறா:4817/4
பணியே (1)
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2
பணியை (2)
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
விடம் மிகுத்த பணியை மின்னாரினை – சீறா:4237/2
பணியொடும் (1)
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/2
பணில (1)
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
பணிலம் (1)
பவுரியின் நடு முறை பணிலம் ஆர்த்து எழ – சீறா:1140/2
பணிவது (1)
தகைமையில் பணிவது சரதம் இன்று நீர் – சீறா:3021/3
பணிவிடை (2)
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/4
பணிவிடைக்கு (1)
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
பணிவிடையால் (1)
அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில் – சீறா:4678/3
பணிவிடையொடும் (1)
பணிவிடையொடும் பல பகர்ந்து அடிக்கடி – சீறா:1831/3
பணிவும் (1)
இகலவர் பணிவும் போர் இயற்றும் செய்கையும் – சீறா:3643/2
பணிவொடும் (1)
தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார் – சீறா:2463/4
பணை (9)
வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப – சீறா:2104/2
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார் – சீறா:2414/4
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி – சீறா:4452/1
பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார் – சீறா:4911/4
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட – சீறா:5002/1
பணைத்த (1)
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
பணைத்து (4)
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து – சீறா:337/1
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2
பணையும் (1)
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும்
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/2,3
பத்தஞ்சுமா (1)
பாகமா சில பத்தஞ்சுமா கொணர்ந்து – சீறா:4665/3
பத்ததின் (1)
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/2
பத்தாயிரம் (1)
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தாயிரம்
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/1,2
பத்தி (14)
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/4
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா – சீறா:507/2
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி – சீறா:1258/1
பத்தி விட்டு இனம் வெறுப்பதும் பழுது உயிர் துணைவன் – சீறா:1380/1
பத்தி என்று இதமித்தனர் பொய்மையோர் – சீறா:1417/4
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
பத்தி உள் இருத்தி நாட்டத்துடன் வெளிப்பட்ட அன்றே – சீறா:2265/4
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும் – சீறா:3967/2
பத்தி மீறிய தீனவர் படவும் அ கவணால் – சீறா:4004/1
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
பத்தி ஒளிர் வெண் சுதை பரப்பி எழில் கொண்ட – சீறா:4132/1
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
பத்திபத்தியின் (1)
பத்திபத்தியின் வேந்தரும் தருவொடு பகர்ந்த – சீறா:4422/3
பத்தியர் (1)
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும் – சீறா:2781/2
பத்தியாய் (1)
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2234/4
பத்தியில் (2)
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள – சீறா:2405/3
பத்தியின் (7)
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/3
பத்தியின் அபூபக்கரும் முகம்மதும் பரிவில் – சீறா:2628/2
பத்தியின் தந்தை கூறும்படிக்கு ஒரு கடுதாசு அங்ஙன் – சீறா:2793/1
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/4
பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால் – சீறா:4461/1
பத்தியினன் (1)
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
பத்தியும் (1)
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின் – சீறா:3780/3
பத்திர (2)
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில் – சீறா:2032/1
பத்திரங்களும் (1)
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4
பத்திரத்தினால் (1)
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம் – சீறா:1839/1
பத்திரத்தினும் (1)
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின் – சீறா:3991/4
பத்திரத்துக்கு (1)
மதியிலா மனத்து அபுஜகில் வரைந்த பத்திரத்துக்கு
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/1,2
பத்திரத்தை (4)
பிரிவுறாது உறைந்த பத்திரத்தை பெட்புடன் – சீறா:1030/3
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
கொடுத்த பத்திரத்தை வாங்கி கொழும் மலர் கண்ணில் ஒத்தி – சீறா:3097/1
செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி – சீறா:3101/1
பத்திரத்தையும் (1)
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/4
பத்திரம் (18)
வரைதரு பத்திரம் வரவும் காண்கிலேம் – சீறா:1022/2
எழுதிய பத்திரம் அடைந்தது இன்று என – சீறா:1025/2
வரை புயன் மைசறா வரைந்த பத்திரம்
திரைப்படும் கடலிடை தியங்குவார்க்கு ஒரு – சீறா:1028/2,3
தூயவர் காரணம் தொகுத்த பத்திரம்
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/1,2
வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு – சீறா:1032/1
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப் – சீறா:1577/1
பத்திரம் இவன் வரைந்திடில் காரியம் பலிக்கும் – சீறா:1681/1
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி – சீறா:2930/3
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/4
பாரினில் முதலோன் வாய்மை பத்திரம் வர வளாக – சீறா:3100/1
பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து – சீறா:3104/1
வாய்ந்தது ஓர் பத்திரம் வரைந்து கட்டினார் – சீறா:3316/4
தகுதியில் பத்திரம் கொடுத்து சாற்றினார் – சீறா:3317/4
கூடி அங்கு உறைந்து கை கொடுத்த பத்திரம்
மூடிய முத்திரை முறித்து பாசுரம் – சீறா:3318/2,3
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று – சீறா:3387/1
சூலம் வாள் தனு சக்கரம் பத்திரம் சுரிகை – சீறா:3889/1
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2
பத்திரம்-தனை (3)
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின் – சீறா:1026/2
வந்த பத்திரம்-தனை வாங்கி தம் உயிர் – சீறா:1031/1
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
பத்திரம்-அதனை (1)
ஈய்ந்த முத்திரை பத்திரம்-அதனை ஓர் இளவல் – சீறா:1710/1
பத்திரமாய் (1)
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/3
பத்திவிட்டு (3)
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து – சீறா:268/2
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/2
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/3
பத்து (6)
புவியினில் பத்து உற பொருந்தும் போதினில் – சீறா:534/3
பருகிடின் நிரப்பமாகி பத்து நாள் பசித்திடாது – சீறா:2837/2
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/3
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே – சீறா:2945/2
வெற்றி செய்துறும் வீரர் பத்து அலால் – சீறா:3972/2
பத்துனு (2)
பாடி பத்துனு நகுலாவில் பாங்குற – சீறா:3318/1
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும் – சீறா:3340/3
பத (32)
நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/4
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/3
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு – சீறா:759/1
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து – சீறா:763/3
கஞ்ச மென் மலர் பத காரணீகரை – சீறா:910/3
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி – சீறா:995/2
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே – சீறா:1727/4
பங்கய பத குரிசிலை பரிவினோடு – சீறா:1776/2
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன – சீறா:2254/3
கந்துகத்தின் பத நான்கும் அடிவயிறும் அங்கவடி காலும் கூட்டி – சீறா:2665/3
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது – சீறா:2667/1
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
அண்ணல்-தன் பத மலர் போற்றி அன்பொடும் – சீறா:3030/3
பத சிலம்பு அலம்ப சூழ்ந்த பைம் பொன் மேகலைகள் ஆர்ப்ப – சீறா:3172/1
சாயிபு பத மலர் வருந்தத்தக்க என் – சீறா:3237/3
கன்னியும் தொடும் பத கபுசு-தன்னொடு – சீறா:3256/2
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி – சீறா:3411/2
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து – சீறா:3841/2
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி – சீறா:4258/1
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு – சீறா:4611/2
போக மற்ற புருடரை கூய் பத
பாகமா சில பத்தஞ்சுமா கொணர்ந்து – சீறா:4665/2,3
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
பாங்கில் நின்று நபி பத தாமரை – சீறா:4770/1
பதக (1)
தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப – சீறா:3517/2
பதகன் (3)
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன – சீறா:3588/2
ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும் – சீறா:3601/1
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/2
பதங்கம் (1)
சுடரிடத்தில் பதங்கம் நினைவு அறியாது வருவது போல் சுறாக்கத் என்போன் – சீறா:2663/1
பதங்களை (1)
பதங்களை வழுக்கிட படர் செவி சுளகு – சீறா:1142/2
பதங்கனை (1)
நல் நபி பதங்கனை போன்ற நாடிய – சீறா:2721/2
பதணத்து (1)
பிறங்கு பதணத்து எயில் பிடித்து அவண் அடைந்த – சீறா:4139/1
பதணம் (1)
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன் – சீறா:4063/2
பதத்தாள் (1)
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
பதத்தில் (8)
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து – சீறா:2355/2
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4
பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன் – சீறா:3216/3
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
பதத்தின் (2)
மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/3
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4
பதத்தினில் (6)
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார் – சீறா:2720/4
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர் – சீறா:2729/2
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி – சீறா:2771/1
திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம் – சீறா:3331/2
பதத்தினும் (1)
அவிரும் கேழ் அலத்தகம் இரு பதத்தினும் அணிவார் – சீறா:1121/4
பதத்தினை (2)
துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும் – சீறா:82/4
துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று – சீறா:2657/1
பதத்து (7)
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3
அலத்தக மலர் பதத்து ஆமினா எழில் – சீறா:482/1
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/3
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/4
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/3
பதத்தை (7)
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார் – சீறா:1315/4
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/3,4
கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2
மரை தட பதத்தை மெல்ல வாங்கினர் வாங்க சோதி – சீறா:2602/2
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார் – சீறா:3040/4
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி – சீறா:3725/1
பதம் (54)
வேதவான்கள் எனும் நாலிமாம்கள் பதம் மேலும் யாம் புகலவேணுமே – சீறா:15/4
கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே – சீறா:194/4
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/4
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ – சீறா:778/3
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர் – சீறா:1045/1
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம்
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/2,3
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம்
நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட – சீறா:1188/2,3
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார் – சீறா:1200/2
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும் – சீறா:1425/3
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது – சீறா:1778/2
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/3
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து – சீறா:1927/2
நல் பதம் தரும் புகழ் நபியை போற்றி யான் – சீறா:2160/1
நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என – சீறா:2160/3
அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின் – சீறா:2166/2
இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து – சீறா:2225/1
சொல் நய கலிமா ஓதி சுடர் பதம் தொழுது போன – சீறா:2267/4
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி – சீறா:2614/2
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/2
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/2
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/2
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப – சீறா:2910/2
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/4
மன்னர்_மன்னவ நும் பதம் அடைந்தனன் மனத்தில் – சீறா:2924/3
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/2
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
விடுத்தனை பதம் படைத்தனை வீறொடு நிதியும் – சீறா:2949/3
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி – சீறா:2952/1
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய – சீறா:3019/2
பதும மென் மலர் முக பாத்திமா பதம்
பொதிதரு கபுசுடன் புறப்பட்டார் அரோ – சீறா:3253/3,4
பதியினுக்கு என பதம் பணிந்து சொல்லினார் – சீறா:3307/4
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக – சீறா:3752/2
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/2
முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும் – சீறா:3780/1
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3
பரவி மெய் பதம் பற்றிட – சீறா:4147/2
மோசன பதம் முற்றினார் – சீறா:4153/3
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி – சீறா:4315/2
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார் – சீறா:4591/4
நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம் – சீறா:4723/1
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து – சீறா:4910/1
பதம்-தனில் (1)
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
பதமும் (2)
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது – சீறா:2667/1
பதமுறா (1)
மண்ணினில் பதமுறா வள்ளல்-தம்மை தம் – சீறா:526/1
பதலை (5)
சிறுபறை சல்லரி பதலை திண்டிமம் – சீறா:1138/2
பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை – சீறா:3162/2
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/3,4
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில் – சீறா:4411/1
பதலையில் (1)
திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப – சீறா:4420/3
பதலையின் (1)
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி – சீறா:3463/2
பதலையும் (2)
பதலையும் முரசமும் பம்ப கானக – சீறா:1985/3
தடம் உறு பதலையும் தவிலும் தாளமும் – சீறா:3004/1
பதவி (13)
சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2
தரு பெரும் பதவி சமயம் பாழ்பட – சீறா:906/1
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
விண் தலத்தினில் இலா பதவி வெற்றியை – சீறா:1976/3
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/4
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3
சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட – சீறா:4538/2
பதவிகள் (2)
இந்த நல் பதவிகள் இயன்றதோ என – சீறா:1031/3
பரிவுடன் நும்-பால் வெற்றி பதவிகள் அளித்தது யாவும் – சீறா:1728/3
பதவியின் (2)
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
பவமொடு படிறும் வெகுளியும் துடைத்து பதவியின் அடைந்த மெய் புகழோய் – சீறா:4465/3
பதவியும் (8)
படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும் – சீறா:641/2
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/4
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
பதவியும் இலை இவண் பலனும் இல்லையால் – சீறா:3619/4
நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/2
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர் – சீறா:4463/4
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன – சீறா:4475/2
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/3
பதவியுற்று (1)
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
பதவியை (1)
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு – சீறா:1787/2
பதவியையும் (1)
வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும்
மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார் – சீறா:200/3,4
பதற (3)
படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற
எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே – சீறா:19/1,2
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம் – சீறா:55/1
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/3,4
பதறி (16)
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி
செறிந்து சூழ்தர சொரிந்தமை கனியையும் தீண்டாள் – சீறா:69/3,4
படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து – சீறா:71/3
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி
வெற்றி வாள் கரத்து அப்துல் முத்தலிபுக்கு ஆள் விடுத்தார் – சீறா:231/3,4
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
மீண்டனர் பதறி கால் தடுமாறி விளைந்திடும் பயனை ஓராமல் – சீறா:279/1
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே – சீறா:417/4
படியின் மீதினில் ஓடுவர் தேடுவர் பதறி
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/1,2
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
திடுக்கொடும் பதறி ஏங்கி செம் கையால் தழுவி வாய் விண்டு – சீறா:2801/1
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/1,2
கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு – சீறா:4119/1
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும் – சீறா:4611/1
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர் – சீறா:4792/1
பதறிட (1)
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி – சீறா:1275/1
பதறினர் (1)
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர் – சீறா:5027/2
பதறினன் (1)
பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3
பதறுவர் (1)
பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி – சீறா:410/1
பதாகினி (2)
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள் – சீறா:4257/1
பதாகினியுடன் (1)
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில் – சீறா:4258/3
பதாதி (7)
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து – சீறா:1746/2
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம் – சீறா:3374/4
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/2
கொய் சுவல் பரிகள் செல்ல நடந்தது பதாதி கூட்டம் – சீறா:5001/4
பதாம்புயத்தில் (1)
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/3
பதி (63)
பிருதிவி-தனையே மிக்கோர் பெறும் பதி சுவனம் தன்னில் – சீறா:102/2
சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல் – சீறா:134/3
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/2
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
பதி அடுத்த ஊர் சரக்கையும் கொண்டு பந்தனமா – சீறா:205/2
காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/2
மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார் – சீறா:297/3
பதி குலைத்து எறிந்திடும் ப