கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கஃபத்துல்லா-தனை 2
கஃபத்துல்லாவின் 1
கஃபா 5
கஃபாவிடத்து 1
கஃபாவில் 2
கஃபாவின் 1
கஃபாவினில் 1
கஃபாவினை 2
கஃபாவை 1
கஃபு 3
கக்கமொடு 1
கக்கன் 2
கக்கன்-தன்னையே 1
கக்கி 2
கக்கிநின்றன 1
ககன் 5
ககன 2
ககனம் 5
ககனமும் 3
ககனிடை 2
ககுபத்துல்லா 6
ககுபத்துல்லா-தனை 2
ககுபத்துல்லாவில் 3
ககுபத்துல்லாவின் 7
ககுபத்துல்லாவினை 2
ககுபத்துல்லாவும் 1
ககுபத்துல்லாவை 7
ககுபமும் 1
ககுபா 7
ககுபாவிடம் 1
ககுபாவில் 1
ககுபாவின் 2
ககுபாவை 1
ககுபினை 2
ககுபு 11
ககுபு-தம்மிடத்து 1
ககுபும் 1
ககுபையும் 1
கங்கம் 2
கங்கமும் 2
கங்கு 1
கங்குல் 6
கங்குலில் 2
கங்குலின் 1
கங்கை 1
கங்கையும் 1
கஜ் 1
கஸ்தூரி 1
கச்சில் 3
கச்சின் 2
கச்சினுக்கு 1
கச்சினை 1
கச்சு 8
கச்சும் 2
கச்சையும் 2
கசக்கி 1
கசக்கும்-மன்னோ 1
கசங்க 1
கசங்கி 1
கசட்டு 2
கசடன் 1
கசடு 3
கசடும் 1
கசந்த 1
கசப்ப 2
கசப்பு 1
கசப்பும் 2
கசனியே 1
கசான் 1
கசிந்து 1
கசுறசு 7
கசுறசை 1
கசுறாம் 1
கசுறில் 1
கசுறு 1
கசை 1
கசைத்தலம் 1
கசையும் 1
கஞ்ச 14
கஞ்சத்தை 1
கஞ்சம் 1
கஞ்சமும் 1
கஞ்சுகர் 1
கஞ்சுகராய் 1
கஞ்சுகி 8
கஞ்சுகியிடத்தின் 1
கஞ்சுகியில் 1
கஞ்சுகியும் 2
கஞ்சுகியையும் 1
கட்கமும் 2
கட்செவி 4
கட்செவியின் 1
கட்செவியே 1
கட்ட 1
கட்டழகினராய் 1
கட்டழகு 3
கட்டளைக்கே 1
கட்டளைப்படியே 1
கட்டளையாக 1
கட்டாம்படி 1
கட்டி 8
கட்டிய 6
கட்டியை 2
கட்டிவைத்திருப்ப 1
கட்டிவைத்து 3
கட்டினர் 1
கட்டினார் 3
கட்டினால் 1
கட்டு 19
கட்டுடன் 2
கட்டுண்டார் 1
கட்டுண்டு 1
கட்டுதல்-தனை 1
கட்டும் 1
கட்டுரை 11
கட்டுரைக்கு 1
கட்டுரைக்கும் 1
கட்டுரைக்குமே 1
கட்டுரைக்குமேல் 1
கட்டுரைகள் 1
கட்டுரைகள்-தம்மால் 1
கட்டுரைத்தனர் 1
கட்டுரைத்தனரால் 1
கட்டுரைத்தார் 1
கட்டுரைத்து 1
கட்டுரைப்படி 1
கட்டுரைப்பார் 1
கட்டுரையினில் 1
கட்டுரையுடனும் 1
கட்டுரையும் 1
கட்டுரையை 1
கட்டுரையொடும் 1
கட்டுவார் 1
கட்டை 2
கட்புலன் 1
கட்பொறி 1
கட 30
கடக்கும் 3
கடக 2
கடகம் 5
கடங்களும் 3
கடத்தல் 1
கடத்தின் 1
கடத்தினில் 1
கடத்து 2
கடத்துடன் 1
கடத்தும் 1
கடத்துள் 1
கடந்த 16
கடந்ததன் 2
கடந்தவர் 1
கடந்தன 4
கடந்தனர் 1
கடந்தார் 10
கடந்தாரே 1
கடந்தால் 1
கடந்தான் 2
கடந்திட்டு 1
கடந்திருந்து 1
கடந்திலாதார் 1
கடந்து 95
கடந்தே 3
கடந்தோர் 1
கடப்ப 2
கடப்பது 1
கடப்பன 1
கடப்பேன் 1
கடம் 9
கடம்-தனில் 1
கடம்பு 2
கடமை 2
கடமையும் 1
கடல் 221
கடல்_மகளினும் 1
கடலாடினானே 1
கடலாய் 1
கடலாயினும் 1
கடலானே 1
கடலிடத்தினில் 1
கடலிடத்தும் 1
கடலிடை 14
கடலில் 11
கடலின் 7
கடலினாரே 1
கடலினில் 2
கடலினுக்கு 1
கடலினும் 2
கடலினை 7
கடலுக்கு 1
கடலும் 5
கடலுள் 10
கடலே 7
கடலை 7
கடவதற்கு 1
கடவது 1
கடவதே 1
கடவாத 1
கடவாதன்றி 1
கடவாது 1
கடவாப்படி 1
கடவி 4
கடவிய 1
கடவியே 1
கடவுள் 3
கடவுள்-தம்மை 1
கடவுள்-தன்னை 1
கடவுளின் 1
கடவுளும் 2
கடவுளே 1
கடவுளை 1
கடவையில் 1
கடற்கரை 6
கடற்கரையிடத்தினும் 1
கடற்கரையின் 1
கடற்கு 2
கடற்குள் 5
கடற்குளாய் 1
கடற்படு 1
கடன் 14
கடன்கழித்து 1
கடன்கழிப்ப 1
கடன்கள் 1
கடன்தர 1
கடனாம் 1
கடனே 2
கடா 1
கடாட்ச 1
கடாவி 2
கடாவிக்கொண்டு 1
கடி 54
கடிகை 4
கடிகை-தன்னை 1
கடிகையின் 1
கடிகையும் 1
கடித்த 3
கடித்தது 2
கடித்தன 1
கடித்தனன் 1
கடித்து 3
கடித்தும் 1
கடிதில் 10
கடிதின் 31
கடிதினில் 18
கடிதினும் 1
கடிது 8
கடிதே 1
கடிந்த 1
கடிந்து 10
கடிந்தோம் 1
கடிப்பு 1
கடிபட்டது 1
கடிய 4
கடியும் 2
கடிவாயினில் 1
கடிவோம் 1
கடின 2
கடு 30
கடுக்கையும் 1
கடுகடுத்து 1
கடுகடுப்பவர் 1
கடுத்த 2
கடுத்ததற்கு 1
கடுத்தமும் 1
கடுத்தலை 4
கடுத்தலையுடனும் 1
கடுத்தார் 1
கடுத்திலன் 2
கடுத்து 7
கடுதாசியும் 1
கடுதாசின் 1
கடுதாசின்-கண் 2
கடுதாசு 1
கடுதாசை 1
கடுப்ப 13
கடுப்பன் 1
கடுப்பின் 1
கடுப்பினில் 3
கடுப்பு 1
கடுப்பும் 1
கடும் 16
கடுவனை 1
கடை 13
கடைக்கண் 5
கடைகால் 1
கடைகாலினில் 1
கடைகாலும் 1
கடைசியர் 6
கடைத்தலை 7
கடைத்தெரு 5
கடைதரு 1
கடைந்த 1
கடைந்து 1
கடைபட 1
கடைபடு 2
கடையில் 1
கடையின் 1
கடையினில் 1
கடையுகமளவும் 1
கடைவாய் 3
கடைவாயிடை 1
கடைவாயின் 1
கடைவீதியில் 1
கண் 217
கண்-அதனால் 1
கண்கட்டாக 1
கண்கட்டாய் 1
கண்கடை 5
கண்கடைகள் 1
கண்கடையினால் 1
கண்கள் 21
கண்களால் 2
கண்களில் 5
கண்களின் 1
கண்களினும் 1
கண்களும் 6
கண்களை 1
கண்கொளா 2
கண்கொளாத 1
கண்கொளாது 1
கண்சிவந்தார் 1
கண்ட 22
கண்டக 1
கண்டகத்தை 1
கண்டதனால் 1
கண்டதாய் 1
கண்டதால் 2
கண்டது 8
கண்டதும் 4
கண்டதுவும் 1
கண்டமும் 2
கண்டவர் 6
கண்டவர்-தம்மை 1
கண்டவர்க்கு 1
கண்டவன் 2
கண்டறி-மின் 1
கண்டன 1
கண்டனம் 2
கண்டனர் 11
கண்டனரால் 8
கண்டனரே 1
கண்டனள் 1
கண்டனன் 13
கண்டனனால் 1
கண்டனை 2
கண்டாய் 2
கண்டார் 40
கண்டான் 10
கண்டிடா 1
கண்டிடும் 3
கண்டித 1
கண்டிதத்தொடும் 1
கண்டில 1
கண்டிலம் 1
கண்டிலன் 1
கண்டிலா 1
கண்டிலான் 1
கண்டினிர் 1
கண்டு 181
கண்டும் 3
கண்டுமே 1
கண்டே 1
கண்டேம் 2
கண்டேன் 19
கண்டோ 1
கண்டோம் 2
கண்டோமிலை 1
கண்டோர் 3
கண்ணகத்து 1
கண்ணறு 1
கண்ணன் 1
கண்ணாடி 1
கண்ணாடியின் 1
கண்ணாய் 2
கண்ணார் 8
கண்ணார்க்கு 1
கண்ணால் 12
கண்ணாள் 2
கண்ணான் 1
கண்ணி 2
கண்ணிகள் 1
கண்ணிய 1
கண்ணியும் 1
கண்ணியை 1
கண்ணிருந்து 1
கண்ணில் 14
கண்ணின் 13
கண்ணின 1
கண்ணினர் 1
கண்ணினன் 1
கண்ணினால் 1
கண்ணினாளும் 1
கண்ணினிடத்தும் 1
கண்ணினில் 7
கண்ணினின் 1
கண்ணினுக்கு 2
கண்ணினும் 7
கண்ணினூடும் 1
கண்ணினை 1
கண்ணீர் 10
கண்ணு 1
கண்ணும் 11
கண்ணுள் 1
கண்ணுற்றாரால் 1
கண்ணுற்றாலும் 1
கண்ணுற 1
கண்ணெச்சில் 1
கண்ணெச்சிலும் 1
கண்ணே 6
கண்ணேறு 2
கண்ணை 2
கண்படுக்கும் 2
கண்படுத்த 1
கண்படைத்து 1
கண்மணி 4
கண்மணிக்கு 1
கண்மணியாம் 1
கண்மணியாய் 2
கண்மணியினும் 1
கண்வளர் 1
கண்வளர 1
கண்விழித்து 1
கண 7
கணக்கர் 2
கணக்கு 5
கணக்குடன் 1
கணக்கையும் 1
கணக்கொடும் 1
கணங்கள் 6
கணங்களில் 1
கணங்களின் 1
கணங்களும் 3
கணத்திடை 1
கணத்தின் 1
கணத்து 2
கணத்துடன் 1
கணத்தையும் 1
கணத்தொடு 1
கணத்தொடும் 5
கணம் 23
கணமால் 1
கணமுடன் 1
கணமும் 5
கணமோ 1
கணவர் 1
கணவராக 1
கணவரிடத்து 1
கணவருக்கே 1
கணவரை 2
கணவன்மாருடனும் 1
கணவனுடன் 1
கணவனை 3
கணவாய் 1
கணால் 1
கணிக்க 1
கணிச்சியின் 1
கணிடத்தினில் 1
கணித்தானிலன் 1
கணித்திடா 1
கணித்து 4
கணித 1
கணிதத்து 1
கணிதம் 1
கணிதரை 1
கணிதன் 1
கணிப்ப 1
கணிப்பில் 3
கணிப்பில 1
கணிப்பிலர் 2
கணிப்பிலா 1
கணிப்பிலாத 1
கணிப்பிலாது 1
கணிப்பின் 1
கணிபடா 1
கணியருப்படை 1
கணியா 1
கணில் 1
கணின் 1
கணீர் 3
கணீரொடு 1
கணும் 1
கணை 24
கணைக்கால் 3
கணைகள் 2
கணைகளால் 1
கத்தன் 2
கத்தாப் 7
கத்தாபு 3
கத்தாபே 2
கத்தாபை 1
கத்தி 1
கத்தீஜா 2
கத்து 1
கத்துபான் 9
கத்துபானவர் 1
கத்துபானவர்கள் 1
கத்தும் 1
கத்பான் 7
கத 4
கதத்த 2
கதத்தினை 1
கதத்து 1
கதத்தொடும் 2
கதம் 9
கதம்ப 2
கதம்பம் 1
கதமொடும் 2
கதலி 11
கதலிகள் 2
கதலிகை 4
கதலிகையிடத்தும் 1
கதலியும் 1
கதவம் 4
கதவினில் 1
கதவினை 1
கதவு 1
கதவை 1
கதழ்வுற 1
கதழ்வொடும் 1
கதற 1
கதறி 3
கதறியது 1
கதறியே 1
கதறினர் 1
கதறினள் 1
கதறுவர் 1
கதி 37
கதிக்கும் 1
கதிஜா 14
கதிஜா-தம் 2
கதிஜா-பாலில் 1
கதிஜாவே 3
கதிஜாவொடும் 1
கதித்த 4
கதித்து 7
கதிபெற 1
கதியில் 1
கதியின் 2
கதியும் 3
கதியுறு 1
கதியொடும் 1
கதிர் 429
கதிர்_கடவுளும் 1
கதிர்க்கால் 1
கதிர்கள் 25
கதிர்களும் 1
கதிர்களை 2
கதிர்த்து 1
கதிரதுவோ 1
கதிரவர் 1
கதிரவன் 20
கதிரவன்-தன்னை 2
கதிரவன்-தனினும் 1
கதிரவன்-தனை 1
கதிரவனை 2
கதிராய் 1
கதிரால் 3
கதிரில் 3
கதிரின் 11
கதிரினால் 2
கதிரினும் 3
கதிரினை 2
கதிருக்கு 1
கதிருடன் 1
கதிரும் 5
கதிரை 1
கதிரையும் 1
கதிரொடும் 2
கதிரோ 2
கதிரோடு 1
கதிரோன் 2
கதிரோனும் 1
கதீஜா 43
கதீஜா-தம்மை 1
கதீஜா-தமை 1
கதீஜா-பாலின் 1
கதீஜாவுடன் 1
கதீஜாவும் 1
கதீஜாவை 3
கது 1
கதுப்பில் 1
கதுப்பு 1
கதுமென 1
கதுவ 6
கதுவா 1
கதை 7
கதைபட 1
கதையால் 2
கதையினால் 1
கதையினில் 2
கதையினும் 2
கதையும் 1
கந்த 15
கந்தம் 6
கந்தமும் 1
கந்தர 3
கந்தரத்தின 1
கந்தரத்து 3
கந்தரம் 2
கந்தரமும் 1
கந்து 9
கந்துக 1
கந்துகங்கள் 1
கந்துகத்தின் 2
கந்துகத்து 1
கந்துகம் 5
கந்துகமொடு 1
கப்பணம் 2
கப்பாப் 3
கப்பாப்-தனை 1
கப்பாபை 1
கப்பாறை 1
கப்பு 1
கபட 2
கபடம் 5
கபடமாய் 1
கபடர்-தங்களை 1
கபடித 1
கபடு 2
கபடும் 4
கபடோ 1
கபாடத்தின் 1
கபாடம் 4
கபாடம்-தனை 1
கபிபா 1
கபிலை 1
கபிலையும் 1
கபீபிடத்தில் 1
கபீபினை 2
கபீபு 19
கபீபு-தாமும் 1
கபீபுக்கு 1
கபீபே 1
கபீபை 1
கபீபையும் 1
கபுகாபு 5
கபுசினில் 1
கபுசினை 1
கபுசு-தன்னொடு 1
கபுசுடன் 1
கபுசும் 2
கபுசை 1
கபுறில் 2
கபுறு 1
கபூல் 8
கம் 3
கம்ப 1
கம்பம் 1
கம்பலை 5
கம்பலையின் 1
கம்பலையும் 5
கம்பளத்தால் 1
கம்பளத்தை 1
கம்பி 1
கம்பிதம் 1
கம்பு 1
கம்பை 1
கம்மியன் 2
கமகமகமென 1
கமடத்து 1
கமடம் 1
கமம் 1
கமரிடை 1
கமல 47
கமலங்கள் 3
கமலத்தால் 2
கமலத்து 2
கமலம் 9
கமலமும் 2
கமலாசனத்து 1
கமலானனம் 1
கமலை 1
கமழ் 45
கமழ்த்தி 2
கமழ்த்தின 1
கமழ்தர 5
கமழ்தரு 1
கமழ்தலின் 1
கமழ்தலும் 1
கமழ்ந்த 11
கமழ்ந்தது 1
கமழ்ந்தன 4
கமழ்ந்திட 3
கமழ்ந்திடும் 1
கமழ்ந்திடுவ 1
கமழ்ந்து 8
கமழ்வது 1
கமழ 9
கமழும் 9
கமீம் 1
கமுக 1
கமுகினை 1
கமுகு 4
கமுகுடன் 1
கமுகும் 1
கமுகை 1
கமை 5
கமைதரும் 1
கய 4
கயங்கள் 2
கயத்தினை 1
கயத்து 1
கயத்தொடு 1
கயம் 3
கயமுனி 1
கயமுனியொடும் 1
கயல் 12
கயல்கள் 4
கயவர் 5
கயவர்-தம் 1
கயவரை 1
கயவன்-தன்னை 1
கயவு 1
கயறும் 1
கயாத்துடனே 1
கயிசு 1
கயிரவம் 1
கயில் 2
கயிற்படும் 1
கயிற்றால் 3
கயிற்றின் 1
கயிற்றினால் 1
கயிற்றினில் 1
கயிற்றினை 3
கயிற்று 2
கயிற்றை 3
கயிற்றொடும் 1
கயிறாக 1
கயிறு-அதனால் 1
கயிறு-அதனை 1
கயின் 1
கயினுக்காகவரை 1
கயினுக்காகு 3
கர்னுத 2
கர 45
கரக்கு 1
கரக்கும் 1
கரங்கள் 20
கரங்களால் 1
கரங்களில் 4
கரங்களின் 2
கரங்களும் 3
கரங்களை 2
கரட 13
கரடியின் 1
கரடியும் 1
கரண்கள் 1
கரணம் 1
கரத்த 1
கரத்தர் 2
கரத்தரும் 1
கரத்தார் 1
கரத்தால் 16
கரத்தாள் 1
கரத்திடத்தில் 2
கரத்திடை 3
கரத்தில் 36
கரத்தின் 12
கரத்தினர் 2
கரத்தினால் 11
கரத்தினில் 34
கரத்தினும் 2
கரத்தினை 4
கரத்தீர் 3
கரத்து 45
கரத்துடனே 1
கரத்தை 9
கரத்தையும் 1
கரத்தொடு 1
கரத்தொடும் 1
கரத்தோர் 1
கரதல 7
கரதலத்தார் 1
கரதலத்து 3
கரதலத்தோய் 1
கரதலம் 2
கரதலர் 1
கரதலன் 1
கரதலன்-தனக்கே 1
கரந்தது 2
கரந்தவர் 1
கரந்திட 1
கரந்து 13
கரப்ப 1
கரப்பது 2
கரப்பிடம் 1
கரப்பும் 1
கரப்பை 1
கரம் 117
கரம்படுத்திட 1
கரமும் 4
கரமுமே 1
கரர் 4
கரவங்கம் 1
கரவிடர் 2
கரவினும் 1
கரவுக்கு 1
கரன் 4
கரி 74
கரிகள் 2
கரிகளும் 1
கரிகை 1
கரிசமிடும் 1
கரிசமும் 1
கரித்த 1
கரிந்த 4
கரிந்தன 1
கரிந்தார் 1
கரிந்திடம் 1
கரிந்திடுவார் 1
கரிந்து 6
கரிபட்டு 1
கரிபு 1
கரிய 44
கரியது 1
கரியாய் 2
கரியின் 4
கரியினும் 2
கரியினை 2
கரியினோடும் 1
கரியுடன் 1
கரியும் 7
கரியை 5
கரியொடு 1
கரீஇ 1
கரு 39
கருக்கி 1
கருக்கு 1
கருக 3
கருகி 13
கருகிவிட 1
கருகு 1
கருகும் 1
கருங்கல் 2
கருங்குவளை 2
கருணை 10
கருணைகூர்ந்து 1
கருணைசெய்து 1
கருணைசெய்யும் 1
கருணையில் 1
கருணையும் 1
கருத்தனை 1
கருத்தாய் 1
கருத்தில் 16
கருத்தின் 6
கருத்தின்படி 1
கருத்தினர் 1
கருத்தினன் 1
கருத்தினானும் 1
கருத்தினில் 20
கருத்தினின் 1
கருத்தினுக்கு 2
கருத்தினும் 1
கருத்தினுள் 7
கருத்தினுற்றவை 1
கருத்தினூடு 3
கருத்தினூடும் 2
கருத்தினை 4
கருத்தினோடும் 2
கருத்து 42
கருத்துடன் 3
கருத்தும் 8
கருத்துள் 6
கருத்துற 2
கருத்தூடு 1
கருத்தே 1
கருத்தை 2
கருத்தையும் 4
கருத்தொடும் 5
கருத்தோ 1
கருத்தோன் 1
கருதல் 1
கருதலர் 12
கருதலர்க்கு 3
கருதலர்கள் 1
கருதலன் 2
கருதலார் 2
கருதலார்-தம் 1
கருதலார்-தமை 1
கருதா 1
கருதாநின்று 1
கருதார் 1
கருதி 13
கருதிய 6
கருதியது 1
கருதியிற்று 1
கருதியே 1
கருதின 1
கருதினரே 1
கருதினனே 1
கருதும் 2
கருப்ப 1
கருப்பம் 4
கருப்பமும் 3
கருப்பமுமே 1
கருப்பாலையை 1
கருப்பினில் 1
கருப்புமும் 1
கருப்புர 1
கருப்பூரமுடன் 1
கருப்பூரமும் 1
கருப்பை 1
கரும் 74
கரும்பின் 1
கரும்பு 17
கரும்புகள் 1
கரும்பே 1
கரும்பை 3
கரும்பொன் 2
கரும்பொனின் 1
கரும 1
கருமங்கள் 1
கருமம் 24
கருமமும் 3
கருமுகை 1
கருமை 3
கருவற 1
கருவறுத்து 3
கருவாய் 1
கருவி 4
கருவி-தன்னால் 1
கருவிட்டு 1
கருவிதத்தொடும் 1
கருவியார் 1
கருவியால் 1
கருவிள 1
கருவிளை 2
கருவினில் 1
கருவினும் 1
கருனுதாலிபு 1
கரை 42
கரைக்கும் 1
கரைகடந்து 1
கரைகண்டவர்கள்-பால் 1
கரைகண்டார் 1
கரைகளில் 1
கரைகளும் 4
கரைத்த 3
கரைத்தல் 1
கரைத்தலாயினும் 1
கரைத்தனர் 1
கரைத்திட 1
கரைத்து 8
கரைந்தார் 3
கரைந்தான் 1
கரைந்து 2
கரைப்படுத்திடும் 1
கரைப்படும் 1
கரைபுரள் 1
கரைபுரள 1
கரைபோட்டு 1
கரையிடம்-தொறும் 1
கரையில் 4
கரையிலா 10
கரையிலாது 1
கரையின் 2
கரையினில் 1
கரையினை 1
கரையும் 1
கரையுளி 1
கரையை 1
கரைவதானார் 1
கரைவது 1
கரைவர் 1
கரைவன் 1
கல் 30
கல்-பால் 1
கல்பினன் 1
கல்பினில் 4
கல்முழை 1
கல்லகத்து 2
கல்லகம் 1
கல்லா 2
கல்லாத 1
கல்லாம் 1
கல்லி 1
கல்லிய 2
கல்லின் 1
கல்லினால் 2
கல்லினில் 2
கல்லினும் 1
கல்லினுள் 2
கல்லினை 2
கல்லுடன் 1
கல்லும் 6
கல்லெனும் 1
கல்லே 1
கல்லை 4
கல்லொடு 2
கல்லொடும் 1
கல்லோடு 1
கல்லோடும் 1
கல்வி 6
கல்வியாம் 1
கல்வியின் 2
கல்வியும் 2
கல்வியோர் 1
கல 2
கலக்க 4
கலக்கம் 4
கலக்கமும் 3
கலக்கமுற்றவர் 1
கலக்கமுற்றார் 1
கலக்கமுற்று 2
கலக்கலாம் 1
கலக்கி 5
கலகம் 3
கலகமிட்டு 1
கலங்க 3
கலங்கல் 1
கலங்கி 27
கலங்கிட 1
கலங்கிய 1
கலங்கியது 1
கலங்கியே 1
கலங்கில 1
கலங்கிற்று 1
கலங்கின 1
கலங்கினர் 2
கலங்கினள் 1
கலங்கினன் 2
கலங்கு 2
கலங்குதல் 1
கலங்கும் 1
கலங்குவர் 1
கலங்குவன் 1
கலசத்தில் 1
கலசத்து 1
கலசம் 1
கலசமோ 1
கலத்தில் 1
கலத்தை 2
கலத்தொடும் 1
கலந்த 4
கலந்தது 1
கலந்தனர் 1
கலந்தார் 1
கலந்திருந்து 1
கலந்து 21
கலந்துறும் 1
கலந்தே 1
கலப்ப 4
கலப்பினர் 1
கலபு 3
கலம் 5
கலம்-அது 1
கலமே 1
கலவா 1
கலவை 8
கலவையில் 2
கலவையும் 3
கலன் 15
கலன்-அவை 1
கலன்கள் 12
கலன்களும் 1
கலன்களை 1
கலன்களொடு 1
கலனும் 2
கலா 1
கலாசு 1
கலாப 2
கலாவானது 1
கலி 16
கலிக்கவே 1
கலிக்கும் 2
கலித்த 3
கலித்து 4
கலிப்ப 2
கலிப்பினும் 1
கலிப்பினை 1
கலிபினை 1
கலிமா 83
கலிமா-தன்னை 5
கலிமா-தனை 3
கலிமா_விரல் 1
கலிமா_விரலினை 1
கலிமாவில் 1
கலிமாவின் 1
கலிமாவினை 3
கலிமாவுக்கு 2
கலிமாவும் 2
கலிமாவை 37
கலியும் 1
கலின் 1
கலின 8
கலினெனும் 1
கலுழ் 2
கலுழ்தர 1
கலுழ்ந்தனர் 1
கலுழ்ந்தார் 1
கலுழ்ந்து 1
கலுழ 2
கலுழும் 1
கலை 61
கலை_வலர் 1
கலை_வலன் 2
கலை_வலனொடு 1
கலை_வலார் 1
கலை_வலாளரும் 1
கலை_வலான் 2
கலைகள் 5
கலைகளும் 1
கலைகளோடும் 1
கலைத்தான் 1
கலைத்தே 1
கலைந்தது 1
கலைந்தார் 1
கலைந்து 5
கலைப்பவன் 1
கலைப்பன் 1
கலைப்பினில் 1
கலைமறை 1
கலைய 3
கலையன்று 1
கலையிடத்தில் 1
கலையில் 1
கலையின் 2
கலையினில் 1
கலையினை 1
கலையினோடும் 1
கலையுடன் 1
கலையும் 6
கலையை 5
கலையொடு 1
கலையொடும் 2
கலைவது 1
கவ்வி 7
கவ்விட 1
கவ்விய 1
கவ்வியது 2
கவ்விற்று 1
கவ்வை 8
கவ்வைகள் 1
கவ்வையில் 1
கவ்வையின் 1
கவ்வையும் 1
கவச 2
கவசம் 4
கவசமும் 1
கவட்டு 3
கவடமாய் 1
கவண் 10
கவணால் 1
கவந்தம் 1
கவப்பட்டு 1
கவர் 14
கவர்ந்த 2
கவர்ந்தனர் 1
கவர்ந்து 5
கவர 2
கவரி 17
கவரிகள் 2
கவரிமா 1
கவரியின் 2
கவரியும் 8
கவரும் 3
கவல்வதாயினார் 1
கவல்வது 1
கவலல் 1
கவலலுற்றார் 1
கவலுதற்கு 4
கவலும் 3
கவலை 5
கவலையும் 3
கவலையுற்று 1
கவலையை 1
கவளம் 1
கவன 12
கவனம் 1
கவி 4
கவிக்கவே 1
கவிகை 83
கவிகைக்கு 1
கவிகைகள் 1
கவிகையர் 1
கவிகையன் 1
கவிகையார் 3
கவிகையாரிடத்தில் 1
கவிகையில் 2
கவிகையின் 8
கவிகையீர் 2
கவிகையும் 12
கவிகையுமாய் 1
கவிகையை 2
கவிகையோடும் 1
கவிகையோய் 1
கவித்த 2
கவித்திட 1
கவிதரு 1
கவிதை 1
கவிதையால் 1
கவிதையின் 3
கவிந்த 2
கவிந்தமட்டு 1
கவிந்து 1
கவிப்ப 7
கவிய 2
கவியன் 1
கவியால் 1
கவியில் 2
கவியினில் 1
கவியும் 2
கவிழ் 3
கவிழ்த்த 1
கவிழ்த்தி 1
கவிழ்த்து 1
கவிழ்ந்தது 2
கவிழ்ந்து 7
கவிழ்ப்ப 1
கவிழ்ப்பும் 1
கவிழ 1
கவிழாது 1
கவிழொடு 1
கவின் 44
கவின்கள் 1
கவின்பெற்று 1
கவின்பெற 1
கவின 10
கவினும் 8
கவினுற 2
கவினுறும் 2
கவினை 1
கவினொடு 1
கவுத்துவம் 1
கவுல் 3
கவுலத்து 2
கவுள் 6
கவை 19
கழங்கு 2
கழல் 43
கழலாது 1
கழலினர் 1
கழலினோடும் 1
கழலும் 1
கழற்றலாகாது 1
கழற்றி 2
கழற்றிலன் 1
கழற்றினன் 2
கழற 5
கழறல் 3
கழறலுற்றார் 1
கழறலுற்றான் 3
கழறி 3
கழறிய 2
கழறின் 1
கழறினரால் 1
கழறினரே 1
கழறினள் 1
கழறினன் 2
கழறினனால் 2
கழறினார் 2
கழறினை 1
கழறுதல் 1
கழறும் 3
கழறுவர் 1
கழறுவரால் 3
கழனி 10
கழனிகள் 1
கழனிகள்-தோறும் 2
கழனியில் 2
கழனியும் 6
கழனியை 1
கழிகளில் 1
கழிகின்ற 1
கழித்த 2
கழித்தலும் 1
கழித்தார் 1
கழித்திட்டாரால் 1
கழித்திலன் 1
கழித்து 4
கழிந்த 4
கழிந்ததோ 1
கழிந்து 1
கழிபட 1
கழீஇ 1
கழுகு 1
கழுகும் 1
கழுத்தடி 1
கழுத்தல் 1
கழுத்தாள் 1
கழுத்தில் 3
கழுத்தின் 2
கழுத்தினில் 1
கழுத்தினும் 1
கழுத்தினை 1
கழுத்து 7
கழுத்தும் 1
கழுத்தை 1
கழுத்தையும் 1
கழுது 2
கழுதுகள் 1
கழுநீர் 2
கழுவி 1
கழுவிலாது 1
கழுவின் 1
கழுவினர் 1
கழுவினாரால் 1
கழை 8
கழைக்கு 1
கழையில் 1
கள் 18
கள்வர் 1
கள்வரால் 1
கள்வரும் 1
கள்ள 2
கள்ளம் 4
கள்ளம்-அது 1
கள்ளமாய் 1
கள்ளமும் 4
கள்ளர் 3
கள்ளரும் 1
கள்ளியின் 1
கள்ளியும் 1
கள்ளும் 1
கள 3
களங்கம் 4
களங்கு 3
களத்திடை 12
களத்திடையினில் 1
களத்தில் 11
களத்தின் 1
களத்து 2
களத்தும் 1
களப 3
களபத்தின் 1
களபம் 1
களபமும் 1
களம் 7
களம்-தனில் 1
களமர்கள் 1
களமும் 3
களவு 3
களவுடன் 1
களவும் 1
களன் 1
களி 21
களிக்கும் 1
களிக்குமாறா 1
களிகூர்ந்து 3
களிகூர 1
களிகொண்டு 2
களித்ததாலும் 1
களித்தன 1
களித்தனர் 2
களித்தனன் 1
களித்தார் 2
களித்தாரே 1
களித்திட 2
களித்திலன் 1
களித்து 59
களித்தேன் 2
களிப்ப 20
களிப்பின் 1
களிப்பினால் 2
களிப்பினோடும் 1
களிப்பு 27
களிப்புடன் 4
களிப்பும் 2
களிப்புற்றார் 1
களிப்புற்றாரால் 1
களிப்புற்று 6
களிப்புற 12
களிப்புறும் 1
களிப்பை 2
களிப்பொடு 4
களிப்பொடும் 14
களிற்றர் 1
களிற்றின் 3
களிற்று 3
களிற்றை 2
களிறு 33
களிறுக்கு 1
களிறுகள் 2
களிறும் 4
களிறே 5
களிறொடும் 1
களை 7
களைகள் 1
களைகுவன் 1
களைதர 2
களைதரும் 2
களைதற்கு 2
களைந்த 2
களைந்தார் 1
களைந்திட்டு 1
களைந்திடுக 1
களைந்திடும் 1
களைந்து 5
களைந்தேன் 1
களைய 2
களையால் 1
களையும் 2
களைவது 4
களைவித்து 1
கற்கும் 1
கற்குவை 1
கற்பக 4
கற்பகமும் 1
கற்பவர் 1
கற்பனை 1
கற்பாம் 1
கற்பான் 1
கற்பில் 2
கற்பின் 6
கற்பினுக்கு 1
கற்பு 9
கற்புக்கு 1
கற்புடைமையார் 1
கற்பும் 3
கற்பூரம் 3
கற்பை 2
கற்ற 4
கற்றவர் 1
கற்றவர்க்கு 1
கற்றவன் 1
கற்றா 1
கற்றிடும் 1
கற்று 6
கற்றும் 1
கற்றை 10
கற்றையாலும் 1
கற்றோர் 1
கறங்க 6
கறங்கிய 4
கறங்கு 3
கறங்கும் 2
கறந்தனள் 1
கறந்து 5
கறா 1
கறாம் 1
கறி 4
கறித்த 1
கறித்தனர் 1
கறித்திடும் 1
கறித்து 8
கறிதர 1
கறிப்ப 1
கறிப்பன் 1
கறிப்பார் 1
கறியா 1
கறியுடன் 1
கறுக்கறா 3
கறுத்த 3
கறுத்தன 1
கறுத்து 7
கறுத்தே 1
கறுப்பு 1
கறுப்பும் 1
கறுப்பூரம் 1
கறுப்பொடு 1
கறுபு 17
கறுபு-தன் 3
கறுவி 1
கறுவிய 1
கறுவொடும் 2
கறுழ் 1
கறை 28
கறைதரா 1
கறைபடா 2
கறையும் 1
கன்றல் 1
கன்றி 4
கன்றிடை 1
கன்றிய 2
கன்றிலா 1
கன்றிலாது 1
கன்றினை 3
கன்று 12
கன்று-அது 1
கன்றுகள் 2
கன்றுடன் 1
கன்றும் 10
கன்றோடும் 1
கன்னத்தில் 1
கன்னம் 2
கன்னம்வைத்து 1
கன்னல் 12
கன்னி 5
கன்னியர் 7
கன்னியர்கள் 1
கன்னியும் 2
கன்னியே 2
கன்னியை 3
கன 14
கனக்க 3
கனக்கு 1
கனக்கும் 1
கனக 23
கனக_கொடி 1
கனக_நாட்டில் 1
கனக_நாட்டின் 2
கனக_நாட்டு 1
கனக_நாடு-அதனின் 2
கனகத்தினை 1
கனகநாட்டவர்கள் 1
கனகம் 1
கனகமும் 1
கனத்த 5
கனத்து 2
கனபதி 1
கனம் 9
கனம்-தனில் 1
கனல் 29
கனல்கள் 2
கனல 4
கனலி 2
கனலில் 1
கனலும் 1
கனலே 1
கனலை 1
கனலையும் 1
கனவில் 1
கனவின் 5
கனவினால் 1
கனவினில் 7
கனவினின் 1
கனவினும் 1
கனவினை 4
கனவு 23
கனவுகள் 2
கனவும் 4
கனவை 2
கனவையும் 1
கனன்றார் 1
கனன்று 4
கனாவினை 1
கனானத்து 5
கனானா 7
கனானி 2
கனானியர் 1
கனி 75
கனி_மொழி 1
கனிக்கும் 1
கனிகள் 14
கனிகளும் 1
கனிகளை 1
கனிதர 1
கனிந்த 6
கனிந்து 10
கனிந்தே 2
கனிய 1
கனியின் 1
கனியினும் 3
கனியினை 1
கனியுடன் 1
கனியும் 8
கனியே 1
கனியை 9
கனியையும் 1
கனியொடு 2
கனியொடும் 3
கனியோ 1
கனிவும் 1
கனை 20
கனைக்கும் 2
கனைத்த 4
கனைத்து 3
கனைதரும் 1
கனைப்பும் 1
கஃபத்துல்லா-தனை (2)
தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார் – சீறா:233/4
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய் – சீறா:234/1
கஃபத்துல்லாவின் (1)
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக – சீறா:255/2
கஃபா (5)
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
பிரிந்திடாத கஃபா எனும் பேரின்ப துறையை – சீறா:1223/2
வரு நெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலை போற்றும் – சீறா:1351/1
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
கஃபாவிடத்து (1)
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3
கஃபாவில் (2)
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில்
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/2,3
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
கஃபாவின் (1)
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின்
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து – சீறா:196/2,3
கஃபாவினில் (1)
போந்து கஃபாவினில் புகுந்து தொன் முறை – சீறா:2413/3
கஃபாவினை (2)
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
வருந்திடாது கஃபாவினை எழுதரம் வலமாய் – சீறா:1857/2
கஃபாவை (1)
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி – சீறா:1222/2,3
கஃபு (3)
ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை – சீறா:4062/1
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின் – சீறா:4136/1,2
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான் – சீறா:4236/1
கக்கமொடு (1)
பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று – சீறா:1783/2
கக்கன் (2)
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4
கக்கன்-தன்னையே (1)
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
கக்கி (2)
விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால் – சீறா:3851/4
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4
கக்கிநின்றன (1)
கக்கிநின்றன ஊறுகள் இடன் அற கலிப்ப – சீறா:3543/3
ககன் (5)
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
இறை ககன் புகுந்தனர் யாரும் இன்புற – சீறா:3257/3
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4
ககன (2)
ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில் – சீறா:3017/1
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1
ககனம் (5)
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி – சீறா:22/3
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/3
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4
கரதலம் புய வரை ககனம் துன்னவே – சீறா:1796/4
ககனமும் (3)
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே – சீறா:1901/4
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி – சீறா:3190/1
ககனமும் புவியும் இல்லா கவின் பழுது ஒழுகும் கையின் – சீறா:3214/1
ககனிடை (2)
கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
விட்டு ஒளி பரப்பி ககனிடை படர்ந்தார் விறல் பெறும் விண்ணவர்க்கு அரசர் – சீறா:2528/4
ககுபத்துல்லா (6)
கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான் – சீறா:95/2
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில் – சீறா:1230/2
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து – சீறா:1886/2
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய – சீறா:2958/1
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
ககுபத்துல்லா-தனை (2)
இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய் – சீறா:1226/3
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3
ககுபத்துல்லாவில் (3)
திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/3
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால் – சீறா:475/2
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி – சீறா:4838/1
ககுபத்துல்லாவின் (7)
கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின்
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/2,3
நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய் – சீறா:270/3
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
நிதி மதிள் ககுபத்துல்லாவின் நேர்-அதாய் – சீறா:2963/3
வரத்தினில் சிறந்த ககுபத்துல்லாவின் ஆபுசம்சத்தின் நீர் வழங்கும் – சீறா:3606/1
ககுபத்துல்லாவினை (2)
காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின் – சீறா:1221/3
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/4
ககுபத்துல்லாவும் (1)
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும் – சீறா:2962/3
ககுபத்துல்லாவை (7)
சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/3,4
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/1,2
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய் – சீறா:1229/1,2
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு – சீறா:1232/1,2
முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/4
பின்னரில் ககுபத்துல்லாவை பெட்புற – சீறா:2959/2
நடித்திடும் ககுபத்துல்லாவை நாடியே – சீறா:2969/4
ககுபமும் (1)
தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த – சீறா:4575/2
ககுபா (7)
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா
மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று – சீறா:271/1,2
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
புதல்வராகிய முகம்மதும் தனி ஓர் போது நீடு ககுபா அடுத்து – சீறா:1429/2
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/2,3
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/4
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
ககுபாவிடம் (1)
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம்
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/2,3
ககுபாவில் (1)
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3
ககுபாவின் (2)
மாதிரம் அடர் ககுபாவின் வாயிலில் – சீறா:2145/3
ஒன்பதாம் வருடம் வரையளவும் உயர் ககுபாவின் ஒருங்கு தூக்கி – சீறா:2175/2
ககுபாவை (1)
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை
முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/3,4
ககுபினை (2)
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி – சீறா:4115/1
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2
ககுபு (11)
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார் – சீறா:4006/1
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி – சீறா:4357/2
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1
ககுபு-தம்மிடத்து (1)
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
ககுபும் (1)
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2
ககுபையும் (1)
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி – சீறா:4362/3
கங்கம் (2)
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை – சீறா:1766/1
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று – சீறா:4597/1
கங்கமும் (2)
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும்
உரைஞ்சிட கொடியொடு நடந்த ஒள்ளியோர் – சீறா:3661/1,2
கங்கு (1)
கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா – சீறா:4619/1
கங்குல் (6)
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி – சீறா:2294/1
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல் – சீறா:3634/3
கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு – சீறா:3640/1
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/4
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4
கங்குலில் (2)
பன்ன அரும் கங்குலில் பரந்து போயினார் – சீறா:3647/4
பரிகளை கங்குலில் கரந்து பற்றியும் – சீறா:3648/1
கங்குலின் (1)
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
கங்கை (1)
கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் – சீறா:496/3
கங்கையும் (1)
கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/4
கஜ் (1)
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4
கஸ்தூரி (1)
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3
கச்சில் (3)
மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை – சீறா:1413/3
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை – சீறா:1417/2
ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு – சீறா:2348/2
கச்சின் (2)
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3
கச்சினுக்கு (1)
நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு
இயல்பெற யாவரும் ஈண்டினார் அரோ – சீறா:2411/3,4
கச்சினை (1)
முறைமை ஆகிய கச்சினை குறைவு அற முடித்து – சீறா:2481/3
கச்சு (8)
கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை – சீறா:1149/3
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/3
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2
கச்சும் (2)
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4
கச்சையும் (2)
மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும்
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன் – சீறா:2125/2,3
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2
கசக்கி (1)
ஆக்கிட கறிப்பன் நின்-தன் ஆவியை கசக்கி வீணில் – சீறா:2810/3
கசக்கும்-மன்னோ (1)
கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ – சீறா:2833/4
கசங்க (1)
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/1,2
கசங்கி (1)
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/3,4
கசட்டு (2)
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு – சீறா:2501/4
கசடன் (1)
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற – சீறா:4049/2
கசடு (3)
கல்பினில் கசடு நீத்து கர கமலங்கள் நீட்டி – சீறா:2352/2
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1
கசடும் (1)
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2
கசந்த (1)
பொருதரும் உவர்நீரோடு கசந்த போசனமுமாக – சீறா:2830/3
கசப்ப (2)
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப
தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான் – சீறா:1367/3,4
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/1,2
கசப்பு (1)
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1
கசப்பும் (2)
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1
அருந்திடா கசப்பும் உப்பும் அளித்தனன் மேலும் அன்றே – சீறா:2838/4
கசனியே (1)
கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம் – சீறா:277/2
கசான் (1)
மதுர வாய்மை கசான் எனும் மா தவர் – சீறா:4517/1
கசிந்து (1)
கருத்தினூடு உற இரங்கி மா நோயினில் கசிந்து
வருத்தமுற்ற மை மலட்டினை கொணர்க என வலிதில் – சீறா:2686/2,3
கசுறசு (7)
காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது – சீறா:2148/3
இசையும் நூற்றிருபது வருடமும் கசுறசு
எனும் கூட்டத்தார் அமைத்த வெற்றியே – சீறா:2149/1,2
கொடும் சிலை கசுறசு என்னும் கூட்டத்தார் – சீறா:2162/1
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள் – சீறா:2451/3
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1
குற்றம் இன்றிய ஒளசுடன் கசுறசு குலத்தோர்க்கு – சீறா:2489/1
கசுறசை (1)
இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/3
கசுறாம் (1)
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே – சீறா:4202/4
கசுறில் (1)
திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில்
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/2,3
கசுறு (1)
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல் – சீறா:4158/2
கசை (1)
கசை புறம் புடைத்திட புவி அதிர்ந்திட கலி மா – சீறா:2648/1
கசைத்தலம் (1)
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து – சீறா:3532/2
கசையும் (1)
வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1
கஞ்ச (14)
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/1,2
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
கஞ்ச மென் மலர் பத காரணீகரை – சீறா:910/3
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச
தடம் திகழ் கர்னுத ஆலிபு என்னும் அ தலத்தை நீந்தி – சீறா:2255/1,2
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம் – சீறா:2277/1
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா – சீறா:2631/3
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1
கஞ்சத்தை (1)
நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/3
கஞ்சம் (1)
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/4
கஞ்சமும் (1)
சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3
கஞ்சுகர் (1)
வெள் அணி உடையினர் விரிந்த கஞ்சுகர்
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர் – சீறா:1146/1,2
கஞ்சுகராய் (1)
இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி – சீறா:406/3
கஞ்சுகி (8)
புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து – சீறா:658/3
மெய்யின் வெண் துகில் கஞ்சுகி அணிந்து அடல் விளைந்த – சீறா:1705/1
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும் – சீறா:2646/2
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி – சீறா:3403/2
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/2
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை – சீறா:4574/2
கஞ்சுகியிடத்தின் (1)
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
கஞ்சுகியில் (1)
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில்
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/3,4
கஞ்சுகியும் (2)
விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும் – சீறா:3550/3
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1
கஞ்சுகியையும் (1)
அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார் – சீறா:3824/4
கட்கமும் (2)
சிலையும் தண்டமும் கட்கமும் தரித்து ஒரு சிறுவன் – சீறா:3527/3
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1
கட்செவி (4)
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து – சீறா:723/1
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து – சீறா:776/1
சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன் – சீறா:1306/2
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற – சீறா:2588/2
கட்செவியின் (1)
காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை – சீறா:4893/3
கட்செவியே (1)
கடிபட்டது பட்டது கட்செவியே – சீறா:721/4
கட்ட (1)
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/3,4
கட்டழகினராய் (1)
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
கட்டழகு (3)
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா – சீறா:515/2
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி – சீறா:3044/4
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/4
கட்டளைக்கே (1)
கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே – சீறா:184/4
கட்டளைப்படியே (1)
கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து – சீறா:4887/3
கட்டளையாக (1)
கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4
கட்டாம்படி (1)
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/3
கட்டி (8)
கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின் – சீறா:855/2
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால் – சீறா:2065/2
வைத்தும் ஆடக கட்டி முன் போல் வளர்ந்து இருந்த – சீறா:2945/4
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம் – சீறா:2951/3
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம் – சீறா:4200/2,3
பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும் – சீறா:4201/3
நீண்ட வள் வாரை செவ்வே நேர்பெற கட்டி ஓதை – சீறா:4627/1
கட்டிய (6)
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
கட்டிய தோல் பரம் கவசம் கீசகம் – சீறா:3005/2
இறுக கட்டிய ஒட்டகை சுமைகளை இறக்கி – சீறா:3449/3
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/3
கட்டியை (2)
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து – சீறா:1949/1
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில் – சீறா:2944/2
கட்டிவைத்திருப்ப (1)
கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4
கட்டிவைத்து (3)
கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில் – சீறா:205/3
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன் – சீறா:2320/1
கட்டினர் (1)
கவிய கட்டினர் நின்றனர் காணவால் – சீறா:4486/4
கட்டினார் (3)
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/4
விதியொடும் திரித்து பின் விளங்க கட்டினார் – சீறா:2963/4
வாய்ந்தது ஓர் பத்திரம் வரைந்து கட்டினார் – சீறா:3316/4
கட்டினால் (1)
கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1
கட்டு (19)
கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான் – சீறா:95/2
நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும் – சீறா:1516/1
கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின் – சீறா:2095/1
காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது – சீறா:2148/3
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
கட்டு பத்திரம் சரம் சுழற்று கை கவண் – சீறா:3006/4
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி – சீறா:3522/1
கட்டு வாம் புரவியும் படைக்கலன்களும் – சீறா:3662/1
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின் – சீறா:3991/4
கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே – சீறா:4010/1
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி – சீறா:4938/2
கட்டுடன் (2)
கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா – சீறா:2079/1
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
கட்டுண்டார் (1)
வீரர்கள் இருவர் தீனின் வேந்தர் கையினில் கட்டுண்டார்
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/2,3
கட்டுண்டு (1)
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4
கட்டுதல்-தனை (1)
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3
கட்டும் (1)
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2
கட்டுரை (11)
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/2
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர் – சீறா:1452/1
காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து – சீறா:2097/1
கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு – சீறா:2218/1
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர் – சீறா:3658/1,2
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள் – சீறா:4563/1
கட்டுரைக்கு (1)
கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1
கட்டுரைக்கும் (1)
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும்
தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும் – சீறா:3531/2,3
கட்டுரைக்குமே (1)
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3
கட்டுரைக்குமேல் (1)
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
கட்டுரைகள் (1)
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள்
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/1,2
கட்டுரைகள்-தம்மால் (1)
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
கட்டுரைத்தனர் (1)
கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4
கட்டுரைத்தனரால் (1)
யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால் – சீறா:2549/4
கட்டுரைத்தார் (1)
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார் – சீறா:1864/4
கட்டுரைத்து (1)
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/3,4
கட்டுரைப்படி (1)
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/3
கட்டுரைப்பார் (1)
கனை கொள் வாம் பரி மன் அபூபக்கர் கட்டுரைப்பார் – சீறா:3427/4
கட்டுரையினில் (1)
தேறிலாத கட்டுரையினில் புது நெறி திருத்தி – சீறா:1691/1
கட்டுரையுடனும் (1)
கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/2
கட்டுரையும் (1)
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு – சீறா:1661/1
கட்டுரையை (1)
காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை
ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன் – சீறா:1694/2,3
கட்டுரையொடும் (1)
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
கட்டுவார் (1)
கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4
கட்டை (2)
கட்டை தட்டிட ஒட்டையும் சாய்ந்து ஒரு கவிழொடு தலைகீழாய் – சீறா:674/2
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
கட்புலன் (1)
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4
கட்பொறி (1)
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
கட (30)
புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே – சீறா:9/1
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம் – சீறா:165/1
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/3
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/2
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
மையல் அம் கட கரி திரளும் வாசியும் – சீறா:1829/2
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/3
அரண் அடு கட கரி அனைய நால்வரும் – சீறா:3008/1
கந்து அடு கட களிறு அனைய காட்சியான் – சீறா:3019/3
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
கட நிறை விரலின் மேல் கவிழ்ப்ப உள் உறைந்திடு – சீறா:3290/2
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/2
திருகு வெம் சின கட கரி அனையவர் திரளை – சீறா:3465/1
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/3
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/2
கடக்கும் (3)
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/2
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின் – சீறா:3506/3
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
கடக (2)
ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள் – சீறா:2310/2
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3
கடகம் (5)
பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2
கடங்களும் (3)
மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும் – சீறா:3285/2
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
கடத்தல் (1)
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
கடத்தின் (1)
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1
கடத்தினில் (1)
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
கடத்து (2)
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1
ஓங்கிய நெடும் கடத்து ஒளித்து போயினன் – சீறா:3295/1
கடத்துடன் (1)
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
கடத்தும் (1)
செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/3
கடத்துள் (1)
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2
கடந்த (16)
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து – சீறா:337/2
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும் – சீறா:1057/2
கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி – சீறா:1362/3
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார் – சீறா:1759/4
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/2,3
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது – சீறா:2195/1
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின் – சீறா:2472/3
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின் – சீறா:4078/1
விண் கடந்த வேதண்டமும் – சீறா:4150/1
கடந்ததன் (2)
முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின் – சீறா:1503/4
கடந்தவர் (1)
கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
கடந்தன (4)
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1
புடைபடும் படையின் ஓதை கடந்தன புரவி ஓதை – சீறா:3379/2
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
தட வரை கரியின் ஓதை கடந்தன சலவாத்து ஓதை – சீறா:3379/4
கடந்தனர் (1)
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4
கடந்தார் (10)
தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/4
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார் – சீறா:997/4
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார்
பரந்து தேடினர் ஓடினர் காண்கிலர் பதைத்து – சீறா:2485/2,3
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார்
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/2,3
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார் – சீறா:4921/4
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார் – சீறா:5010/4
கடந்தாரே (1)
சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே – சீறா:671/4
கடந்தால் (1)
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால்
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/3,4
கடந்தான் (2)
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/2
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
கடந்திட்டு (1)
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
கடந்திருந்து (1)
கடந்திருந்து கொன்றனர் சிலர்சிலர் மனம் கனன்று – சீறா:3552/3
கடந்திலாதார் (1)
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
கடந்து (95)
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து
சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே – சீறா:551/2,3
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து
பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி – சீறா:587/1,2
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய – சீறா:724/1
சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின் – சீறா:724/2
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார் – சீறா:768/4
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக – சீறா:788/1
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/3
அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று – சீறா:842/3
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/3,4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார் – சீறா:1000/4
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3
குழுவினை கடந்து இவண் அடைந்த கொள்கையை – சீறா:1477/3
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து
வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய் – சீறா:1701/2,3
கரை ததும்பிய சீகரத்து அகழினை கடந்து
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/3,4
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான் – சீறா:1703/4
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து
பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி – சீறா:1704/2,3
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/1,2
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து – சீறா:1868/2
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து
முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால் – சீறா:1885/3,4
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/4
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/4
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா – சீறா:2279/3
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி – சீறா:2355/3
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் – சீறா:2702/4
பாடியும் கடந்து தம் பரிசனத்தொடும் – சீறா:2725/2
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2
கள் அவிழ் மலர் பொழில் கடந்து போயினார் – சீறா:3303/4
கட கரி வனங்களும் கடந்து போய் இகல் – சீறா:3304/2
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/4
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன் – சீறா:3337/3
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/2
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/4
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/3,4
குரிசில்-தன் வாயிலும் கடந்து கோமகன் – சீறா:3635/2
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1
கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1
உள் உறைந்து உறங்கும் ஒன்னார்-தமை கடந்து ஒளித்து ஓர்பாலில் – சீறா:3701/2
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/3
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து
வரையும் அ வரை சாரலும் வனத்திடை கிடந்த – சீறா:3806/1,2
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார் – சீறா:4027/4
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/2,3
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/3,4
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின் – சீறா:4091/2
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/2
மண் கடந்து போய் பதுறினின் – சீறா:4150/3
அந்த வீரர் அனைவரையும் கடந்து
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/2,3
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும – சீறா:4263/1,2
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம் – சீறா:4281/3
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி – சீறா:4307/2
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன – சீறா:4307/3
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/2,3
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/3
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4
கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார் – சீறா:4814/4
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி – சீறா:4922/1,2
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/2,3
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார் – சீறா:5005/4
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/2,3
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4
கடந்தே (3)
இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/3,4
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/1,2
கடந்தோர் (1)
சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர்
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/2,3
கடப்ப (2)
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2
கடப்பது (1)
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3
கடப்பன (1)
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3
கடப்பேன் (1)
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
கடம் (9)
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து – சீறா:551/2
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார் – சீறா:2465/4
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும் – சீறா:3456/3
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள் – சீறா:4237/1
அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய – சீறா:4952/1
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1
கடம்-தனில் (1)
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
கடம்பு (2)
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு – சீறா:4131/1
கடமை (2)
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன – சீறா:4289/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
கடமையும் (1)
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும்
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/3,4
கடல் (221)
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை – சீறா:36/1
முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க – சீறா:40/1
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும் – சீறா:74/4
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி – சீறா:171/1
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ் – சீறா:179/1
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து – சீறா:260/2
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர் – சீறா:477/3
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப – சீறா:541/2
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த – சீறா:607/1
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/3
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட – சீறா:745/3
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர் – சீறா:857/2
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும் – சீறா:864/3
ஊறு புனல் கொண்டு கடல் ஒத்த அகழ் அம்மா – சீறா:883/4
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு – சீறா:907/1
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல்
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/2,3
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி – சீறா:1052/1
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து – சீறா:1060/3
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/3
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே – சீறா:1138/4
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி – சீறா:1139/1
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/2
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல்
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/3,4
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின் – சீறா:1366/1
ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை – சீறா:1390/3
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப – சீறா:1519/1
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/2
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இதுவரையினும் – சீறா:1814/1
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும் – சீறா:1855/2
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/2
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண் – சீறா:1890/1
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
கடல் அணை திரை துகிலினில் கதிர் கரம் ஊன்றி – சீறா:1894/2
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது – சீறா:1898/1
விரிதரும் பருதி கதிர்களை தேக்கி மேல் கடல் கொப்பிளித்தன போல் – சீறா:1899/1
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று – சீறா:1902/1
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார் – சீறா:1979/4
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும் – சீறா:2011/3
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான் – சீறா:2183/3
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே – சீறா:2230/3
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி – சீறா:2258/1
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி – சீறா:2286/3
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3
கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும் – சீறா:2446/2
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம் – சீறா:2465/1
ஒடிந்து வீழ் திரை குண கடல் கதிரவன் உதிப்ப – சீறா:2472/1
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
வீங்கு திரை பைம் கடல் குண-பால் வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால் – சீறா:2556/4
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/3
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
வீவு இலா கனை திரை குண கடல் திசை வெளுத்த – சீறா:2634/4
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
அறையும் முல்லை அம் பறை கடல் அமலையை அவிப்ப – சீறா:2680/2
கடல் என ஒலித்தது ஆவணத்தின் கம்பலை – சீறா:2707/2
துன்னிய திரை கடல் தோழர் நாப்பணின் – சீறா:2721/1
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன – சீறா:2834/2
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/2
திரை கடல் புடவி திசையினில் பதிகள்-தொறுந்தொறும் இனம் திரிகின்றார் – சீறா:2905/4
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய – சீறா:2961/1
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1
பதித்தலத்து உவக்கும் மாதர் பவ கடல் திமிரம் ஓட்டும் – சீறா:3044/3
ஒலி கடல் அமிர்தம் ஒவ்வா ஒண்_தொடி முகத்தின் வாய்ந்து – சீறா:3063/2
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
கனை கடல் படையும் நீண்ட கவிகையும் கொடியும் சூழ்ந்த – சீறா:3189/1
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/3
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
ஒலி கடல் புவியில் நீடூழி வாழ்க என – சீறா:3259/2
கையினை ஒடுக்கி மேல் கடல் புக்கான் அரோ – சீறா:3283/4
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர் – சீறா:3312/1
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
அதிர் கடல் துயிலும் ஆறா அனைவரும் துயில்வதானார் – சீறா:3418/2
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப – சீறா:3437/3
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ – சீறா:3438/1
வற்றுறா கடல் புவியினில் தீன் பயிர் வளர்க்க – சீறா:3453/3
புடவியுள் விழ கடல் சுவறிட பணி புரள – சீறா:3481/3
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/4
பம்பும் மா கடல் தானைகள் இரிதரப்படுத்தி – சீறா:3499/1
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4
கடல் படு பல்லியம் கறங்க போயினான் – சீறா:3629/4
கறங்கிய மேல் கடல் கனலி புக்க பின் – சீறா:3633/1
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என – சீறா:3655/3
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/3
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3
தருவதும் பகலே கொடுவர மாட்டேன் தரணி மேல் திசை கடல் சார – சீறா:4107/1
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே – சீறா:4231/1
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண் – சீறா:4327/1
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
கடல் இரண்டு கலந்து என காதிய – சீறா:4488/1
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும் – சீறா:4940/2
கடல் நிலம் புரந்திட வந்த காவல – சீறா:4951/1
தரு திரை கடல் போல் ஏகினர் என்று சாற்றினர் பவள வாய் திறந்தே – சீறா:4958/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1
கடல்_மகளினும் (1)
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
கடலாடினானே (1)
செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே – சீறா:621/4
கடலாய் (1)
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
கடலாயினும் (1)
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் – சீறா:1802/3
கடலானே (1)
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
கடலிடத்தினில் (1)
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/4
கடலிடத்தும் (1)
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3
கடலிடை (14)
கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/4
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே – சீறா:177/2
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/3
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/4
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/2
திரைப்படும் கடலிடை தியங்குவார்க்கு ஒரு – சீறா:1028/3
கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான் – சீறா:1758/2
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான் – சீறா:2002/4
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார் – சீறா:2232/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3
கடலில் (11)
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/2
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில்
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/1,2
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை – சீறா:3697/2
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண் – சீறா:3720/1
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4
கடலின் (7)
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண் – சீறா:1746/3
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி – சீறா:3075/2
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4
படர் திரை கடலின் ஓதை கடந்தன படையின் ஓதை – சீறா:3379/1
கடலினாரே (1)
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
கடலினில் (2)
கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான் – சீறா:840/2
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/2
கடலினுக்கு (1)
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
கடலினும் (2)
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால் – சீறா:1818/2
கடலினை (7)
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
பின்னிய திரை வாருதியினை சுவற்றி பெரும் புற கடலினை தேக்கி – சீறா:683/1
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
கடலுக்கு (1)
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி – சீறா:1207/2
கடலும் (5)
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/3
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும்
நவுரி பம்பைகள் ஆர்த்திட நாலு கையாக – சீறா:3476/2,3
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும்
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/3,4
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும்
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும் – சீறா:4835/2,3
கடலுள் (10)
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள்
தூது போனவர் ஒத்தனன் சொரி கதிர் சுடரோன் – சீறா:1897/3,4
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப – சீறா:2257/1
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள்
ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும் – சீறா:2626/2,3
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/4
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள்
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/3,4
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள்
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/1,2
கடலே (7)
கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/4
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும் – சீறா:1754/2
தனியவன்-தன் திருத்தூதே முகம்மதுவே பொறை கடலே தமியேன் கூற்றை – சீறா:2670/3
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே
படுத்து எழுந்ததும் போர்வையில் போர்த்ததும் பரிவின் – சீறா:4171/2,3
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/3,4
கடலை (7)
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/1,2
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1
கடவதற்கு (1)
கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று – சீறா:4794/3
கடவது (1)
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/3
கடவதே (1)
கடவதே அன்றி விலங்கு இனம் அறிந்து கழறுதல் அறிகிலோமென்னில் – சீறா:2889/2
கடவாத (1)
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3
கடவாதன்றி (1)
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/3
கடவாது (1)
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது
அடைந்தவாறு என கிடந்திடும் பெரிய தந்தையரை – சீறா:2195/1,2
கடவாப்படி (1)
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
கடவி (4)
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3
கால மாருத பரியினை விசையினில் கடவி
ஆலகாலம் ஒத்து அரசரை பிண குவை ஆக்கி – சீறா:3507/1,2
கட்டு வாம் பரியினை பரி முகத்தொடும் கடவி
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/1,2
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி
சாரும் வெம் படை அதிர்தர ஒலீது வந்தனனால் – சீறா:3525/3,4
கடவிய (1)
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/3
கடவியே (1)
புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே
சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/1,2
கடவுள் (3)
தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/2
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
கடவுள்-தம்மை (1)
நானிலம் பரப்பும் சோதி நாயக கடவுள்-தம்மை
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/1,2
கடவுள்-தன்னை (1)
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/1,2
கடவுளின் (1)
கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4
கடவுளும் (2)
ஆரண கடவுளும் அழகின் கன்னியும் – சீறா:1304/1
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
கடவுளே (1)
கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1
கடவுளை (1)
காரண கடவுளை கரையிலா அருள் – சீறா:4068/3
கடவையில் (1)
சார்புறு கடவையில் சார்ந்திட்டார்களால் – சீறா:4979/4
கடற்கரை (6)
கடற்கரை சீபுல் பகறு என்று ஓதிய – சீறா:3262/1
பொரு திரை கடற்கரை இடத்தில் போயினார் – சீறா:3267/4
கடற்கரை சீபுல் பகுறுவை நீங்கி நீள் – சீறா:3274/2
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும் – சீறா:3275/1
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/3
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2
கடற்கரையிடத்தினும் (1)
வரையிடத்தினும் கடற்கரையிடத்தினும் வனத்தும் – சீறா:3441/1
கடற்கரையின் (1)
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின்
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/3,4
கடற்கு (2)
கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என – சீறா:1406/3
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
கடற்குள் (5)
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/4
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார் – சீறா:1016/4
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
கடற்குளாய் (1)
எனும் கடற்குளாய் தவித்து வாடினார் – சீறா:738/4
கடற்படு (1)
அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது – சீறா:1851/3
கடன் (14)
துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/4
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ – சீறா:1479/4
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/4
கடன்கழித்து (1)
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3
கடன்கழிப்ப (1)
அஞ்சு ஒகுத்தும் தப்பாது கடன்கழிப்ப நாள்-தோறும் அளித்தேற்கு அந்தோ – சீறா:4528/1
கடன்கள் (1)
காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து – சீறா:2295/1
கடன்தர (1)
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4
கடனாம் (1)
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2
கடனே (2)
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4
கடா (1)
கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
கடாட்ச (1)
கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க – சீறா:4866/3
கடாவி (2)
காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து – சீறா:4966/2
கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/2,3
கடாவிக்கொண்டு (1)
கோடை போல் சுழன்று வரும் பரி கடாவிக்கொண்டு எழும் தலைவரில் ஒருவன் – சீறா:4933/1
கடி (54)
கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/2
கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல – சீறா:122/1
கடி இருந்து எழு கற்பகமும் சுடர் – சீறா:167/1
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே – சீறா:516/3
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
கடி மார்பர் கலந்து நடந்தனரே – சீறா:702/4
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி – சீறா:808/3
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப – சீறா:858/1
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
கடி மண பவனியின் கனவும் ஆதுலன் – சீறா:1019/3
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் – சீறா:1105/3
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து – சீறா:1885/3
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது – சீறா:1968/2
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே – சீறா:2123/4
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல் – சீறா:2591/1
கடி மலர் பதத்தை போற்றி கட்டுரை கலிமா வாழ்த்தி – சீறா:2772/2
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4
கடி கொள் வெண் சுதை சோகங்கள் கவின் உற தடவி – சீறா:3108/1
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
கடி மரை விரிதர விடிந்த காலையில் – சீறா:3235/2
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3
கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள் – சீறா:3484/4
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள் – சீறா:4311/3
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3
கான மால் வரையும் கடி மா மலர் – சீறா:4660/1
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/3
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
கடிகை (4)
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே – சீறா:2090/4
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின் – சீறா:2096/1
கறா எனும் திசையை ஓர் கடிகை நீங்கிலாது – சீறா:2718/1
கடிகை-தன்னை (1)
சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன் – சீறா:4900/1
கடிகையின் (1)
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/2
கடிகையும் (1)
காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து – சீறா:1116/1
கடித்த (3)
கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும் – சீறா:71/2
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
கடித்த பல் பல உதிர்தர கனல் விழி கலங்க – சீறா:3488/2
கடித்தது (2)
அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/4
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4
கடித்தன (1)
ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4
கடித்தனன் (1)
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
கடித்து (3)
கசைத்தலம் பொடிபட பரி புடைத்து இதழ் கடித்து
விசைத்து இட கர கேடகம் குலுக்கி வெம் கதிர் வாள் – சீறா:3532/2,3
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில் – சீறா:4050/3
கடித்தும் (1)
மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன – சீறா:2592/1
கடிதில் (10)
கடிதில் துன்புற வரும் கரு மாரியின் களையால் – சீறா:234/2
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/4
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில்
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/3,4
கடிதில் தேடினர் திரிந்தனர் சினத்தொடும் கறுத்தே – சீறா:2483/4
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/2
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2
கடிதின் (31)
கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின்
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/2,3
காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின்
ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால் – சீறா:1221/3,4
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின்
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி – சீறா:1453/1,2
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின்
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர் – சீறா:1708/1,2
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம் – சீறா:1839/1
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின்
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/2,3
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின்
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/1,2
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
கடந்த சொல்லொடும் மதீன மன்னவர்களை கடிதின்
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/3,4
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
கதிர் புகுந்து இருள் பரந்தது தொத்தினன் கடிதின்
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/1,2
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின்
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/3,4
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார் – சீறா:3092/4
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின்
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/3,4
கதித்த வெம் பரி வீரர்கள் வேந்தர்கள் கடிதின்
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/3,4
கடக்கும் வெற்றியின் இனையன அமர்செய கடிதின்
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/3,4
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின்
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/1,2
காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின்
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து – சீறா:3857/2,3
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின் – சீறா:3991/4
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/3
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/3
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின்
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/2,3
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை – சீறா:4594/1
கடிதினில் (18)
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து – சீறா:1866/1
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/4
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/2
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/3
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி – சீறா:3685/2
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம் – சீறா:4189/1
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2
கடிதினும் (1)
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4
கடிது (8)
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து – சீறா:1594/3
கனிந்த தீம் கனியொடும் அளித்தனை இனி கடிது உன் – சீறா:2946/2
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
புவி திசை அதிர்தர கடிது போயினார் – சீறா:3653/4
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும் – சீறா:3917/1
கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல் – சீறா:4405/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4
கடிதே (1)
கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே – சீறா:564/4
கடிந்த (1)
கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1
கடிந்து (10)
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி – சீறா:1503/3
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/2
கரிய வெவ் விடம் அனைத்தையும் அணு அற கடிந்து
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/3,4
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து
போந்த மள்ளர்கள் ஆவியை விசும்பிடை போக்கி – சீறா:3492/1,2
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
அற கடிந்து உரைப்ப கேட்ட ஆடவன் அவளை நோக்கி – சீறா:3711/1
கறை கொள் வெம் குபிர் குலம் கடிந்து அரும் கலிமாவை – சீறா:3735/3
கடிந்தோம் (1)
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3
கடிப்பு (1)
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
கடிபட்டது (1)
கடிபட்டது பட்டது கட்செவியே – சீறா:721/4
கடிய (4)
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று – சீறா:2655/1
கடு விசை பரியினும் கடிய வேகமாய் – சீறா:2746/1
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4
கடியும் (2)
மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3
கடிவாயினில் (1)
விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல – சீறா:2623/2
கடிவோம் (1)
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4
கடின (2)
நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4
கடு (30)
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல – சீறா:1512/2
கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் – சீறா:1717/3
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும் – சீறா:1889/2
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1
கடு விசை பரியினும் கடிய வேகமாய் – சீறா:2746/1
அன்னவன் நெறியால் மாந்தர் கடு பகை பெரிது உண்டாகும் – சீறா:2789/1
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல – சீறா:3014/2
விண் நெடும் கடு விசை புரவி மேல் கொண்டார் – சீறா:3030/4
கடு விசை புரவி ஓதை கடந்தன கரியின் ஓதை – சீறா:3379/3
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க – சீறா:3420/1
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை – சீறா:4131/2
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான் – சீறா:4361/4
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2
கடுக்கையும் (1)
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1
கடுகடுத்து (1)
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து
நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே – சீறா:950/3,4
கடுகடுப்பவர் (1)
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-தமை – சீறா:1363/3
கடுத்த (2)
கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த – சீறா:3994/4
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/2
கடுத்ததற்கு (1)
கடுத்ததற்கு ஒல்கி நெஞ்சம் கலங்கில கருத்துள் ஆர – சீறா:2813/3
கடுத்தமும் (1)
தரும் கடுத்தமும் தந்தனை உனக்கு உறும் சார்பின் – சீறா:2929/2
கடுத்தலை (4)
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ – சீறா:3514/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து – சீறா:4504/2
கடுத்தலையுடனும் (1)
கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும்
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/1,2
கடுத்தார் (1)
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4
கடுத்திலன் (2)
கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில – சீறா:1816/3
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3
கடுத்து (7)
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள் – சீறா:568/1
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து
நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார் – சீறா:591/1,2
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
கடுதாசியும் (1)
சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து – சீறா:1682/3
கடுதாசின் (1)
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/3
கடுதாசின்-கண் (2)
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண்
மேவர கனக மையால் வரிபட விளங்க தீட்டி – சீறா:3095/1,2
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும் – சீறா:4885/2
கடுதாசு (1)
பத்தியின் தந்தை கூறும்படிக்கு ஒரு கடுதாசு அங்ஙன் – சீறா:2793/1
கடுதாசை (1)
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
கடுப்ப (13)
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப
பெருகி ஓங்கின கொறிகளும் பல்கின பிறரும் – சீறா:541/2,3
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/3,4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி – சீறா:1718/2
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை – சீறா:1850/2,3
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என் – சீறா:2596/1
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற – சீறா:2705/2,3
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும் – சீறா:3201/1
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
கடுப்பன் (1)
இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4
கடுப்பின் (1)
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின்
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/1,2
கடுப்பினில் (3)
கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/3
கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி – சீறா:3178/3
மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு – சீறா:3521/2
கடுப்பு (1)
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும் – சீறா:1451/2
கடுப்பும் (1)
சீற்றமும் கடுப்பும் மாறா சினத்தொடும் காபிர் கூடி – சீறா:1350/1
கடும் (16)
காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான் – சீறா:546/3
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும் – சீறா:700/1
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும் – சீறா:1617/1
உறா கடும் விசை குசை பரி கடிதில் கொண்டு ஓடி – சீறா:2651/3
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/3
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3
கடுவனை (1)
துடித்து தன் உயிர் கடுவனை அணைத்து உடல் துணுக்கும் – சீறா:71/4
கடை (13)
தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/4
தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/4
ஆதி முன் உரைத்து நின்றார் அருள் கடை நோக்கி அன்றே – சீறா:3094/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும் – சீறா:4441/1
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும் – சீறா:4697/1
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4
கடைக்கண் (5)
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண்
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய் – சீறா:2235/3,4
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/3
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண்
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள் – சீறா:3802/3,4
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/2
கடைகால் (1)
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4
கடைகாலினில் (1)
காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து – சீறா:2641/3
கடைகாலும் (1)
காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை – சீறா:2879/1
கடைசியர் (6)
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள – சீறா:53/2
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
கடைத்தலை (7)
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2
கடைத்தெரு (5)
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:87/4
கடைதரு (1)
வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2
கடைந்த (1)
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
கடைந்து (1)
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
கடைபட (1)
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
கடைபடு (2)
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
தன்னையும் மறந்து உடைந்தனர் கடைபடு தயிரின் – சீறா:4018/4
கடையில் (1)
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
கடையின் (1)
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின்
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/1,2
கடையினில் (1)
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3
கடையுகமளவும் (1)
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு – சீறா:5018/2
கடைவாய் (3)
கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும் – சீறா:714/1
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள – சீறா:772/4
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4
கடைவாயிடை (1)
இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க – சீறா:1439/1
கடைவாயின் (1)
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3
கடைவீதியில் (1)
இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு – சீறா:4662/2
கண் (217)
புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/2
நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும் – சீறா:77/1
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க – சீறா:106/2
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை – சீறா:166/3
கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1
கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால் – சீறா:240/4
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட – சீறா:310/1
வடு பிளவு அனைய கண் மான் அனார்களும் – சீறா:314/2
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு – சீறா:333/1
பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து – சீறா:334/1
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/4
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து – சீறா:467/3
கலவை மான்மத மார்பகம் சிவந்த கண் தரளம் – சீறா:471/1
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/4
வடு விழி தட முலையார் கண் மா மதன் – சீறா:489/1
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை – சீறா:495/1
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என – சீறா:498/3
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/2
அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட – சீறா:513/3
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய் – சீறா:526/2
தந்தை சொல்லிய சொல்லினுக்கு அரிய கண் தரளம் – சீறா:547/1
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர – சீறா:611/2
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண்
கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி – சீறா:636/2,3
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த – சீறா:637/1
சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4
அவ்வுழி ஜிபுறயீல் அடைந்து கண் துயில் – சீறா:742/1
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும் – சீறா:903/1
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி – சீறா:929/1
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/2
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி – சீறா:1052/2
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
கடு விட பண தலை நெளிய கண் அகன் – சீறா:1143/1
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
பரிசிப்பது ஒத்து நீங்கா பவனியில் இரு கண் ஆர – சீறா:1157/3
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
கண் அகன்ற கடல் மலை கானகம் – சீறா:1180/2
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன – சீறா:1255/3
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/2
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான் – சீறா:1443/2
ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ – சீறா:1464/1
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன் – சீறா:1692/1
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண்
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/3,4
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண்
திருக்கு அற திசைகள் நோக்கும் சீயமும் வெருவி ஓடி – சீறா:1722/1,2
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி – சீறா:1744/1
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/4
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/3
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண்
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/2,3
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க – சீறா:1956/3
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/4
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே – சீறா:2284/4
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி – சீறா:2298/2
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி – சீறா:2418/2
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/2
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/2
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
சினந்து வெகுண்டு அடல் பரி கொண்டு அடர்பவனை முகம்மது தம் திரு கண் நோக்கி – சீறா:2660/1
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப – சீறா:2679/2
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1
கவ்வையில் பெரிது மாந்தி கண் சிவந்து இதயம் வேறாய் – சீறா:2791/2
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண்
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் – சீறா:2879/2,3
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
நெய்த்து வீறொடும் திரண்டன நெருங்கின நிறை கண்
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/3,4
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
கல் அடர் கரிய வாள் கண் அகத்திடை வரிகள் ஓடி – சீறா:3049/3
குனி சிலை புருவம் வாள் கண் கொடி இடை கரிய கூந்தல் – சீறா:3060/1
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண்
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை – சீறா:3069/2,3
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண்
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/3,4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண்
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/2,3
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து – சீறா:3201/3
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி – சீறா:3207/3
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா – சீறா:3315/1
கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில் – சீறா:3319/1
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த – சீறா:3451/1
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2
திடம் தரும் கதிர் வாளினை நோக்கி கண் சிவந்து – சீறா:3515/2
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால் – சீறா:3520/1
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/2
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண்
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/3,4
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம் – சீறா:3919/2
வல்லை வல கண் இற்றதை ஓர் கை மலராலே – சீறா:3924/1
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும் – சீறா:3928/2
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/3
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/2
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண்
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/1,2
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/3
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல் – சீறா:4371/1
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது – சீறா:4374/1
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார் – சீறா:4637/4
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண்
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/1,2
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3
தரு பிடித்து ஒடித்து தறு கண் இணை – சீறா:4807/2
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய் – சீறா:5025/1
கண்-அதனால் (1)
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து – சீறா:1966/2
கண்கட்டாக (1)
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக
ஒல்லையில் புறத்தில் போந்தான் உறு தொலை கடந்தான் அன்று – சீறா:2564/1,2
கண்கட்டாய் (1)
மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1
கண்கடை (5)
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/2
சீத ஒண் கண்கடை அருவி சிந்தினார் – சீறா:1476/4
அருள் கிடந்த கண்கடை சிவப்புண்ட அ போதில் – சீறா:1994/4
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார் – சீறா:2229/4
கண்கடைகள் (1)
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
கண்கடையினால் (1)
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2
கண்கள் (21)
கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ – சீறா:772/1
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி – சீறா:838/2
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள்
கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற – சீறா:1171/3,4
பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே – சீறா:1193/4
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
வாய் கொளா கொடிய வெம் சொல் மனத்தினை வெதுப்ப கண்கள்
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி – சீறா:2387/2,3
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/2
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள்
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/1,2
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள்
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/1,2
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/2
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள்
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/2,3
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3
பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு – சீறா:4181/3
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார் – சீறா:4765/4
கண்களால் (2)
சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால்
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/2,3
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
கண்களில் (5)
குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி – சீறா:195/2
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும் – சீறா:1170/1
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1
கண்களின் (1)
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4
கண்களினும் (1)
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2
கண்களும் (6)
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
கனியும் சிந்தையும் கண்களும் களிப்புற நோக்கி – சீறா:2611/2
கண்களும் வழுக்கி கூசி காரண பயம் உள் ஊறி – சீறா:2796/1
காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம் – சீறா:2847/2
பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்று பதைப்ப – சீறா:3119/2
கண்களை (1)
கண்களை புதைத்து வெய்யோன் மேல் திசை கடலுள் ஆனான் – சீறா:3417/4
கண்கொளா (2)
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/2
கண்கொளாத (1)
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
கண்கொளாது (1)
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
கண்சிவந்தார் (1)
காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/4
கண்ட (22)
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி – சீறா:409/2
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல் – சீறா:625/3
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி – சீறா:763/1
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/1,2
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி – சீறா:1050/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப – சீறா:1213/2
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/4
கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே – சீறா:1430/1
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும் – சீறா:1554/1
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து – சீறா:2214/1
சிலம்பு உறைந்து இருப்ப கண்ட சிலம்பி அ பொதும்பர் வாயில் – சீறா:2570/2
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண – சீறா:4579/3
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
கன்று கண்ட கபிலை ஒப்பாயினான் – சீறா:4769/4
கண்டக (1)
கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த – சீறா:398/1
கண்டகத்தை (1)
கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில் – சீறா:4270/1
கண்டதனால் (1)
அகத்தின் வாயலில் பசு அறுத்திருப்ப கண்டதனால்
செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/1,2
கண்டதாய் (1)
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
கண்டதால் (2)
வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த – சீறா:780/2
கை மறந்தனர் கொள்ளை கண்டதால் – சீறா:3974/4
கண்டது (8)
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/4
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும் – சீறா:1250/4
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/4
கண்டதும் (4)
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர் – சீறா:555/3
பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன் – சீறா:563/3
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/4
கண்டதுவும் (1)
குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார் – சீறா:285/4
கண்டமும் (2)
நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3
கண்டவர் (6)
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
கண்டவர் கேட்டவர்க்கு உரைப்ப காதினில் – சீறா:509/1
கண்டவர் காண்கிலா காரணீகம் ஒன்று – சீறா:904/1
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய – சீறா:4517/3
கண்டவர்-தம்மை (1)
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து – சீறா:3428/3
கண்டவர்க்கு (1)
வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி – சீறா:570/1
கண்டவன் (2)
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி – சீறா:623/1
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/3
கண்டறி-மின் (1)
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின்
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/2,3
கண்டன (1)
ஊன் அகற்றி உறங்குதல் கண்டன
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/3,4
கண்டனம் (2)
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
வெற்றி வள்ளலை வீதியில் கண்டனம்
முற்றுறாத முகத்து இமையா விழி – சீறா:1184/2,3
கண்டனர் (11)
பிறங்கும் ஓர் கரம் நீள்தர கண்டனர் பெரிதாய் – சீறா:448/2
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/3
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர் – சீறா:771/4
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர் – சீறா:1486/4
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில் – சீறா:2694/2
கண்டனர் பதத்தினில் கரங்கள் தேய்த்தனர் – சீறா:2729/2
உள்ளுறும் களத்தில் கிடப்பன போன்றும் கண்டனர் பலபல ஒருங்கே – சீறா:3571/4
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
உறைதல் கண்டனர் ஈனம் என்னும் ஓர் – சீறா:3970/3
கண்டனரால் (8)
சிந்தையின் வெருவுற்று அடிக்கடி நோக்கி திரிவன பலவும் கண்டனரால் – சீறா:3570/4
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4
வில் அணி தட கை மறத்தில் தீன் விளைத்த வெற்றி மன்னவர்கள் கண்டனரால் – சீறா:3574/4
குலவிய அனத்தின் குலங்கள் வீற்றிருந்த கோலம் ஒத்தனவும் கண்டனரால் – சீறா:3575/4
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால் – சீறா:5004/4
கண்டனரே (1)
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
கண்டனள் (1)
கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு – சீறா:4119/1
கண்டனன் (13)
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல் – சீறா:764/3
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
புடையினின் முசலிகை புகுத கண்டனன்
தடைபட வலை-வயின் சாய்த்து மேல் சிலை – சீறா:1608/2,3
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன் – சீறா:1976/2
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/4
கல்லகத்து உழை கண்டனன் இரு விழி களிப்ப – சீறா:2614/4
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/3
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும் – சீறா:4611/1
கண்டனனால் (1)
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4
கண்டனை (2)
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து – சீறா:2621/1
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3
கண்டாய் (2)
பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய்
வன் திறன் முற்றும் கொண்டாய் வாளினில் ஒப்பிலாதாய் – சீறா:3942/2,3
வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய்
சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று – சீறா:3944/2,3
கண்டார் (40)
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார்
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/2,3
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
கண்டார் நபி வல்லவனை கருதி – சீறா:707/3
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/4
அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார் – சீறா:929/4
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/4
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/4
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/4
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார் – சீறா:1079/4
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார் – சீறா:2061/4
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/4
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/4
கொதி நுனை வேலினோரும் கொடும் கனவு அடுப்ப கண்டார் – சீறா:3418/4
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
நிறை உயிர் போக்கி அரசுவீற்றிருந்த இடங்களும் நிறைந்தன கண்டார் – சீறா:3572/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
உண்ணும் கைவாள் கண்டார் தேகத்து ஒளிர்கின்ற – சீறா:3925/2
புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட – சீறா:3925/3
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார் – சீறா:5002/4
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார் – சீறா:5007/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4
கண்டான் (10)
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/4
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான் – சீறா:1702/4
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/4
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான்
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/3,4
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான்
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/1,2
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4
கண்டிடா (1)
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/3
கண்டிடும் (3)
மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4
அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக – சீறா:666/2
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3
கண்டித (1)
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3
கண்டிதத்தொடும் (1)
கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4
கண்டில (1)
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/3
கண்டிலம் (1)
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும் – சீறா:4608/3
கண்டிலன் (1)
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3
கண்டிலா (1)
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
கண்டிலான் (1)
கறுபு சேய் உரம் கண்டிலான்
அறிவு போய் மனம் அஞ்சினான் – சீறா:4151/3,4
கண்டினிர் (1)
கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/3
கண்டு (181)
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து – சீறா:126/3
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/2
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு
அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே – சீறா:242/3,4
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து – சீறா:338/3
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு – சீறா:353/1
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/4
கவின் பழுத்து ஒழுகிய முகம்மதுவையும் கண்டு
செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால் – சீறா:439/3,4
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு – சீறா:465/1
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என் – சீறா:477/1
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார் – சீறா:504/4
மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து – சீறா:522/2
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல் – சீறா:524/3
காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு
மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில் – சீறா:550/1,2
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள் – சீறா:567/3
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/3
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம் – சீறா:596/2
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி – சீறா:632/1
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில் – சீறா:681/2
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
அரி கண்டு வெகுண்டு அடல் வாயினை விண்டு – சீறா:719/1
வரை போல் உரகத்தை வதைத்தது கண்டு
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/1,2
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம் – சீறா:740/1
கனவினை கண்டு அகம் களித்து கண் இணையினை – சீறா:743/2
நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா – சீறா:747/1
கண்டு தம் மனத்திடையினில் ஒரு பயங்கரம் சற்று – சீறா:774/1
இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/3,4
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ – சீறா:830/3
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து – சீறா:865/2
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று – சீறா:875/2,3
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து – சீறா:886/1
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/4
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர் – சீறா:1032/1,2
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன – சீறா:1073/3
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி – சீறா:1222/3
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று – சீறா:1346/1
கண்டு அனைவரும் கை முகிழ்த்து – சீறா:1390/2
செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு – சீறா:1404/1,2
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/2,3
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும் – சீறா:1441/3
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு – சீறா:1468/2
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/2,3
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி – சீறா:1569/1,2
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/3
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி – சீறா:1744/1
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான – சீறா:1747/1
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/2
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர – சீறா:1778/1
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை – சீறா:1788/2,3
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/3
நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும் – சீறா:1830/3
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர – சீறா:1834/3
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல் – சீறா:1852/3
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி – சீறா:1950/1
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு – சீறா:2112/2
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/3
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/1,2
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/2,3
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார் – சீறா:2367/4
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/1,2
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும் – சீறா:2561/1
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/3,4
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/3
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
உகளும் வாளை கண்டு அன பெடை ஒதுங்கும் வாவிகளும் – சீறா:2706/1
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/3
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு
பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும் – சீறா:2789/2,3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3
சிதறுகின்றன துடவை கண்டு அரும் களி சிறந்து – சீறா:2937/2
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/2,3
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/3
பிறவும் கொண்டு இவண் வருதல் கண்டு இமைப்பினில் பிடித்து – சீறா:3443/3
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார் – சீறா:3464/2
ஹபீபு வேந்தரும் வீரரும் விரைவில் கண்டு அறிந்தார் – சீறா:3464/4
முற்றி நின்றனன் கண்டு ஒரு திறலவன் முன்னி – சீறா:3497/2
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா – சீறா:3515/1
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/2
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை – சீறா:3641/2
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி – சீறா:3683/2
இருத்தல் கண்டு இருந்தார் ஆங்கு ஓர் இளம் புலி இருந்தது ஒத்தே – சீறா:3704/4
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/2,3
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
கண்டு போவது கவ்வை அன்று இனி – சீறா:3977/1
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/2
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து – சீறா:4025/2
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/2
ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை – சீறா:4062/1
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/3
கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான் – சீறா:4226/4
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார் – சீறா:4257/3
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப – சீறா:4262/3
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி – சீறா:4412/4
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு – சீறா:4429/3
வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற – சீறா:4512/2
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார் – சீறா:4613/3
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/3,4
தண்மை பெற்ற அ நகரிடை சார்ந்திட கண்டு
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த – சீறா:4637/2,3
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/2
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/3,4
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/4
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும் – சீறா:4693/2,3
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/4
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/1,2
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2
கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே – சீறா:4719/4
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/1,2
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/1,2
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
வானிடை கிராணம் தீண்ட முகம்மது நயினார் கண்டு
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி – சீறா:4782/1,2
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/4
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும் – சீறா:4836/4
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/3,4
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/1,2
துதித்து அவண் அடுத்து நின்ற சுகயிலை கண்டு வள்ளல் – சீறா:4874/1
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும் – சீறா:4931/1
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/2
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1
கண்டும் (3)
கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான் – சீறா:1047/4
கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/2
கண்டுமே (1)
வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப – சீறா:4634/4
கண்டே (1)
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1
கண்டேம் (2)
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம்
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி – சீறா:2267/2,3
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம்
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/2,3
கண்டேன் (19)
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/4
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன்
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/1,2
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/3
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில் – சீறா:1550/2
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே – சீறா:2079/4
பொழிலிடை புகுந்தேன் நின்ற புரவலர்-தம்மை கண்டேன்
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/1,2
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/3
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன்
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/3,4
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/4
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன்
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/2,3
கண்டோ (1)
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/3,4
கண்டோம் (2)
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம்
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/2,3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
கண்டோமிலை (1)
வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே – சீறா:4031/4
கண்டோர் (3)
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம் – சீறா:420/3
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர்
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர் – சீறா:3938/2,3
கண்ணகத்து (1)
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2
கண்ணறு (1)
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும் – சீறா:4182/1
கண்ணன் (1)
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/3
கண்ணாடி (1)
கல்லெனும் ஓதை கேட்டு கடுப்பினில் கை கண்ணாடி
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார் – சீறா:3178/3,4
கண்ணாடியின் (1)
விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க – சீறா:3119/3
கண்ணாய் (2)
அல்லலுற்று உறைந்தேன் பல் நாள் அருள் அடைகிடக்கும் கண்ணாய் – சீறா:2843/4
வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய் – சீறா:3942/4
கண்ணார் (8)
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/4
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார் – சீறா:1576/4
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க – சீறா:3219/2
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3
கண்ணார்க்கு (1)
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2
கண்ணால் (12)
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால்
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/1,2
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால்
நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/1,2
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால்
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/1,2
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால்
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/1,2
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால் – சீறா:1166/4
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால்
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட – சீறா:1750/1,2
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால்
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/3,4
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால்
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/2,3
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/2
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக – சீறா:3179/3
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால்
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/1,2
கண்ணாள் (2)
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர் – சீறா:1575/3
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள்
கொஞ்சிய கிளியை போல குழறிய குதலை வாயாள் – சீறா:3931/1,2
கண்ணான் (1)
சகி இலாது அடர்ந்து நின்றான் அனல் பொறி தவழும் கண்ணான் – சீறா:2809/4
கண்ணி (2)
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/3
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
கண்ணிகள் (1)
கரும் குழற்கு அரும் குங்கும கண்ணிகள் புனைவார் – சீறா:3144/3
கண்ணிய (1)
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப – சீறா:4127/4
கண்ணியும் (1)
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/4
கண்ணியை (1)
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2
கண்ணிருந்து (1)
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
கண்ணில் (14)
தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/2
வாயில் நீர் வறந்து கண்ணில் வளர் தழல் கொழுந்து காட்டி – சீறா:813/3
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில்
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே – சீறா:1550/2,3
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர் – சீறா:1786/2
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4
வாதையில் பதைத்து சோர்ந்து கண்ணில் நீர் வடித்து நின்றாள் – சீறா:2799/4
கொடுத்த பத்திரத்தை வாங்கி கொழும் மலர் கண்ணில் ஒத்தி – சீறா:3097/1
தீய்ந்தன கவரி கண்ணில் தீப்பொறி தெரிக்க மைந்தர் – சீறா:3940/1
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி – சீறா:4612/3
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில்
நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே – சீறா:4729/1,2
கண்ணின் (13)
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை – சீறா:212/2
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
கண்ணின் கனலும் கடைவாய் புரளப்பண்ணும் – சீறா:714/1
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4
செழும் மலர் கண்ணின் நீர் துடைத்து தீயவர் – சீறா:1477/2
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி – சீறா:2085/3
அல் பகல் ஈன்றாள் கண்ணின் அருவி நீர் சொரிய வேலை – சீறா:2814/3
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர் – சீறா:3907/1
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின்
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின் – சீறா:4320/2,3
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின்
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/1,2
கண்ணின (1)
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3
கண்ணினர் (1)
சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின் – சீறா:3788/1
கண்ணினன் (1)
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4
கண்ணினால் (1)
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி – சீறா:4193/2
கண்ணினாளும் (1)
வரி தடம் கண்ணினாளும் மன்னனும் விழிப்பதாக – சீறா:3704/3
கண்ணினிடத்தும் (1)
மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற – சீறா:3922/3
கண்ணினில் (7)
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
கண்ணினில் பதித்து அகம் கனிய முத்தமிட்டு – சீறா:1633/2
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி – சீறா:1903/1
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே – சீறா:2101/3
கண்ணினில் காண்பு அரிதான கானகம் – சீறா:3281/2
தீ என சினத்தினை வளர்ப்ப கண்ணினில்
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/2,3
கண்ணினின் (1)
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
கண்ணினுக்கு (2)
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய் – சீறா:1955/3
கண்ணினும் (7)
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
கண்ணினும் கருத்தும் மாறாது அடிக்கடி தோற்ற நாணி – சீறா:1053/2
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
உரித்த கண்ணினும் ஒழுகின அருவி ஒத்து உதிரம் – சீறா:3490/4
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான் – சீறா:3691/1
அடரும் கண்ணினும் பாய்ந்து உக திரிந்ததேயன்றி – சீறா:3886/3
இருத்து தீப்பொறி ஏறிய கண்ணினும்
உருத்து வாயை மடித்த உதட்டினும் – சீறா:3904/1,2
கண்ணினூடும் (1)
கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர் – சீறா:1195/2
கண்ணினை (1)
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும் – சீறா:3959/3
கண்ணீர் (10)
உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/4
வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து – சீறா:425/2
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
மனை மனைவி புதல்வர் பொருள் அவை நினைந்து கண்ணீர் வார்ந்து ஒழுகி ஓட – சீறா:2670/1
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/4
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும் – சீறா:4726/4
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர்
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின் – சீறா:4792/1,2
கண்ணு (1)
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை – சீறா:1448/1,2
கண்ணும் (11)
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/3
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும்
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/2,3
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல – சீறா:640/3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/3
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி – சீறா:2059/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும்
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/1,2
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி – சீறா:3192/2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார் – சீறா:3925/4
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1
கண்ணுள் (1)
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/2
கண்ணுற்றாரால் (1)
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
கண்ணுற்றாலும் (1)
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும்
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/1,2
கண்ணுற (1)
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
கண்ணெச்சில் (1)
கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/4
கண்ணெச்சிலும் (1)
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
கண்ணே (6)
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன – சீறா:429/2,3
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/3,4
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான் – சீறா:1757/4
இல் உறைந்து இரவின் கண்ணே இருந்தனன் கண்கட்டாக – சீறா:2564/1
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே
குறு வளை அனேகம் ஆங்கு ஓர் வளையினில் கொடும் கண் வெவ் வாய் – சீறா:2582/1,2
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே – சீறா:2794/3,4
கண்ணேறு (2)
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
கண்ணை (2)
நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண – சீறா:3933/3
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
கண்படுக்கும் (2)
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
கண்படுத்த (1)
முகில் அடைந்து கண்படுத்த பைம் பொழில்களும் முன்னி – சீறா:2706/2
கண்படைத்து (1)
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/3,4
கண்மணி (4)
நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/2
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1
கண்மணிக்கு (1)
புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
கண்மணியாம் (1)
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம்
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/2,3
கண்மணியாய் (2)
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3
கண்மணியினும் (1)
கமைதரும் இரு கண்மணியினும் சிறந்த புதல்வியர்-தமக்கும் கட்டுரைத்து – சீறா:2542/3
கண்வளர் (1)
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம் – சீறா:4223/3
கண்வளர (1)
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2
கண்விழித்து (1)
மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம் – சீறா:730/1,2
கண (7)
இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர் – சீறா:21/3
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண் – சீறா:856/2
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1
கணக்கர் (2)
கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா – சீறா:299/3
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1
கணக்கு (5)
கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/4
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4
அரிதினில் கணக்கு இலக்காக ஆண்டும் ஓர் – சீறா:518/3
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/3
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
கணக்குடன் (1)
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4
கணக்கையும் (1)
போது நாட்களும் நாழிகை கணக்கையும் போக்கி – சீறா:207/2
கணக்கொடும் (1)
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2
கணங்கள் (6)
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும் – சீறா:1131/3
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
கணங்கள் விண்ணில் பறப்ப கரும் கொடி – சீறா:3909/2
திங்கள் என்பதும் கணங்கள் என்பதும் வெளி திரிந்த – சீறா:4577/1
கணங்களில் (1)
கணங்களில் அபூஜகல் கபடும் கள்ளமும் – சீறா:2983/3
கணங்களின் (1)
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
கணங்களும் (3)
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
கங்கமும் கொடியும் சகுந்தமும் ஓரி கணங்களும் இகலனும் சுணங்கும் – சீறா:3577/1
கணத்திடை (1)
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
கணத்தின் (1)
அ கணத்தின் அரு மறை உள் கொளும் – சீறா:4225/1
கணத்து (2)
பதிவு பெற்றிருக்கும் தாரா கணத்து ஒளி பலவும் வெய்ய – சீறா:2795/1
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4
கணத்துடன் (1)
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3
கணத்தையும் (1)
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து – சீறா:4466/1
கணத்தொடு (1)
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2
கணத்தொடும் (5)
கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
குவிதரும் கணத்தொடும் கூறலுற்றனர் – சீறா:3623/4
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4
கணம் (23)
உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம் – சீறா:110/2
அ கணம் ஒருவன் தன் அமைதி கூறுவான் – சீறா:897/4
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/2
இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/3
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி – சீறா:2294/3
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
கரு உடை மயிர் வாய் பிடி கணம் தழுவி கட கரி குலம் நெருங்கினவால் – சீறா:3164/4
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
கொடி கணம் திரண்டு இரு விசும்பு இடைவெளி குறைப்ப – சீறா:3438/2
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய – சீறா:3475/3
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல் – சீறா:4252/3
கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால் – சீறா:4479/4
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி – சீறா:4917/1
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4
கணமால் (1)
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4
கணமுடன் (1)
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4
கணமும் (5)
தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும்
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/1,2
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும்
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே – சீறா:3456/3,4
கரும் சகுந்தமும் கொடி கணமும் கங்கமும் – சீறா:3661/1
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2
கணமோ (1)
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/2,3
கணவர் (1)
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/3
கணவராக (1)
இருந்து பின் கணவராக வருமவர்க்கு ஈவோம் என்ன – சீறா:3230/3
கணவரிடத்து (1)
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3
கணவருக்கே (1)
காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/4
கணவரை (2)
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி – சீறா:1275/1
கணவன்மாருடனும் (1)
கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து – சீறா:314/3
கணவனுடன் (1)
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
கணவனை (3)
கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா – சீறா:867/2
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை – சீறா:1469/1
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1
கணவாய் (1)
அ மலை கணவாய் வழியாய் வரில் – சீறா:4822/1
கணால் (1)
பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/2
கணிக்க (1)
கருத்தினில் பெருகு ஆநந்த களிப்பை யார் கணிக்க வல்லார் – சீறா:3082/4
கணிச்சியின் (1)
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1
கணிடத்தினில் (1)
இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2
கணித்தானிலன் (1)
முன்னி உள் கணித்தானிலன் கொடும் புலி வால் உருவிய தகைமை ஒத்து இருந்தான் – சீறா:2509/2
கணித்திடா (1)
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
கணித்து (4)
கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா – சீறா:108/1
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/3,4
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1
கணித (1)
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1
கணிதத்து (1)
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3
கணிதம் (1)
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1
கணிதரை (1)
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1
கணிதன் (1)
கணிதன் துன்ப கவியன் கபடித – சீறா:1414/1
கணிப்ப (1)
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
கணிப்பில் (3)
கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி – சீறா:3854/3
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை – சீறா:4305/2
கணிப்பில (1)
நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த – சீறா:3764/2
கணிப்பிலர் (2)
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2
கணிப்பிலா (1)
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/3
கணிப்பிலாத (1)
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/2,3
கணிப்பிலாது (1)
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/3,4
கணிப்பின் (1)
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
கணிபடா (1)
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
கணியருப்படை (1)
கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து – சீறா:5002/2
கணியா (1)
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/3,4
கணில் (1)
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/2
கணின் (1)
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
கணீர் (3)
உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/4
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து – சீறா:950/3
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
கணீரொடு (1)
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4
கணும் (1)
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
கணை (24)
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/2
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி – சீறா:1958/2
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/2
வெற்றி வாள் கணை பொருது அழிந்திடலும் வெம் சினத்தின் – சீறா:3497/1
கூரும் வெம் கணை அனைத்தையும் தொலைத்து குற்று உடைவாள் – சீறா:3500/1
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து – சீறா:3628/3
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
கொல்லும் கூர் கணை குதைமட்டும் மார்பிடை குளிப்ப – சீறா:3894/1
வாங்கு வெம் சிலை கை தன்னால் வல கணை மறைத்து தேடி – சீறா:3932/1
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு – சீறா:4929/3
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கண