கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எ 39
எஃகம் 3
எஃகினர் 1
எக்காலமும் 1
எக்கி 1
எகினங்கள் 1
எகினம் 3
எகூதி 5
எகூதிகள் 8
எகூதிகளாம் 1
எகூதியர்-அவரும் 1
எகூதியர்க்கு 1
எகூதியோர்-பால் 1
எங்கட்கு 4
எங்கணும் 70
எங்கள் 15
எங்கள்-தம் 4
எங்கள்-தமக்கு 1
எங்கள்-பால் 1
எங்களால் 1
எங்களுக்காக 1
எங்களுக்கு 1
எங்களுடன் 2
எங்களை 1
எங்கினும் 4
எங்கு 6
எங்கும் 42
எங்குமே 5
எங்கே 6
எச்சரிக்கையாய் 1
எச்சில் 2
எசுஹபு 1
எசுஹபு-தம் 1
எஞ்சல் 6
எஞ்சிட 1
எஞ்சினன்-தனை 1
எஞ்சும் 1
எட்டாத 1
எட்டாம் 1
எட்டி 6
எட்டிக்கொண்டு 1
எட்டிப்பார்ப்ப 1
எட்டிய 1
எட்டினில் 1
எட்டினும் 1
எட்டு 6
எட்டுநூற்று 1
எட்டும் 5
எட்டொடு 1
எடாமல் 1
எடு 1
எடுக்க 1
எடுக்கப்பட்டதோ 1
எடுக்கும் 2
எடுத்த 20
எடுத்தது 2
எடுத்ததுவோ 1
எடுத்தருள்க 1
எடுத்தலும் 1
எடுத்தவர் 3
எடுத்தவரிடத்தில் 1
எடுத்தவன் 1
எடுத்தனம் 1
எடுத்தனர் 8
எடுத்தனள் 1
எடுத்தனன் 1
எடுத்தனையே 1
எடுத்தார் 7
எடுத்தான் 2
எடுத்திட்டு 2
எடுத்திடும் 2
எடுத்து 317
எடுத்துச்சொல்வாம் 1
எடுத்துச்சொன்னார் 1
எடுத்தும் 2
எடுத்துரை 1
எடுத்துரைத்த 1
எடுத்துரைத்தவை 1
எடுத்துரைத்தனர் 1
எடுத்துரைத்தார் 5
எடுத்துரைத்தான் 3
எடுத்துரைத்து 7
எடுத்துரைப்ப 2
எடுத்துரைப்பாம் 2
எடுத்துரைப்பார் 1
எடுத்துரைப்பாள் 1
எடுத்துரைப்பான் 2
எடுத்துரையார் 1
எடுத்துரையும் 1
எடுத்துவைத்த 1
எடுத்தெடுத்து 12
எடுத்தே 5
எடுப்ப 14
எடுப்பவர் 1
எடுப்பன் 1
எடுப்பார் 1
எடும் 3
எடை 3
எடைப்படியே 1
எடையின் 1
எண் 42
எண்கடந்தவர் 1
எண்கு 2
எண்ண 4
எண்ணகத்து 1
எண்ணத்தால் 1
எண்ணம் 7
எண்ணமும் 1
எண்ணமுற்று 3
எண்ணமோடு 1
எண்ணரும் 6
எண்ணலர்க்கு 1
எண்ணவொண்ணாது 1
எண்ணா 2
எண்ணாது 2
எண்ணாமல் 2
எண்ணார் 1
எண்ணி 50
எண்ணிடத்து 1
எண்ணிடம் 1
எண்ணிய 13
எண்ணியது 1
எண்ணியபடியே 1
எண்ணியிருந்தனம் 1
எண்ணியே 4
எண்ணிரண்டு 1
எண்ணில் 7
எண்ணில 4
எண்ணிலது 1
எண்ணிலர் 5
எண்ணிலா 11
எண்ணிலாத 1
எண்ணிலாது 2
எண்ணிலார் 1
எண்ணிறந்த 2
எண்ணிறந்தனவால் 1
எண்ணிறந்தனைய 1
எண்ணிறந்தனையர் 1
எண்ணிறந்தனையோர் 1
எண்ணிறந்து 4
எண்ணிறந்தோர்கள் 1
எண்ணிறந்தோரொடும் 1
எண்ணின் 1
எண்ணினமெனின் 1
எண்ணினன் 1
எண்ணினார் 1
எண்ணினூடும் 1
எண்ணினேன் 1
எண்ணினை 2
எண்ணுதற்கு 1
எண்ணும் 3
எண்ணுமால் 1
எண்ணுவார் 1
எண்ணுற 3
எண்ணுறும் 1
எண்ணெண் 1
எண்ணெய் 1
எண்ணெயிட்டு 1
எண்ணை 1
எண்ணொணா 1
எண்திசைஞரும் 1
எண்திசையவரும் 1
எண்பஃது 1
எண்பத்துமூன்று 1
எண்பத்தோர் 1
எண்பதின் 1
எண்பது 3
எண்பதுபேர்க்கு 1
எண்மர் 3
எண்மரும் 5
எண்மரை 3
எண்மரையும் 1
எத்தலமும் 1
எத்தனையாகிலும் 1
எத்திசை-தொறுந்தொறும் 1
எத்திசை-தொறும் 1
எத்திசையினும் 1
எத்திசையும் 1
எத்திறத்தும் 1
எத்தீம் 2
எதிர் 98
எதிர்கண்டார் 1
எதிர்கொடாமல் 1
எதிர்கொடு 1
எதிர்கொடுத்து 1
எதிர்கொண்டனர் 1
எதிர்கொண்டு 1
எதிர்த்த 1
எதிர்த்தது 1
எதிர்த்தவர் 1
எதிர்த்தனை 1
எதிர்த்தார் 1
எதிர்த்து 6
எதிர்த்தோர் 1
எதிர்த்தோர்-தங்கள் 1
எதிர்த்தோர்கள் 1
எதிர்தர 2
எதிர்தல் 1
எதிர்ந்த 9
எதிர்ந்தது 2
எதிர்ந்தவர் 4
எதிர்ந்தவர்க்கு 1
எதிர்ந்தவரும் 1
எதிர்ந்தன 2
எதிர்ந்தனர் 1
எதிர்ந்தனர்-கொல் 1
எதிர்ந்தனளால் 1
எதிர்ந்தனன் 2
எதிர்ந்தனையாயில் 1
எதிர்ந்தாய் 1
எதிர்ந்தார் 3
எதிர்ந்தான் 3
எதிர்ந்தானெனில் 1
எதிர்ந்திடில் 1
எதிர்ந்து 42
எதிர்நின்று 1
எதிர்ப்படினும் 1
எதிர்ப்படும் 2
எதிர்ப்பவர் 1
எதிர்ப்பொடு 1
எதிர்பவன் 1
எதிர்மொழி 2
எதிர்வதல்லது 1
எதிர்வதற்கு 1
எதிர்வது 1
எதிர்வார் 1
எதிர்வும் 1
எதிர 4
எதிரதாக 1
எதிரவும் 1
எதிரா 1
எதிராக 1
எதிராகி 1
எதிராது 2
எதிராய் 5
எதிரி 1
எதிரில் 11
எதிரிலான் 1
எதிரின் 11
எதிரினில் 3
எதிரினும் 2
எதிரும் 5
எதிரெதிர் 1
எதிரே 8
எந்த 14
எந்தநாளினும் 1
எந்தநாளும் 2
எந்தம் 2
எந்தவாறு 1
எந்தன் 2
எந்தாய் 1
எந்தை 4
எந்தையீர் 4
எந்தையும் 1
எந்தையே 1
எந்தையை 1
எந்நாள் 1
எந்நாள்-தொறும் 1
எந்நாளும் 4
எந்நிலத்தினும் 1
எந்நிலமும் 1
எப்படைப்பும் 1
எப்புதுமை 1
எப்பொருட்கும் 1
எம் 24
எம்-தம் 2
எம்-தன் 1
எம்-பால் 3
எம்-வயின் 1
எம்பி 1
எம்பெருமான் 1
எம்மருங்கும் 5
எம்மால் 1
எம்மான்-பாலின் 1
எம்மிடத்தில் 2
எம்மை 2
எம்மோடு 1
எம 1
எமக்கு 19
எமக்குஉமக்கென 1
எமக்கே 1
எமதிடத்தினில் 1
எமது 2
எமர் 2
எமர்-தமக்குள் 1
எமர்க்கு 5
எமர்கள்-தம் 1
எமர்களுக்கு 1
எமருடன் 2
எமரையும் 1
எமை 3
எய்த்த 3
எய்த்திடா 2
எய்த்திடும் 1
எய்த்து 4
எய்த 8
எய்தப்படுவது 1
எய்தல் 1
எய்தலால் 1
எய்தலும் 4
எய்தவர் 1
எய்தவும் 1
எய்தவே 2
எய்தனர் 1
எய்தனன் 1
எய்தனீராயினில் 1
எய்தா 4
எய்தார் 1
எய்தான் 1
எய்தி 30
எய்திட 8
எய்திடாது 1
எய்திடும் 1
எய்திடுமோ 1
எய்திய 7
எய்தியது 2
எய்தியே 1
எய்தில் 1
எய்தின 1
எய்தினர் 5
எய்தினன் 3
எய்தினார் 7
எய்தினாரால் 1
எய்தினால் 1
எய்தினான் 4
எய்தினேன் 1
எய்தினை 1
எய்து 4
எய்துதற்கு 2
எய்துநின்றனர் 1
எய்தும் 20
எய்துமோ 1
எய்துவது 1
எய்துவர் 5
எய்துறும் 1
எய்ப்புறு 1
எய்ப்பொடும் 1
எய்யும் 3
எயில் 6
எயிலின் 1
எயிற்ற 1
எயிற்றியர் 1
எயிற்றினர் 1
எயிற்று 7
எயிறு 13
எயிறுகள் 2
எயிறும் 2
எரி 39
எரிக்கும் 1
எரிகளே 1
எரித்தனர் 1
எரித்தார் 1
எரித்து 2
எரிதர 2
எரிந்த 6
எரிந்ததாம் 1
எரிந்திடும் 1
எரிந்து 5
எரிபடு 2
எரிய 1
எரியிட்டனர் 1
எரியிடை 1
எரியில் 2
எரியும் 12
எரியை 2
எரிவான் 1
எருத்தம் 1
எருத்தில் 3
எருத்தினில் 2
எருத்து 1
எருத்தை 1
எருது 3
எருதும் 4
எருதொடு 1
எருமை 2
எருமையின் 1
எருவை 1
எல் 2
எல்லவன் 8
எல்லா 1
எல்லாம் 133
எல்லாரும் 2
எல்லியும் 1
எல்லை 10
எல்லை-அது 1
எல்லைமட்டும் 1
எல்லையில் 12
எல்லையின் 5
எல்லையும் 2
எல்லோர்க்கும் 1
எல்லோரும் 3
எல்வை 3
எல்வையில் 4
எல்வையின் 5
எலா 1
எலாம் 148
எலி 1
எலும்பு 1
எலுமிச்சை 1
எவ்வகை-கொலோ 1
எவ்வண்ணம் 1
எவ்வணம் 3
எவ்வழி 2
எவ்வழிக்கும் 1
எவ்வழியிடத்தும் 1
எவ்வழியினும் 1
எவ்வளவு 1
எவ்வளவெனினும் 1
எவ்வாறு 2
எவ்வாறோ 1
எவ்விடத்தினும் 3
எவ்விடத்து 3
எவ்விடத்தும் 1
எவ்விடம் 3
எவ்வுலகும் 1
எவ்வுழி 2
எவ்வுழியிருந்து 1
எவ்வுழை 1
எவ்வெவ் 1
எவ்வெவர்க்கும் 1
எவ்வெவையும் 1
எவ்வையும் 6
எவண் 5
எவர் 56
எவர்-கொல் 2
எவர்க்கு 1
எவர்க்கும் 68
எவர்கள் 3
எவர்களும் 4
எவரவர்-தமக்கு 1
எவரினும் 3
எவரும் 75
எவரெவர் 2
எவரேனும் 2
எவரையும் 12
எவரொடாயினும் 1
எவரொடும் 4
எவரோ 2
எவரோடும் 1
எவன் 1
எவன 1
எவனோ 1
எவை 20
எவை-கொல் 4
எவைக்கும் 4
எவைகளும் 1
எவையவையும் 1
எவையின் 1
எவையும் 28
எவையையும் 1
எழ 50
எழப்படுத்தி 3
எழலும் 1
எழில் 129
எழில்தர 3
எழில்பெற 4
எழில்பெறும் 1
எழிலவர் 1
எழிலாக 1
எழிலாய் 1
எழிலார் 1
எழிலாவதும் 1
எழிலி 1
எழிலும் 2
எழிலுற 1
எழிலொடும் 1
எழிலோய் 2
எழினும் 1
எழு 60
எழு-மின் 2
எழு_வான் 2
எழு_வானினில் 1
எழுக 34
எழுகின்றது 1
எழுத்தில் 2
எழுத்தினில் 1
எழுத்தினை 2
எழுத்து 3
எழுதரம் 2
எழுதரும் 1
எழுதலும் 2
எழுதார் 2
எழுதி 15
எழுதிய 6
எழுதியது 1
எழுதியபடி 1
எழுதிவிட்டதும் 1
எழுதின 1
எழுதினர் 1
எழுதினரே 1
எழுதினன் 1
எழுதினாரால் 1
எழுதினான் 1
எழுது 9
எழுதுகின்றனன் 1
எழுதுதல் 1
எழுதும் 6
எழுதுவர் 1
எழுதுவரால் 1
எழுந்த 72
எழுந்ததால் 1
எழுந்தது 16
எழுந்ததும் 1
எழுந்ததுவே 3
எழுந்ததே 4
எழுந்தருள் 1
எழுந்தருள்க 2
எழுந்தருள 1
எழுந்தருளி 3
எழுந்தருளினரே 1
எழுந்தருளும் 1
எழுந்தருளுவதா 1
எழுந்தன 11
எழுந்தனம் 1
எழுந்தனர் 31
எழுந்தனரால் 4
எழுந்தனரே 1
எழுந்தனவால் 1
எழுந்தனவே 3
எழுந்தனன் 20
எழுந்தார் 37
எழுந்தாரெனில் 1
எழுந்தாரே 2
எழுந்தாள் 2
எழுந்தான் 14
எழுந்திட 3
எழுந்திடு 1
எழுந்திடுக 1
எழுந்திடும் 3
எழுந்திடுவான் 1
எழுந்திருந்த 1
எழுந்திருந்தனன் 1
எழுந்திருந்தான் 1
எழுந்திருந்து 6
எழுந்திருப்பன் 1
எழுந்தில 2
எழுந்து 233
எழுந்துபோந்து 1
எழுந்துபோய் 1
எழுந்தே 5
எழுந்தேன் 1
எழுந்தோடலும் 1
எழுநூற்றின் 1
எழுப்ப 2
எழுப்பின 1
எழுப்பினும் 1
எழுபத்துமூன்று 1
எழுபதினாயிரம் 1
எழுபது 6
எழும் 83
எழுவதல்லது 1
எழுவது 1
எழுவம் 1
எழுவர் 1
எழுவர்கள்-தமையும் 1
எழுவருடன் 1
எழுவரும் 1
எழுவன் 1
எள் 4
எள்துணையும் 2
எள்ள 1
எள்ளரும் 2
எள்ளல் 3
எள்ளளவினும் 3
எள்ளளவு 2
எள்ளளவெனினும் 2
எள்ளி 1
எள்ளுதற்கு 1
எள்ளையும் 1
எளிதாக 1
எளிதாய் 1
எளிதில் 3
எளிதின் 7
எளிதினில் 3
எளிது 1
எளிமைக்கும் 1
எளிய 1
எளியர்க்கு 1
எளியவள் 1
எளியவனோ 1
எளியனும் 1
எளியனோ 1
எளியேம் 3
எளியேன் 13
எளியேனும் 1
எற்காக 1
எற்கு 10
எற்கும் 1
எற்றலும் 1
எற்றவும் 1
எற்றி 3
எற்றியே 1
எற்றிவிட்டு 1
எற்றினள் 1
எற்றினான் 2
எற்றுவர் 1
எற்றுவார் 1
எறி 26
எறி-மின் 2
எறி-மின்கள் 1
எறிக்கும் 10
எறிகிலன் 1
எறிகுவன் 1
எறித்த 6
எறித்திட 3
எறிதர 2
எறிதரும் 1
எறிதல் 1
எறிந்த 13
எறிந்ததால் 1
எறிந்தவன் 1
எறிந்தன 1
எறிந்தனர் 7
எறிந்தனவே 1
எறிந்தனன் 6
எறிந்தார் 6
எறிந்தான் 4
எறிந்திட்டாரால் 1
எறிந்திடுதலும் 1
எறிந்திடும் 2
எறிந்து 49
எறிப்ப 3
எறிப்பது 1
எறிய 7
எறியினும் 1
எறியும் 12
எறிவது 1
எறிவன் 1
எறிவார் 2
எறுது-தம் 1
எறுதுவினிடத்தின் 1
எறும்பு 1
எறும்பும் 1
எறுழ் 6
எறுழின் 1
என் 232
என்-கொல் 51
என்-கொலோ 4
என்-தன் 14
என்-தன்-வயின் 1
என்-தன்னை 4
என்-தன்னையும் 1
என்-தனக்கு 2
என்-பால் 8
என்-வயின் 2
என்கின்றாய் 1
என்கின்றீர் 1
என்கோ 7
என்தன் 1
என்ப 7
என்பதற்கு 2
என்பதனினானும் 1
என்பதனை 1
என்பதின் 1
என்பது 20
என்பது-தனை 1
என்பதும் 14
என்பதுவும் 1
என்பதுவே 1
என்பதை 6
என்பதோர் 3
என்பர் 1
என்பரே 1
என்பவர் 18
என்பவர்-பால் 1
என்பவர்க்கு 1
என்பவரால் 3
என்பவரும் 5
என்பவரை 1
என்பவரையும் 1
என்பவன் 18
என்பவன்-தன் 1
என்பவன்-தனை 2
என்பவன்-தனையும் 1
என்பவனுக்கு 1
என்பவனும் 2
என்பவனே 2
என்பவனை 4
என்பவனையும் 1
என்பவும் 1
என்பவே 2
என்பவை 2
என்பவையும் 1
என்பன 1
என்பார் 66
என்பாரால் 1
என்பான் 5
என்பினை 1
என்பு 4
என்பொருட்டினின் 1
என்போர் 12
என்போர்-பால் 2
என்போர்க்கு 1
என்போன் 30
என்போன்-தன் 1
என்போன்-தனை 2
என்போன்-பாலினில் 1
என்போனும் 2
என்போனே 2
என்ற 15
என்றதற்கு 1
என்றதில் 1
என்றது 1
என்றதும் 5
என்றதுவும் 1
என்றதே 1
என்றரோ 1
என்றலும் 17
என்றவர் 1
என்றவன் 3
என்றன் 1
என்றன 1
என்றனர் 35
என்றனர்கள் 1
என்றனன் 13
என்றனிடத்தினில் 1
என்றனை 2
என்றார் 136
என்றாரால் 2
என்றால் 11
என்றாலும் 2
என்றாள் 4
என்றான் 72
என்றான்-தன் 1
என்றி 2
என்றிடில் 1
என்றிடும் 5
என்று 807
என்றும் 44
என்றுமுள்ளோன் 1
என்றுமே 1
என்றூழ் 1
என்றே 21
என்றேன் 1
என்றோ 7
என்றோர் 1
என்ன 462
என்னல் 1
என்னலும் 2
என்னவும் 12
என்னவே 12
என்னால் 2
என்னிடத்தில் 5
என்னிடத்தின் 2
என்னிடத்தினில் 4
என்னிடத்து 1
என்னில் 5
என்னினும் 1
என்னு 1
என்னுடன் 4
என்னுடைய 1
என்னும் 263
என்னுழை 1
என்னுழையினில் 1
என்னே 3
என்னை 31
என்னையும் 6
என்னையோ 1
என்னொடு 2
என்னொடும் 2
என்னோ 4
என்னோடு 3
என 1829
எனக்கு 36
எனக்கும் 2
எனதிடத்தில் 1
எனதிடத்தினில் 1
எனதிடமே 1
எனது 36
எனப்படுதல் 1
எனப்படும் 1
எனப்படுமால் 1
எனல் 1
எனலாமால் 3
எனலாய் 12
எனலும் 1
எனவும் 31
எனவே 35
எனா 2
எனாது 2
எனில் 15
எனின் 1
எனினும் 1
எனும் 681
எனும்படி 8
எனும்படிக்கு 1
எனும்படியால் 1
எனுமட்டும் 1
எனுமவர் 1
எனுமவன் 1
எனுமால் 1
எனை 31
எனையன 1
எனையும் 2
எ (39)
எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/3
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப – சீறா:559/3
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
வானவர் முன்னினும் பின்னினும் சுற்றி எ வழிக்கும் – சீறா:577/1
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3
மால் நதி பெருகி எ வரையும் சுற்றிய – சீறா:737/1
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/3,4
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
தத்தி எ திசையும் திக்கும் தனித்தனி சிதறினேமால் – சீறா:2073/4
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/3
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில் – சீறா:2308/1
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன் – சீறா:2945/1
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர் – சீறா:2978/1,2
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
எ தலத்தினும் யாவரே துன்பம் இலாதார் – சீறா:4004/4
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/4
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று – சீறா:4825/3
எஃகம் (3)
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/2
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
எஃகினர் (1)
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2
எக்காலமும் (1)
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
எக்கி (1)
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4
எகினங்கள் (1)
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
எகினம் (3)
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம்
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/1,2
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
எகூதி (5)
கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன் – சீறா:4056/3
புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி – சீறா:4289/2
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம் – சீறா:4292/1
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3
எகூதிகள் (8)
உரியவர் குபிரினில் உறை எகூதிகள்
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/2,3
கொலை எகூதிகள் வல் நசுறானியின் குலத்தோர் – சீறா:564/1
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/2
வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று – சீறா:2907/3
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3
செம் தழல் வெதும்பி சீறிய சீற்ற வெம்மை எகூதிகள் தினமும் – சீறா:4454/1
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார் – சீறா:4541/4
எகூதிகளாம் (1)
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2
எகூதியர்-அவரும் (1)
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய – சீறா:4443/3
எகூதியர்க்கு (1)
சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று – சீறா:4556/1
எகூதியோர்-பால் (1)
அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால்
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/1,2
எங்கட்கு (4)
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
எங்கணும் (70)
அகிலம் எங்கணும் திடுக்கிட வாய் திறந்து அதிர்ந்து – சீறா:22/1
பம்மி எங்கணும் பொழிதரு சாரல் வாய் பட்டு – சீறா:24/1
கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம் – சீறா:37/2
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3
முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால் – சீறா:94/3
இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/4
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/2
பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால் – சீறா:298/2
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும்
பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே – சீறா:298/3,4
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து – சீறா:338/3
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ – சீறா:496/2
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி – சீறா:833/3
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
ஒக்க எங்கணும் பரந்தது நிறைந்திட உயர்ந்த – சீறா:1113/3
எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள் – சீறா:1117/3
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும்
கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே – சீறா:1142/3,4
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும்
தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே – சீறா:1151/3,4
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா – சீறா:1178/3
சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை – சீறா:1219/3
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல் – சீறா:1520/4
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால் – சீறா:2331/4
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின் – சீறா:2677/3
நெறியுடன் எங்கணும் வாய்மை நிற்றலால் – சீறா:2712/3
சவி தரும் வெண் சுதை தயங்க எங்கணும்
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/3,4
தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய – சீறா:2740/2
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/3
நகரம் எங்கணும் வேதங்கள் ஓதிய நாதம் – சீறா:3150/3
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும்
காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/2,3
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும்
சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே – சீறா:3658/3,4
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளியறை – சீறா:3703/3
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/4
ஆகம் எங்கணும் அழகுற படைக்கலன் அணிந்து – சீறா:3829/1
யாவரும் ஒருப்பட்டு ஈண்ட எங்கணும் சேனை செல்ல – சீறா:3876/1
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3
உடலில் எங்கணும் ஊற்றெடுத்து ஓடின – சீறா:3900/2
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும்
பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் – சீறா:3903/3,4
எறிந்த கையினும் மார்பினும் எங்கணும்
மறம் தரும் படை சூலத்தை மாட்டிட – சீறா:3905/2,3
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/2
துற்ற எங்கணும் சூறையாடினார் – சீறா:3972/4
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி – சீறா:4129/3
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4
இடி முழக்கு என எங்கணும்
அடிபட பகிரண்டமும் – சீறா:4148/2,3
தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி – சீறா:4162/2
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல – சீறா:4395/1
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை – சீறா:4448/3
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும்
ஓங்கிய கதிர்களை ஒடுக்கி மேல் திசை – சீறா:4540/1,2
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம் – சீறா:4576/2
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
அண்டமும் கிடந்து எங்கணும் நடுங்கிடும் அலையா – சீறா:4613/1
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற – சீறா:4750/1
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும்
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/3,4
எங்கள் (15)
எங்கள் நாயகர் அப்துல்லா நுதலிடத்து இருந்து – சீறா:181/3
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/4
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு – சீறா:1557/3
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/3
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில் – சீறா:2172/1
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/3
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/2
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில் – சீறா:2438/3
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
இருவரும் எங்கள் பனீகுறைலாவிடம் புகுந்து – சீறா:4636/1
எங்கள்-தம் (4)
எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம் – சீறா:442/2
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/3
எங்கள்-தமக்கு (1)
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3
எங்கள்-பால் (1)
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2
எங்களால் (1)
முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை – சீறா:3433/2
எங்களுக்காக (1)
நேரம் எங்களுக்காக பொறுத்தருள் – சீறா:4649/3
எங்களுக்கு (1)
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/2,3
எங்களுடன் (2)
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன்
உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/3,4
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4
எங்களை (1)
எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4
எங்கினும் (4)
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை – சீறா:2154/3
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3
எங்கு (6)
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே – சீறா:2034/4
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/3,4
எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ – சீறா:4577/3
எங்கும் (42)
அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள் – சீறா:109/3
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும்
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/3,4
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/4
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
தரிப்பிடம் அறியாது ஒன்றுக்கொன்று உடன் சாராது எங்கும்
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/2,3
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
ஈந்த மேலவர் போன்றன வீதிகள் எங்கும் – சீறா:3126/4
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/4
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும்
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/3,4
கொண்ட வெண் குடைகளோடும் கொடி திரள் மிடைந்த எங்கும்
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/3,4
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும்
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே – சீறா:3870/3,4
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும்
தியங்கி வானொடும் சேட்டு இளம் பருதியும் திகைப்ப – சீறா:3885/3,4
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர் – சீறா:3907/1
புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால் – சீறா:3907/3
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல் – சீறா:3921/4
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும்
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/3,4
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும்
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/3,4
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும்
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/3,4
யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும் – சீறா:4007/4
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின் – சீறா:4180/3
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும்
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/1,2
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும்
ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/3,4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும்
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/2,3
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
நனைக்கும் நேமியை நால் திசை எங்கும் போய் – சீறா:4497/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
படர்ந்தன வேதம் எங்கும் பரந்தன நான வாசம் – சீறா:4723/2
வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம் – சீறா:4726/2
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும்
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/3,4
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக – சீறா:4901/1
எங்குமே (5)
இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே – சீறா:734/4
செவி அடைத்தன தெரு தலைகள் எங்குமே – சீறா:1140/4
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/4
சோகம் பற்றி தொடர்வன எங்குமே – சீறா:3908/4
எங்கே (6)
தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன – சீறா:393/3
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4
எச்சரிக்கையாய் (1)
என்று கூற அவர் எச்சரிக்கையாய்
சென்று பின் உற வாங்கி திரண்டனர் – சீறா:4821/1,2
எச்சில் (2)
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4
எசுஹபு (1)
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
எசுஹபு-தம் (1)
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம்
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/1,2
எஞ்சல் (6)
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன – சீறா:4855/2
எஞ்சிட (1)
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3
எஞ்சினன்-தனை (1)
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
எஞ்சும் (1)
எஞ்சும் ஆதுலர்க்கு ஈந்திடல் வேண்டுமே – சீறா:4655/4
எட்டாத (1)
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
எட்டாம் (1)
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4
எட்டி (6)
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
எட்டி ஒட்டுவர் வெட்டுவர் வெட்டலும் இடபம் – சீறா:1531/1
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/3
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி – சீறா:3408/2
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4
எட்டிக்கொண்டு (1)
எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில் – சீறா:3478/1
எட்டிப்பார்ப்ப (1)
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4
எட்டிய (1)
எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார் – சீறா:2603/4
எட்டினில் (1)
நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து – சீறா:215/1
எட்டினும் (1)
இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று – சீறா:2262/3
எட்டு (6)
எட்டு மாதமும் பதினொரு நாளும் சென்று இதன் பின் – சீறா:2199/3
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும் – சீறா:2603/3
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/3
நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/2
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர் – சீறா:4563/3
எட்டுநூற்று (1)
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4
எட்டும் (5)
எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும் – சீறா:95/4
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும்
கொண்டு தன் நேமி ஒன்றால் கொற்ற வெண்குடையுள் ஆக்கி – சீறா:1047/1,2
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி – சீறா:3408/2
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும் – சீறா:3856/3
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும்
வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி – சீறா:3869/2,3
எட்டொடு (1)
வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில் – சீறா:4324/1
எடாமல் (1)
உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல்
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/1,2
எடு (1)
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
எடுக்க (1)
எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன – சீறா:812/3
எடுக்கப்பட்டதோ (1)
விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/2,3
எடுக்கும் (2)
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி – சீறா:2046/1
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
எடுத்த (20)
இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2
எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட – சீறா:1421/3
இறுக்கினார் அடிக்கடி எடுத்த தீவினை – சீறா:1467/2
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம் – சீறா:2500/2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1
அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/2
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/2
எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து – சீறா:3109/1
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/2
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/3,4
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின் – சீறா:4434/2
எடுத்தது (2)
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால் – சீறா:1570/3
எடுத்தது ஓர் ஈத்தம் பாளை ஈர்க்கினை அப்துல்லா கை – சீறா:3950/1
எடுத்ததுவோ (1)
உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2
எடுத்தருள்க (1)
அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர் – சீறா:913/4
எடுத்தலும் (1)
மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி – சீறா:336/1
எடுத்தவர் (3)
தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா – சீறா:565/2
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3
எடுத்தவரிடத்தில் (1)
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
எடுத்தவன் (1)
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி – சீறா:2917/1
எடுத்தனம் (1)
இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3
எடுத்தனர் (8)
பற்றொடும் எடுத்தனர் பரமதானியே – சீறா:3252/4
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர்
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/2,3
சிலை எடுத்தனர் திறம் அடுத்த திண் – சீறா:3968/3
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே – சீறா:4167/4
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/3
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4
எடுத்தனள் (1)
பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4
எடுத்தனன் (1)
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1
எடுத்தனையே (1)
சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4
எடுத்தார் (7)
அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார் – சீறா:262/4
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார் – சீறா:4336/3
எடுத்தான் (2)
மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான்
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/2,3
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4
எடுத்திட்டு (2)
மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/3,4
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில் – சீறா:2523/2
எடுத்திடும் (2)
எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள் – சீறா:2989/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1
எடுத்து (317)
எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே – சீறா:19/2
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3
ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் – சீறா:74/3
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/4
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு – சீறா:177/3
மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில் – சீறா:203/2
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/3
இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3
இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா – சீறா:230/2
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/3,4
கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1
இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/4
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார் – சீறா:309/4
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/4
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4
தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி – சீறா:349/3
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/3,4
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி – சீறா:397/2
எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே – சீறா:417/2
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன் – சீறா:451/2
ஆதரத்தொடு முகம்மதை எடுத்து முத்தாடி – சீறா:481/3
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/4
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4
அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/4
அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார் – சீறா:520/4
அதிவிதத்துடன் எடுத்து அடக்கினார் அரோ – சீறா:536/4
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார் – சீறா:570/4
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து
பரிவினில் கொடுத்து அணி மலர் அடியிடை பணிந்து – சீறா:583/2,3
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே – சீறா:659/4
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே – சீறா:720/2
திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே – சீறா:736/2
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/2
அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால் – சீறா:746/1
தம் தமரொடு புகழ்ந்து எடுத்து சாற்றினார் – சீறா:753/4
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/1,2
தலை எடுத்து நா இரண்டினால் ஒரு சலாம் சாற்றி – சீறா:777/2
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான் – சீறா:790/4
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/2,3
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு – சீறா:846/3
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப – சீறா:869/3
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/2,3
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/2
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/1,2
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன் – சீறா:1020/2
வழு அற நல் மொழி எடுத்து மைசறா – சீறா:1025/1
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/4
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி – சீறா:1095/3
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி – சீறா:1098/1
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின் – சீறா:1102/2
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/3
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3
ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2
மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/3
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார் – சீறா:1288/4
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க – சீறா:1289/2
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து
வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க – சீறா:1375/1,2
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி – சீறா:1504/2
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா – சீறா:1527/1
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய் – சீறா:1620/1
நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும் – சீறா:1621/1
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/4
இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2
சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து – சீறா:1682/3
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/3
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம் – சீறா:1816/2
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/4
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/1,2
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு – சீறா:1999/1
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து
நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/3,4
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
சுருக்கிய வலையை நீக்கி தோளினில் எடுத்து கொண்டான் – சீறா:2077/4
சாதியின் விலக்கு என தவறிலாது எடுத்து
ஓதிய ஒப்பு எனும் முறியை ஊரவர் – சீறா:2145/1,2
தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4
தங்கிய நாவினால் எடுத்து சாற்றுவார் – சீறா:2154/4
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய் – சீறா:2166/3
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண – சீறா:2178/3
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார் – சீறா:2194/3
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி – சீறா:2201/3
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/2
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/2
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/3
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும் – சீறா:2312/2
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை – சீறா:2333/1
எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே – சீறா:2333/4
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து – சீறா:2345/3
திணி சுடர் நிலா தீன் ஓங்க செய்தவை எடுத்து சொல்வாம் – சீறா:2346/4
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/4
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து
உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று – சீறா:2407/2,3
இருக்கிலன் யான் என எடுத்து கூறினார் – சீறா:2407/4
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும் – சீறா:2427/1
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
அகத்தினில் ஒருமித்து எடுத்து ஒரு துணிவாய் அடுப்பது ஓர் முயற்சி உண்டாயின் – சீறா:2508/2
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும் – சீறா:2515/1
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/3,4
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/1,2
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான் – சீறா:2717/4
இடங்கொள் வாய் பிளந்து நா எடுத்து நின்றவர் – சீறா:2758/3
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும் – சீறா:2782/1
குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து – சீறா:2792/3
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை – சீறா:2821/3
எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக – சீறா:2832/2
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/3,4
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த – சீறா:2932/1
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/4
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/4
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம் – சீறா:2964/4
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
இறையவன் திரு நபிக்கு எடுத்து கூறினார் – சீறா:3009/4
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார் – சீறா:3012/2
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல் – சீறா:3018/2
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/1,2
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால் – சீறா:3180/4
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3
வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால் – சீறா:3230/4
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான் – சீறா:3238/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல் – சீறா:3289/3
ஆயுதம் எடுத்து சேர்த்து புரவி மேல் ஆயினாரால் – சீறா:3341/4
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/4
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
ஆடல் வெம் பரி தாள் எடுத்து ஒரு கையில் ஆக்கி – சீறா:3496/3
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/3
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி – சீறா:3521/3
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
தாம ஒண் புயத்தவர்க்கு எடுத்து சாற்றுவான் – சீறா:3613/4
இன்னன பல எடுத்து இசைத்த வாசகம் – சீறா:3622/1
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/3
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில் – சீறா:3739/3
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/3,4
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
இன்று பற்பல வீரத்தின் வாய் கொளாது எடுத்து
மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல் – சீறா:3771/1,2
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/3
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/1,2
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும் – சீறா:3832/1
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/4
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த – சீறா:3990/3
சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து
விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின் – சீறா:4024/1,2
உற்ற வாங்கு இதம் கேட்டலும் ஒரு தலை எடுத்து
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/1,2
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/4
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/2,3
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2
சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான் – சீறா:4224/4
எடுத்து வள்ளல் இனி உனது ஆருயிர் – சீறா:4229/2
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/4
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/2
ஊரை சுற்றி எடுத்து இங்கு உறைந்தனர் – சீறா:4483/2
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/4
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின் – சீறா:4592/2
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/2,3
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/3,4
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4
எடுத்துச்சொல்வாம் (1)
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4
எடுத்துச்சொன்னார் (1)
விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4
எடுத்தும் (2)
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும்
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/1,2
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும்
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/3,4
எடுத்துரை (1)
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/2
எடுத்துரைத்த (1)
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3
எடுத்துரைத்தவை (1)
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1
எடுத்துரைத்தனர் (1)
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/4
எடுத்துரைத்தார் (5)
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார்
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/3,4
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4
எடுத்துரைத்தான் (3)
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4
எடுத்துரைத்து (7)
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும் – சீறா:2067/4
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/2,3
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2
எடுத்துரைப்ப (2)
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
ஒருபொழுதும் பழுதாகாது என்ன அபூபக்கர் எடுத்துரைப்ப கேட்டே – சீறா:2171/3
எடுத்துரைப்பாம் (2)
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4
எடுத்துரைப்பார் (1)
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
எடுத்துரைப்பாள் (1)
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
எடுத்துரைப்பான் (2)
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/4
எடுத்துரையார் (1)
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார்
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/2,3
எடுத்துரையும் (1)
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3
எடுத்துவைத்த (1)
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த
கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து – சீறா:2934/1,2
எடுத்தெடுத்து (12)
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை – சீறா:434/1
ஏறு வாம் பரி ஒட்டையில் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:544/1
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:833/4
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/3
ஆள் திறத்தினும் எடுத்தெடுத்து அறைந்ததேயன்றி – சீறா:3773/2
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4
அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை – சீறா:4423/1
எடுத்தே (5)
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே
அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/3,4
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/2,3
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/1,2
எடுப்ப (14)
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி – சீறா:69/2,3
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/3,4
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/1,2
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/3,4
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/3,4
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/3,4
அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார் – சீறா:1261/4
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப
மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய – சீறா:3462/2,3
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/1,2
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4
எடுப்பவர் (1)
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
எடுப்பன் (1)
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன்
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/2,3
எடுப்பார் (1)
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1
எடும் (3)
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/3
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
எடை (3)
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை
கொடுத்த பாலும் குடித்து ஒரு மேழக – சீறா:2333/1,2
சொன்ன சொல் எடை மாட்டிய துலையினில் தூக்க – சீறா:2944/3
எடைப்படியே (1)
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே
தத்தரத்தினில் பலபட நறுக்கியும் சரியா – சீறா:2945/2,3
எடையின் (1)
ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின்
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால் – சீறா:2923/2,3
எண் (42)
ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி – சீறா:22/3
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
எண் திசை கிரியொடு மிகலும் கொங்கையர் – சீறா:168/2
பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/2
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார் – சீறா:263/4
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க – சீறா:333/2
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில் – சீறா:506/3
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4
சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே – சீறா:1754/4
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார் – சீறா:1988/4
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய் – சீறா:2024/2
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட – சீறா:2124/3
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின் – சீறா:2886/1
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
எண் ஒரு பதின்மரும் இலங்கு நீள் தொடை – சீறா:3030/1
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/3
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச – சீறா:3856/2
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/3
எண் திசையினும் துகள் எழுந்து போர்த்திட – சீறா:4059/2
ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா – சீறா:4133/1
ஆட்டைக்கு எண் தினம் அம் புவி – சீறா:4155/1
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/3
எண் தெரிந்தில பட்ட இவுளிகள் – சீறா:4491/3
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/2
எண்கடந்தவர் (1)
எண்கடந்தவர் எய்தினார் – சீறா:4150/4
எண்கு (2)
முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
எண்ண (4)
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
எண்ணகத்து (1)
எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை – சீறா:1172/3
எண்ணத்தால் (1)
வகையுறாது ஈற்றின் எண்ணத்தால் உளம் வருந்தினாரால் – சீறா:3058/4
எண்ணம் (7)
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
தாம் தமது உளங்களின் எண்ணம் சாற்றுவார் – சீறா:510/4
ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம்
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/3,4
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/4
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/4
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து – சீறா:4780/3
எண்ணமும் (1)
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1
எண்ணமுற்று (3)
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று
உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/3,4
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/4
எண்ணமோடு (1)
எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/4
எண்ணரும் (6)
பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க – சீறா:1706/2
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
எண்ணரும் சிறப்பொடும் இனிது கூர்ந்தனம் – சீறா:2423/2
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/2
எண்ணலர்க்கு (1)
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் – சீறா:3938/1
எண்ணவொண்ணாது (1)
இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4
எண்ணா (2)
கோரமாகிய பழியை எண்ணா கொடும் கொலையாய் – சீறா:953/2
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4
எண்ணாது (2)
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/1,2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/1,2
எண்ணாமல் (2)
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல்
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து – சீறா:2605/1,2
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2
எண்ணார் (1)
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
எண்ணி (50)
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/3,4
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி
பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/2,3
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/3
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/2,3
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி
கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/3,4
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/1,2
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/2,3
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/4
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே – சீறா:1024/3
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத – சீறா:1552/1
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு – சீறா:1565/2,3
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி
காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப் – சீறா:1580/1,2
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/1,2
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/1,2
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/3,4
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/2,3
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ – சீறா:2449/1
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/3,4
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/2,3
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே – சீறா:2777/2,3
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி
விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி – சீறா:2817/2,3
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/2,3
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/2,3
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/2,3
எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும் – சீறா:3715/1,2
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/3,4
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/3
இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/4
தனியே கிடந்து பெருமூச்சில் தளர்ந்து பலகால் எண்ணி மிக – சீறா:4033/1
பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன் – சீறா:4288/1,2
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி
வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ – சீறா:4310/3,4
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல் – சீறா:4503/2
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும் – சீறா:4510/1
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால் – சீறா:4597/2
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/3,4
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார் – சீறா:4701/4
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/4
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி
வாகுற சுகயில் சொற்ற சொற்படி வரையும் என்றார் – சீறா:4884/3,4
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி
நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/2,3
எண்ணிடத்து (1)
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3
எண்ணிடம் (1)
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3
எண்ணிய (13)
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில் – சீறா:506/3
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/3
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/3
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும் – சீறா:1677/1
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/2,3
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/3
வந்தது எண்ணிய கிசுறத்து நான்கு எனும் வருடம் – சீறா:4158/1
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய
கூன ஒட்டகத்தை குறுபான்செய – சீறா:4806/1,2
எண்ணியது (1)
கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/1,2
எண்ணியபடியே (1)
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4
எண்ணியிருந்தனம் (1)
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/2
எண்ணியே (4)
புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/2,3
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை – சீறா:319/2,3
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே
துன்ற அரும் குண தூதர் கை வாளினை – சீறா:4224/2,3
எண்ணிரண்டு (1)
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3
எண்ணில் (7)
ஈது அலால் நசுறானிகள் எண்ணில் ஒன்பதுபேர் – சீறா:569/1
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/3
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
வல்லவன் உரை மறாமல் எண்ணில் வானவர்கள் கூண்டு – சீறா:3225/1
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில்
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/3,4
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து – சீறா:4589/1
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4
எண்ணில (4)
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3
எண்ணிலது (1)
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
எண்ணிலர் (5)
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/3
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம் – சீறா:2273/2
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று – சீறா:3868/3
எண்ணிலா (11)
மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/3
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/3,4
பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/3,4
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும் – சீறா:4236/2,3
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல – சீறா:4395/1
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா
மான வேல் மழு சக்கரம் வாளுடன் – சீறா:4494/2,3
எண்ணிலாத (1)
எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை – சீறா:4421/2
எண்ணிலாது (2)
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
எண்ணிலார் (1)
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார்
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/3,4
எண்ணிறந்த (2)
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
எண்ணிறந்த அனைய மா மாதர் ஈண்டினார் – சீறா:1150/4
எண்ணிறந்தனவால் (1)
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால்
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/2,3
எண்ணிறந்தனைய (1)
தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய் – சீறா:2905/2
எண்ணிறந்தனையர் (1)
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4
எண்ணிறந்தனையோர் (1)
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர்
அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/3,4
எண்ணிறந்து (4)
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1
எண்ணிறந்தோர்கள் (1)
ஈனம் இன்றியே திரிகுவர் எண்ணிறந்தோர்கள்
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான் – சீறா:577/2,3
எண்ணிறந்தோரொடும் (1)
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/3
எண்ணின் (1)
எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த – சீறா:4418/1
எண்ணினமெனின் (1)
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
எண்ணினன் (1)
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3
எண்ணினார் (1)
கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4
எண்ணினூடும் (1)
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர் – சீறா:1195/3
எண்ணினேன் (1)
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன்
தந்திரம் என்ன நீ தரிக்க வேண்டுமால் – சீறா:4550/3,4
எண்ணினை (2)
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/4
எண்ணுதற்கு (1)
எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி – சீறா:4272/1
எண்ணும் (3)
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/2
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4
எண்ணுமால் (1)
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4
எண்ணுவார் (1)
விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/4
எண்ணுற (3)
எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி – சீறா:488/3
எண்ணுற நோக்குவள் இதயம் வாடும் அ – சீறா:1469/2
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4
எண்ணுறும் (1)
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும்
காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/3,4
எண்ணெண் (1)
உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண்
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/1,2
எண்ணெய் (1)
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3
எண்ணெயிட்டு (1)
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
எண்ணை (1)
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
எண்ணொணா (1)
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1
எண்திசைஞரும் (1)
வாய்ந்த எண்திசைஞரும் மதீன மா நகர் – சீறா:2413/1
எண்திசையவரும் (1)
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4
எண்பஃது (1)
இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப – சீறா:3406/1
எண்பத்துமூன்று (1)
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று
பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர் – சீறா:3364/1,2
எண்பத்தோர் (1)
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4
எண்பதின் (1)
இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின் – சீறா:2841/1
எண்பது (3)
மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும் – சீறா:3025/3
கூடும் எண்பது பெயருடனும் கோது அற – சீறா:3027/1
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
எண்பதுபேர்க்கு (1)
அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1
எண்மர் (3)
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2
எண்மரும் (5)
தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர – சீறா:3320/2
எழில் பெறும் அப்துல்லாவும் எண்மரும் கூண்டு சுற்றி – சீறா:3337/2
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4
எண்மரை (3)
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3
கொலைபடும் உறனி கூட்டத்தில் உறைந்த கொடியவர் எண்மரை கொடுபோய் – சீறா:5028/1
எண்மரையும் (1)
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2
எத்தலமும் (1)
எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4
எத்தனையாகிலும் (1)
உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி – சீறா:2229/2
எத்திசை-தொறுந்தொறும் (1)
கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள் – சீறா:2471/4
எத்திசை-தொறும் (1)
தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில் – சீறா:2484/1
எத்திசையினும் (1)
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/4
எத்திசையும் (1)
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
எத்திறத்தும் (1)
எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத – சீறா:1662/1
எத்தீம் (2)
வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல் – சீறா:324/2
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம்
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/1,2
எதிர் (98)
இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் – சீறா:20/3
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு – சீறா:242/3
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய் – சீறா:526/2
தரும் தவ பயனும் மொழி என எதிர் சாற்றி – சீறா:580/3
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால் – சீறா:968/4
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி – சீறா:1264/1
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து – சீறா:1362/1
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி – சீறா:1382/3
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/4
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல் – சீறா:1786/1
பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/2
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/2
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/4
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/4
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால் – சீறா:2419/2
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம் – சீறா:2439/1
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை – சீறா:2456/1
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும் – சீறா:2481/1
அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால் – சீறா:2495/2
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/2
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/3
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர் – சீறா:2750/1
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர் – சீறா:3031/1
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/3
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல் – சீறா:3459/3
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/2
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/2
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால் – சீறா:3817/2
திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது – சீறா:3831/2
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/4
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/2
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம் – சீறா:4200/1
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை – சீறா:4227/3
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/4
போட்டுவிட்டு எதிர் நின்று புலம்பியே – சீறா:4244/2
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/3
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3
நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர்
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/2,3
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார் – சீறா:4838/4
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில் – சீறா:4984/2
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4
எதிர்கண்டார் (1)
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4
எதிர்கொடாமல் (1)
இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான் – சீறா:2360/4
எதிர்கொடு (1)
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
எதிர்கொடுத்து (1)
எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3
எதிர்கொண்டனர் (1)
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/4
எதிர்கொண்டு (1)
குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன் – சீறா:3033/4
எதிர்த்த (1)
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர் – சீறா:1357/1
எதிர்த்தது (1)
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/2
எதிர்த்தவர் (1)
இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து – சீறா:3942/1
எதிர்த்தனை (1)
ஊரவிட்டு அடர்ந்து எதிர்த்தனை வெகுண்டு வண்டு உறுக்கி – சீறா:3501/2
எதிர்த்தார் (1)
அலையை ஒத்து எதிர்த்தார் அசுகாபிகள் – சீறா:4480/4
எதிர்த்து (6)
அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும் – சீறா:1456/1
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும் – சீறா:1532/1
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி – சீறா:3520/3
முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது – சீறா:3914/3
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/2
எதிர்த்தோர் (1)
செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1
எதிர்த்தோர்-தங்கள் (1)
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2
எதிர்த்தோர்கள் (1)
அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1
எதிர்தர (2)
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின் – சீறா:2132/1
எதிர்தல் (1)
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3
எதிர்ந்த (9)
அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து – சீறா:1067/1
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து – சீறா:1709/1
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
திரு முகத்து எதிர்ந்த பன்னீராயிரம் ஜின்கள் தங்கள் – சீறா:2292/2
தாரையின் எதிர்ந்த நான்கு தலைவரின் ஒருவன் வீந்தான் – சீறா:3346/1
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/1,2
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2
எதிர்ந்தது (2)
இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4
எதிர்ந்தவர் (4)
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும் – சீறா:3648/3
எதிர்ந்தவர்க்கு (1)
மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க்கு எரியை ஒக்கும் – சீறா:3372/2
எதிர்ந்தவரும் (1)
அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால் – சீறா:1812/4
எதிர்ந்தன (2)
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/2
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/2
எதிர்ந்தனர் (1)
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4
எதிர்ந்தனர்-கொல் (1)
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
எதிர்ந்தனளால் (1)
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
எதிர்ந்தனன் (2)
இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/4
நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/2
எதிர்ந்தனையாயில் (1)
அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில்
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/2,3
எதிர்ந்தாய் (1)
ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய்
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/3,4
எதிர்ந்தார் (3)
இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
எதிர்ந்தான் (3)
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4
எதிர்ந்தானெனில் (1)
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/3
எதிர்ந்திடில் (1)
இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு – சீறா:3873/1
எதிர்ந்து (42)
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/3,4
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2
மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல் – சீறா:894/2
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/2,3
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து
சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய் – சீறா:1365/1,2
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
கிட்டிடாது அகலாது உடல் கிழிபட எதிர்ந்து
முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும் – சீறா:1531/2,3
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து – சீறா:1540/1,2
என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி – சீறா:1547/2
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து
பிரித்திடா கரியாய் பெரு வாயினை பிளந்து – சீறா:2007/2,3
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும் – சீறா:2162/2
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/3
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/3,4
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை – சீறா:2649/2
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ – சீறா:2978/1
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற – சீறா:3237/2
பன்னகம் நெளிய தத்தம் பரியொடும் எதிர்ந்து கொண்டார் – சீறா:3342/4
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2
இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப – சீறா:3484/2,3
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின் – சீறா:3491/1
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/2,3
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/3,4
இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/2,3
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி – சீறா:3947/1
எதிர்நின்று (1)
வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/2
எதிர்ப்படினும் (1)
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
எதிர்ப்படும் (2)
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ் – சீறா:1792/3
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை – சீறா:4595/1
எதிர்ப்பவர் (1)
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4
எதிர்ப்பொடு (1)
எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட – சீறா:726/3
எதிர்பவன் (1)
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4
எதிர்மொழி (2)
அறிந்து தாய் அதற்கு எதிர்மொழி கொடுத்தலும் ஆராய்ந்து – சீறா:220/2
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4
எதிர்வதல்லது (1)
இ கணம் கசுறசை எதிர்வதல்லது
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/3,4
எதிர்வதற்கு (1)
இன்று மாற்றலர் தண்டினோடு எதிர்வதற்கு எழுவது – சீறா:3865/1
எதிர்வது (1)
அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார் – சீறா:3269/4
எதிர்வார் (1)
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3
எதிர்வும் (1)
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3
எதிர (4)
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/3
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/4
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/2,3
எதிரதாக (1)
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/3,4
எதிரவும் (1)
இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4
எதிரா (1)
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா
தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே – சீறா:1535/2,3
எதிராக (1)
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3
எதிராகி (1)
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
எதிராது (2)
பொரு சகுதுக்கு எதிராது போயதும் – சீறா:3039/2
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/3
எதிராய் (5)
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய்
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/3,4
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய்
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/3,4
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய்
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/1,2
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
எதிரி (1)
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
எதிரில் (11)
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி – சீறா:1037/2
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள் – சீறா:1491/4
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண – சீறா:1745/3
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/4
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:2002/1
அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே – சீறா:2073/1
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல் – சீறா:3131/2
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
எதிரிலான் (1)
எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி – சீறா:3463/3
எதிரின் (11)
அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு – சீறா:1831/1
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின்
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/1,2
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/2
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின்
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய் – சீறா:3147/1,2
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார் – சீறா:4543/4
எதிரினில் (3)
எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3
எதிரினும் (2)
விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது – சீறா:1675/2
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3
எதிரும் (5)
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில் – சீறா:3270/1
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
எதிரும் வன் பழி சுமப்பதும் துடைப்பதும் யானே – சீறா:3766/2
எதிரெதிர் (1)
எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2
எதிரே (8)
எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே
மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/2,3
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
கரம் ஒன்று கரி திரளும் எதிரே
வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை – சீறா:713/2,3
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே
வழி கொண்டதை வீசிட வல் உடலம் – சீறா:720/2,3
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/3,4
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1
எந்த (14)
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/2
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/4
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த
நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/3,4
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/2,3
நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான் – சீறா:1687/4
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த
புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக – சீறா:3092/1,2
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த
பதியினும் சிறப்பு வாய்ப்ப பற்றலர் ஒடுங்க மேலும் – சீறா:3105/2,3
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன – சீறா:4158/3
எந்தநாளினும் (1)
சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும்
இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில் – சீறா:4796/2,3
எந்தநாளும் (2)
கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும்
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே – சீறா:4435/1,2
எந்தநாளும் இலங்கும் சுடரினை – சீறா:4766/4
எந்தம் (2)
பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம்
உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ – சீறா:394/1,2
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
எந்தவாறு (1)
எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4
எந்தன் (2)
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே – சீறா:1275/2
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து – சீறா:3474/1
எந்தாய் (1)
இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4
எந்தை (4)
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான் – சீறா:2839/4
எந்தையீர் (4)
எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய் – சீறா:1289/3
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த – சீறா:1882/2
எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன் – சீறா:2643/3
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/2
எந்தையும் (1)
எந்தையும் ஆயும் பல் நாள் இயற்றிய தவத்தால் வந்த – சீறா:2780/1
எந்தையே (1)
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3
எந்தையை (1)
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1
எந்நாள் (1)
பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு – சீறா:827/3
எந்நாள்-தொறும் (1)
சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4
எந்நாளும் (4)
மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும்
போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/3,4
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும்
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய் – சீறா:4783/2,3
எந்நிலத்தினும் (1)
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில் – சீறா:1188/1
எந்நிலமும் (1)
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
எப்படைப்பும் (1)
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
எப்புதுமை (1)
எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத – சீறா:1662/1
எப்பொருட்கும் (1)
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1
எம் (24)
எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என – சீறா:292/3
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம்
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/3,4
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம்
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/3,4
இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார் – சீறா:444/2
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2
அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால் – சீறா:1081/2
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம்
தம்பிரானையும் பழிப்பது தகுவது அன்று எனவே – சீறா:1361/1,2
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும் – சீறா:2441/2
கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும் – சீறா:2477/3
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம்
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/3,4
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4
சிறந்த எம் நெறி செய்கையதன்றியே – சீறா:4669/3
எம்-தம் (2)
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4
எம்-தன் (1)
எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய் – சீறா:1846/2
எம்-பால் (3)
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால்
வாரமுற்ற பனீகுறைலாக்கள் செய் – சீறா:4649/1,2
எம்-வயின் (1)
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
எம்பி (1)
எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3
எம்பெருமான் (1)
எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால் – சீறா:495/2
எம்மருங்கும் (5)
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும்
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/1,2
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால் – சீறா:4673/4
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும்
மான்மதம் கமழ்ந்திட மறை வானவர் வாழ்த்த – சீறா:4985/1,2
எம்மால் (1)
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4
எம்மான்-பாலின் (1)
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின்
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/1,2
எம்மிடத்தில் (2)
நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினால் – சீறா:293/1
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/3
எம்மை (2)
வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/2,3
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3
எம்மோடு (1)
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1
எம (1)
அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1
எமக்கு (19)
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
நெறி வளர்தர வளர்த்திடுவம் நீ எமக்கு
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/2,3
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன் – சீறா:1801/1,2
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/3
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர் – சீறா:2433/1
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா – சீறா:2683/2
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி – சீறா:2929/3
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை – சீறா:4633/1
ஓதும் மன்னவர் சொல் எமக்கு உண்மையாய் – சீறா:4651/1
எமக்குஉமக்கென (1)
எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில் – சீறா:3478/1
எமக்கே (1)
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4
எமதிடத்தினில் (1)
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில்
புதுமை உண்டு என்கின்றாய் அவை – சீறா:2979/1,2
எமது (2)
மல் உடை புய திறன் முகம்மதே எமது
இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/3,4
ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும் – சீறா:2429/1
எமர் (2)
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4
எமர்-தமக்குள் (1)
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/3
எமர்க்கு (5)
என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில் – சீறா:2160/2
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு
உரியவர் யாவரும் உரைத்த வாய்மையும் – சீறா:2442/1,2
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1
எமர்கள்-தம் (1)
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/3
எமர்களுக்கு (1)
ஒத்தவை எமர்களுக்கு ஒத்த செல்வமே – சீறா:2408/2
எமருடன் (2)
எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப – சீறா:2474/3
எமரையும் (1)
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/2
எமை (3)
பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில் – சீறா:561/3
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
கொடுத்து உயர் வனம் குடி கொள்ளுவோம் எமை
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/2,3
எய்த்த (3)
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1
எய்த்திடா (2)
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த – சீறா:2934/1
எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான் – சீறா:3630/4
எய்த்திடும் (1)
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1
எய்த்து (4)
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/3
பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ – சீறா:4211/2
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/2,3
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே – சீறா:4829/4
எய்த (8)
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
துற்றிய காயம் பீசபீல் நீரும் துயர் எய்த
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர் – சீறா:3926/3,4
ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி – சீறா:3932/2
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/1,2
பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே – சீறா:4200/4
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/2,3
எய்தப்படுவது (1)
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4
எய்தல் (1)
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2
எய்தலால் (1)
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால்
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும் – சீறா:2708/2,3
எய்தலும் (4)
இறையவன் நபி எய்தலும்
கறுபு சேய் உரம் கண்டிலான் – சீறா:4151/2,3
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
ஒடுங்கி அப்புறம் எய்தலும் ஊக்கம் ஊர் – சீறா:4485/2
வரை புயம் கிழிதர வாளி எய்தலும்
வெருவி ஈர் அத்திரி விடுத்திட்டு ஏகினன் – சீறா:4980/2,3
எய்தவர் (1)
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2
எய்தவும் (1)
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2
எய்தவே (2)
தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே – சீறா:4806/4
மேய வாம் பரி வெம்மையை எய்தவே
வாயு வேகமும் வாதம் என்று ஓய்வுற – சீறா:4808/2,3
எய்தனர் (1)
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர்
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/3,4
எய்தனன் (1)
வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4
எய்தனீராயினில் (1)
உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே – சீறா:3895/2
எய்தா (4)
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த – சீறா:3218/2,3
கேட்டலும் தலைவர் எய்தா கோப தீ கிளர பொங்கி – சீறா:3397/2
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/1,2
எய்தார் (1)
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2
எய்தான் (1)
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
எய்தி (30)
இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/1,2
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு – சீறா:703/3
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/1,2
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு – சீறா:1601/2
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/1,2
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி
ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன – சீறா:3090/2,3
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே – சீறா:3106/2,3
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/3,4
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/3
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன் – சீறா:3929/3
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன் – சீறா:3929/3
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3
தவமும் காட்சியும் எய்தி அங்கு அவர் தலம் சார்ந்தார் – சீறா:4284/4
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய் – சீறா:4288/3
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/1,2
அந்தரத்து உருமேறு அன்ன அபாசுபியானை எய்தி
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச – சீறா:4375/2,3
ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/1,2
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/2,3
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/2,3
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும் – சீறா:4688/3
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/2,3
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி – சீறா:4731/2
சோகம் எய்தி துயரில் துளங்கியே – சீறா:4774/4
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி – சீறா:4897/1
எய்திட (8)
எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/3,4
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3
இடையிட கயம் எய்திட
வடம் மிகுத்த மனவர் எலாம் – சீறா:4149/2,3
ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின் – சீறா:4336/1
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும் – சீறா:4598/4
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
எய்திடாது (1)
இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும் – சீறா:1619/2,3
எய்திடும் (1)
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும் – சீறா:4619/3
எய்திடுமோ (1)
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
எய்திய (7)
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து – சீறா:947/2
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ – சீறா:2958/1,2
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம் – சீறா:4338/1
எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால் – சீறா:4648/3
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு – சீறா:4728/1
எய்தியது (2)
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/3
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2
எய்தியே (1)
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4
எய்தில் (1)
தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில்
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/2,3
எய்தின (1)
நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/2
எய்தினர் (5)
பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர்
குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே – சீறா:4069/2,3
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே – சீறா:4829/4
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/4
எய்தினன் (3)
அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும் – சீறா:4066/3
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4
எய்தினார் (7)
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார் – சீறா:3304/4
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
எண்கடந்தவர் எய்தினார் – சீறா:4150/4
இன்றியே தனிய்யா மலைக்கு எய்தினார் – சீறா:4821/4
எய்தினாரால் (1)
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
எய்தினால் (1)
இதமொடு நபி எய்தினால்
கதம் உடை திறம் காணலாம் – சீறா:4142/3,4
எய்தினான் (4)
எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான் – சீறா:3630/4
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
ஈறு இல் தீனர் துயிலிடம் எய்தினான் – சீறா:4221/4
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/4
எய்தினேன் (1)
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1
எய்தினை (1)
எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4
எய்து (4)
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/3
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/4
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1
எய்துதற்கு (2)
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3
எய்துநின்றனர் (1)
எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல் – சீறா:3890/1
எய்தும் (20)
தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர் – சீறா:3040/2
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும் – சீறா:3929/2
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/2
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள் – சீறா:4342/4
நானிலத்து இருந்து நாளும் தேடியே நரகின் எய்தும்
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி – சீறா:4357/1,2
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும்
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/3,4
வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும் – சீறா:4391/3
தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார் – சீறா:4392/4
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில் – சீறா:4950/1
சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில் – சீறா:4985/3
எய்துமோ (1)
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4
எய்துவது (1)
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின் – சீறா:4191/1
எய்துவர் (5)
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர் – சீறா:2609/2
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/2
எய்துறும் (1)
அரியது எய்துறும் அளவில் பாசறை – சீறா:3975/3
எய்ப்புறு (1)
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/3
எய்ப்பொடும் (1)
எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி – சீறா:426/2
எய்யும் (3)
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2
எயில் (6)
திண்ணிய எயில் புறம் வளைந்தனர் சினத்து – சீறா:4127/3
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப – சீறா:4133/2
பிறங்கு பதணத்து எயில் பிடித்து அவண் அடைந்த – சீறா:4139/1
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில்
மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/3,4
மடை திறந்த புனல் என வாழ் எயில்
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/3,4
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
எயிலின் (1)
நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி – சீறா:979/1
எயிற்ற (1)
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3
எயிற்றியர் (1)
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
எயிற்றினர் (1)
விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின் – சீறா:3788/2
எயிற்று (7)
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி – சீறா:170/1
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
எயிறு (13)
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ – சீறா:756/3
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/3
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள் – சீறா:1518/3
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு
இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும் – சீறா:1617/2,3
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
மறை வளம் பழுத்த நா வள்ளல் வால் எயிறு
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/1,2
எயிறுகள் (2)
எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
எயிறும் (2)
பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும்
மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/2,3
எரி (39)
இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும் – சீறா:635/1
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/2
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
எரி சுர பாலையில் செய்தி யாவையும் – சீறா:1022/3
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2
இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/4
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர் – சீறா:3419/3
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால் – சீறா:3520/1
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/3
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/3
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3
திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப – சீறா:4420/3
போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன் – சீறா:4553/2,3
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/3
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2
எரிக்கும் (1)
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல் – சீறா:3483/3
எரிகளே (1)
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3
எரித்தனர் (1)
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4
எரித்தார் (1)
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4
எரித்து (2)
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4
வெய்ய தீ எரித்து அரும் குளிர்காய்ந்தனர் மேன்மேல் – சீறா:4585/3
எரிதர (2)
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2
எரிந்த (6)
எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும் – சீறா:96/3
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து – சீறா:972/3
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3
எரிந்ததாம் (1)
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4
எரிந்திடும் (1)
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/2
எரிந்து (5)
எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/3
குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/3,4
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4
எரிபடு (2)
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ – சீறா:689/2
எரிய (1)
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4
எரியிட்டனர் (1)
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
எரியிடை (1)
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
எரியில் (2)
பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2
எரியும் (12)
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில் – சீறா:1627/2
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும்
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/2,3
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1932/1
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/3
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/3
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும்
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/1,2
எரியை (2)
மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க்கு எரியை ஒக்கும் – சீறா:3372/2
ஏற்றை ஒத்தன வெகுளியின் எரியை ஒத்தனவால் – சீறா:3542/2
எரிவான் (1)
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
எருத்தம் (1)
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3
எருத்தில் (3)
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1
எருத்தினில் (2)
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/2
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில்
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/2,3
எருத்து (1)
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
எருத்தை (1)
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/2
எருது (3)
எருது வாம் பரி ஒட்டகம் பரந்திட எழுந்து – சீறா:841/2
எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய – சீறா:980/1
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே – சீறா:3307/2
எருதும் (4)
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/2
எருதும் பரியும் எழில் ஒட்டகமும் – சீறா:701/2
பரிகளும் எருதும் ஒட்டகத்தின் பந்தியும் – சீறா:3297/4
எருதொடு (1)
குசை கொள் வாம் பரி ஒட்டகம் எருதொடு கொடுகி – சீறா:4583/3
எருமை (2)
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1
எருமையின் (1)
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2
எருவை (1)
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4
எல் (2)
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
எல்லவன் (8)
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
எல்லவன் என வரும் தூதர் யாரையும் – சீறா:2722/2
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில் – சீறா:3254/3
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/3
எல்லா (1)
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1
எல்லாம் (133)
உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர் – சீறா:17/2
தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி – சீறா:103/2
அடலுறு மக்கட்கு எல்லாம் அதிபதி ஆதத்துக்கே – சீறா:112/3
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி – சீறா:232/2
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம்
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/3,4
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம்
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/1,2
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம்
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/3,4
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம்
இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/3,4
கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார் – சீறா:425/4
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற – சீறா:435/1
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம்
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/2,3
வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம்
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/3,4
வரு கலி வெயிலால் வாடும் மானுட பயிர்கட்கு எல்லாம்
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/1,2
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம்
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/3,4
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம்
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/1,2
ஆதமே முதல் ஈறாக வரு நபியவர்கட்கு எல்லாம்
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/1,2
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம்
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/2,3
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/4
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம்
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால் – சீறா:801/2,3
வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள் – சீறா:824/3
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம்
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/2,3
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம்
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால் – சீறா:826/3,4
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம்
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/2,3
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம்
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/3,4
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம்
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/3,4
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம்
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/3,4
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ – சீறா:1167/4
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3
பழுதுறும் கொடிய மாற்றம் அபுஜகில் பகர்ந்தது எல்லாம்
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/1,2
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம்
உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/1,2
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம்
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/1,2
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம்
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/3,4
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம்
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன – சீறா:2291/2,3
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம்
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/2,3
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3
நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம்
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/3,4
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/4
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம்
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/1,2
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம்
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து – சீறா:3217/2,3
பெரும் தரு அடியில் திட்டிகழித்து எறி பிடவை எல்லாம்
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு – சீறா:3230/1,2
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம்
விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால் – சீறா:3386/3,4
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/3
முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம்
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/1,2
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து – சீறா:3672/2
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம்
மாதவ தீனர்க்கு ஈந்து வானவர் பரவி வாழ்த்த – சீறா:3676/1,2
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம்
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட – சீறா:3688/1,2
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம்
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/3,4
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற – சீறா:3849/2
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/3
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம்
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார் – சீறா:3919/2,3
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த – சீறா:3920/1
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/2
அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள் – சீறா:3931/4
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம்
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/3,4
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ – சீறா:3960/4
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம்
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/1,2
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம்
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/3,4
வீசு கொடி சாமரை கைவேல் படைகள் எல்லாம்
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/2,3
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம்
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/2,3
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1
ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம்
தவம் உந்திய முசுலீமனர் கொண்டார் பறந்தலையின் – சீறா:4321/3,4
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம்
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/3,4
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/4
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம்
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/2,3
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4
தீட்டு வேலவரை எல்லாம் போரினில் சிந்தை ஆக்கி – சீறா:4389/3
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம் – சீறா:4396/1
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம்
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/2,3
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம்
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/3,4
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம்
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/3,4
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/4
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம்
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/2,3
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு – சீறா:4728/1
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம் – சீறா:4732/2
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம்
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம் – சீறா:4736/1,2
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம்
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/2,3
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம்
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும் – சீறா:4783/1,2
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம்
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/3,4
எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம்
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/3,4
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/2
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம்
உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/3,4
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4
நிறைதரு வாய்மைப்பாடு நிகழ்த்தினபேர்கட்கு எல்லாம்
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/3,4
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம்
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/2,3
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி – சீறா:5000/1
நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம் – சீறா:5000/4
எல்லாரும் (2)
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3
எல்லியும் (1)
பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4
எல்லை (10)
தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
நீடிய கற்றா எனும் எல்லை நீங்கி ஓர் – சீறா:2725/1
மானும் இ எல்லை உட்பட – சீறா:2974/3
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து – சீறா:3660/2
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி – சீறா:3848/3
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/2
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி – சீறா:4401/3
எல்லை-அது (1)
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2
எல்லைமட்டும் (1)
பின்னை நாள் எல்லைமட்டும் நோக்கு ஒன்று பெரியதாக – சீறா:3935/3
எல்லையில் (12)
எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில் – சீறா:626/3
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும் – சீறா:2787/2
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/3
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும் – சீறா:3649/3
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன் – சீறா:4063/2
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
எல்லையில் துயரினுள் இடைந்து வாடினர் – சீறா:4571/3
எல்லையில் அமரர் யாரும் யானும் பீசபீலுக்காக – சீறா:4624/1
எல்லையின் (5)
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி – சீறா:2614/2
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/4
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின்
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/2,3
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
எல்லையும் (2)
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/2
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4
எல்லோர்க்கும் (1)
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும்
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை – சீறா:4199/2,3
எல்லோரும் (3)
இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும்
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/1,2
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
எல்வை (3)
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/1,2
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும் – சீறா:4295/1,2
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/1,2
எல்வையில் (4)
இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி – சீறா:4121/1
இன்ன வீரர் துயின்றிடும் எல்வையில்
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது – சீறா:4219/1,2
இன்ன எல்வையில் தீனர் யாவரும் – சீறா:4520/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில்
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/1,2
எல்வையின் (5)
இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின்
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம் – சீறா:1827/1,2
ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும் – சீறா:2626/3
தொட்டது காண் என தொடரும் எல்வையின்
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/2,3
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின்
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/1,2
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின்
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/3,4
எலா (1)
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
எலாம் (148)
தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி – சீறா:21/1
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம்
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/2,3
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/4
ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/2
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார் – சீறா:208/4
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும் – சீறா:218/1
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/2
சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து – சீறா:268/2
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து – சீறா:294/1
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/3
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான் – சீறா:303/1
கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால் – சீறா:307/1
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம்
நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று – சீறா:307/2,3
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல் – சீறா:311/2
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு – சீறா:318/2
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி – சீறா:320/1
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/3
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/4
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
பிடி என வனம் எலாம் பெருக மான்மத – சீறா:516/2
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம்
அதி பல சொல்லி உள் புழுக்கம் ஆற்றியே – சீறா:536/2,3
கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/3
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/2
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
திக்கு எலாம் துதிசெயும் அபித்தாலிபும் செறிந்த – சீறா:552/3
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/2
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3
இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப – சீறா:682/1
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம்
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம் – சீறா:730/2,3
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு – சீறா:825/2
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம்
பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/3,4
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/4
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம்
சுடர் அணி திகழ்ந்து என கிளைஞர் சுற்றினார் – சீறா:1145/3,4
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால் – சீறா:1192/2
ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த – சீறா:1192/3
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
ஒப்புரவு ஒழுகுவார்க்கு உரிமையார்க்கு எலாம்
செப்பினர் வெளிப்படா சிறப்பிற்றாகவே – சீறா:1298/3,4
பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம்
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும் – சீறா:1316/2,3
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை – சீறா:1416/1
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து – சீறா:1524/1
விண்ணினில் பறந்திடும் திசை விசும்பு எலாம் திரியும் – சீறா:1533/2
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/2
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி – சீறா:1863/1
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/2
நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம்
இருத்துகின்றனர் என் என கூறுவார் – சீறா:2337/3,4
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று – சீறா:2345/2
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என – சீறா:2405/2
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/2
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு – சீறா:2880/3
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன் – சீறா:2919/2
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம்
வானவர்_கோன் புவியிடையின் மாட்டலால் – சீறா:2962/1,2
ஆதி நாள் ஒளிவு வாய்ந்த அழகு எலாம் திரட்டி சேர்த்த – சீறா:3045/1
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி – சீறா:3314/3
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக – சீறா:3412/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப – சீறா:3428/1
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து – சீறா:3665/1
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/2
வானம் மீதினும் பாயும் மா எலாம்
ஆன வேகமும் அவிய நூறின – சீறா:3963/1,2
நின்று போர்செயும் நேரலார் எலாம்
சென்ற பின்னரும் தீனர் யாவரும் – சீறா:3965/1,2
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி – சீறா:4008/2
வடம் மிகுத்த மனவர் எலாம்
புடை வர தனி போயினார் – சீறா:4149/3,4
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி – சீறா:4162/3
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/3
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின் – சீறா:4370/4
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
பந்திபந்தியின் வீழ்ந்தனர் பாங்கு எலாம் – சீறா:4502/4
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1
ஏய நோயில் யான் படும் பாடு எலாம்
தூயராம் பயகாம்பர்க்கு சொல் என – சீறா:4773/1,2
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம்
பரர் உரம் மீதினில் படிய விட்டனர் – சீறா:4975/2,3
எலி (1)
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4
எலும்பு (1)
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1
எலுமிச்சை (1)
மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/3,4
எவ்வகை-கொலோ (1)
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3
எவ்வண்ணம் (1)
செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால் – சீறா:3707/4
எவ்வணம் (3)
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம்
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/2,3
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2
எவ்வழி (2)
பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/4
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3
எவ்வழிக்கும் (1)
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/2
எவ்வழியிடத்தும் (1)
எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1
எவ்வழியினும் (1)
இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2
எவ்வளவு (1)
நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின் – சீறா:2939/3
எவ்வளவெனினும் (1)
அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4
எவ்வாறு (2)
தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/3
எவ்வாறோ (1)
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3
எவ்விடத்தினும் (3)
பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள – சீறா:1689/3
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட – சீறா:2848/3
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2
எவ்விடத்து (3)
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3
எவ்விடத்தும் (1)
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
எவ்விடம் (3)
சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2
எவ்வுலகும் (1)
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
எவ்வுழி (2)
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த – சீறா:1519/4
எவ்வுழியிருந்து (1)
எவ்வுழியிருந்து இவண் அடைந்தவர்கள் நீவிர் – சீறா:890/1
எவ்வுழை (1)
எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன் – சீறா:2991/2
எவ்வெவ் (1)
உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4
எவ்வெவர்க்கும் (1)
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4
எவ்வெவையும் (1)
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
எவ்வையும் (6)
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின் – சீறா:182/2
சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல – சீறா:537/1
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப – சீறா:840/1
தோற்றியது எவ்வையும் துலங்க கேட்பதாய் – சீறா:1603/1
நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற – சீறா:3111/3
எவண் (5)
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/3
சார்பிடம் எவண் அவண் சார்மின் என்றனர் – சீறா:2764/4
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3
இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான் – சீறா:3446/3
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
எவர் (56)
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/2
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3
இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து – சீறா:1512/1
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/2
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது – சீறா:2004/1
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே – சீறா:2236/4
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார் – சீறா:2524/2
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/4
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை – சீறா:3640/2
வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர் – சீறா:3714/3
சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார் – சீறா:4364/4
ஒட்டினார் எவர் ஆவியொடு ஊழ் அற – சீறா:4501/3
நீயிரன்று எவர் நீக்குவர் நீதியீர் – சீறா:4831/4
எவர்-கொல் (2)
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
எவர்க்கு (1)
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4
எவர்க்கும் (68)
மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று – சீறா:271/2
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும்
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/2,3
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/4
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/2
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில் – சீறா:1823/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும் – சீறா:2067/4
வருத்தமுற்றிடும் சொல் சொன்னீர் முகம்மதே எவர்க்கும் இ சொல் – சீறா:2094/3
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/3
உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என – சீறா:2144/3
மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய – சீறா:2260/3
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
இ தல தலைவரின் எவர்க்கும் நாயக – சீறா:2405/1
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன் – சீறா:2517/4
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது – சீறா:2569/1
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ – சீறா:2740/1
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும்
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/2,3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ – சீறா:2983/1
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/3
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும் – சீறா:3622/3
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர் – சீறா:3723/3
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/2
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே – சீறா:4689/4
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார் – சீறா:4802/4
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4
எவர்கள் (3)
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2
எவர்களும் (4)
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/3
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
வறியவர் எவர்களும் வலியர் ஆகினார் – சீறா:3663/4
எவரவர்-தமக்கு (1)
சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள் – சீறா:2410/3
எவரினும் (3)
இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ – சீறா:1306/4
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4
எவரும் (75)
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா – சீறா:937/1
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/4
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/2
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய் – சீறா:1553/3
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/3
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2
ஆண்டு நாற்பது சென்ற பின் அவனியில் எவரும்
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/1,2
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும்
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/3,4
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/2
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும்
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/1,2
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும்
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/1,2
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது – சீறா:2144/2
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
பெருக்கிய கிளையவர் எவரும் பெட்புற – சீறா:2407/1
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும்
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/2,3
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/2
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார் – சீறா:2532/4
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/3
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில் – சீறா:2731/2
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
இனிதின் ஊட்டுவர் வலிதினில் அடிக்கடி எவரும் – சீறா:3142/4
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/2
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட – சீறா:3406/3
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார் – சீறா:3436/2
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார் – சீறா:3464/2
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும்
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/3,4
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும்
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/1,2
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1
அரிய வானவர் எவரும் நீள் புவியிடத்தவரும் – சீறா:3828/1
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும்
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/1,2
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
மா தவர் எவரும் போற்ற ஒருவனை வழிக்கொண்டாரால் – சீறா:3874/4
நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண – சீறா:3933/3
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி – சீறா:4309/1
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும்
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/2,3
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும் – சீறா:4576/4
உள்ளம் கூர்தர மாற்றலர் முனைப்பதி எவரும்
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து – சீறா:4616/1,2
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1
தருமமும் தவமும் உள்ள தயவும் போய் எவரும் கொஞ்ச – சீறா:4744/1
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3
வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும்
ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/3,4
காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும் – சீறா:4762/3
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3
எவரெவர் (2)
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து – சீறா:591/1
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ – சீறா:4023/1
எவரேனும் (2)
தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த – சீறா:1134/3
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4
எவரையும் (12)
மாறுபட்டவர் எவரையும் தன்வசப்படுத்தி – சீறா:1691/2
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ் – சீறா:1693/1
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
முடியும் போழ்தினில் தடுப்பவர் எவரையும் முரணி – சீறா:2619/2
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து – சீறா:3761/3
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/2
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
வன் திறத்தவர் எவரையும் மருங்கினில் கூட்டி – சீறா:4417/3
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி – சீறா:4847/1
எவரொடாயினும் (1)
இற்றை நாள் வரையினும் எவரொடாயினும்
வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது – சீறா:1825/2,3
எவரொடும் (4)
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான் – சீறா:4570/4
எவரோ (2)
எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும் – சீறா:3053/4
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ – சீறா:3714/2
எவரோடும் (1)
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
எவன் (1)
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
எவன (1)
எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2
எவனோ (1)
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4