ந – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ந 2
நக்க 12
நக்கதன் 2
நக்கது 3
நக்கதோர் 1
நக்கர 2
நக்கனள் 1
நக்கனன் 1
நக்கனென் 1
நக்கனை-மன் 1
நக்காய் 1
நக்கார் 3
நக்காள் 3
நக்காளை 1
நக்கான் 25
நக்கி 3
நக்கிடுவ 1
நக்கினர் 1
நக்கினரையும் 1
நக்கினாலும் 1
நக்கு 17
நக்குகின்ற 1
நக்குபு 1
நக்கும் 3
நக்குவான் 2
நக்குறும் 1
நக்கே 1
நக 11
நகங்களின் 3
நகத்தால் 1
நகம் 5
நகம்-தன்னையும் 1
நகமும் 1
நகமே 1
நகர் 307
நகர்-தோறும் 1
நகர்-நின்று 1
நகர்க்கு 9
நகர்க்கே 2
நகர்கட்கு 1
நகர்ப்புறத்து 1
நகர்வாய் 2
நகர 5
நகரத்தவர் 1
நகரத்தன 1
நகரத்தின் 1
நகரத்தினும் 2
நகரத்து 6
நகரத்தும் 1
நகரம் 25
நகரமும் 5
நகரவ்வே 1
நகரார் 1
நகரால் 1
நகரானே 1
நகரி 2
நகரியின் 1
நகரியை 1
நகரில் 6
நகரின் 6
நகரினுள் 1
நகருக்கு 3
நகரும் 9
நகருளார் 1
நகரே 1
நகரை 3
நகரொடு 1
நகல் 3
நகழ்வன 1
நகா 2
நகாமை 1
நகாய் 1
நகார் 1
நகாரோ 1
நகான்-மின் 1
நகாஅ 4
நகாஅது 1
நகாஅர் 1
நகாஅலிர்-மன்-கொலோ 1
நகில் 4
நகில்_முகத்தின் 1
நகிலினொடு 1
நகினும் 1
நகு 35
நகு-தொறும் 1
நகு_தக்கனரே 1
நகு_தக்கு 1
நகுக 1
நகுகம் 4
நகுகின்றது 1
நகுகின்றாள் 1
நகுகின்றான் 1
நகுதரும் 1
நகுதல் 2
நகுதலும் 3
நகுதிரோ 1
நகுபவள் 2
நகுபவும் 1
நகுபு 1
நகும் 19
நகும்-தொறும் 1
நகுமே 2
நகுவது 1
நகுவர் 2
நகுவர 1
நகுவள் 1
நகுவன 6
நகுவனர் 1
நகுவார் 2
நகுவாளும் 1
நகுவேன் 2
நகுவை 1
நகூஉ 1
நகூஉம் 2
நகை 164
நகை-செய்தான் 1
நகை-செய்து 2
நகை-செயா 1
நகை-செயும் 1
நகை_புல_வாணர் 1
நகைக்கு 1
நகைசெய்தனர் 1
நகைசெய்திட 1
நகைசெயா 1
நகைத்து 2
நகைபடு 1
நகைய 1
நகையது 1
நகையர் 1
நகையவர் 2
நகையாய் 2
நகையார் 1
நகையால் 1
நகையாள் 1
நகையாளையும் 1
நகையில் 1
நகையிற்றாமால் 1
நகையின் 2
நகையினும் 1
நகையும் 4
நகையுற்றார் 1
நகையுறல் 2
நகையே 1
நகையொடு 2
நகையொடும் 3
நகைவர் 3
நகைவர்க்கு 2
நங்கட்கு 1
நங்கள் 2
நங்களை 1
நங்காய் 3
நங்கை 49
நங்கை-தன் 2
நங்கை-தன்னையே 1
நங்கைக்கு 4
நங்கைதான் 1
நங்கைமார் 11
நங்கைமார்களை 1
நங்கைமாரொடும் 1
நங்கையர் 8
நங்கையின் 1
நங்கையும் 11
நங்கையே 2
நங்கையை 5
நச்ச 1
நச்சல் 1
நச்சி 9
நச்சியார்க்கு 1
நச்சிலேன் 2
நச்சின் 1
நச்சினார் 1
நச்சினேன் 1
நச்சினேன்-ஆயின் 1
நச்சு 9
நச்சுபவோ 3
நச்சுவர் 1
நசை 56
நசை-உறாது 1
நசை-உறூஉம் 1
நசைக்கு 5
நசைந்த 1
நசையால் 1
நசையாலே 1
நசையிடை 1
நசையின் 2
நசையினம் 1
நசையினன் 1
நசையினானே 1
நசையுநர் 1
நசையுநர்க்கு 1
நசையே 1
நசையேம் 1
நசையொடு 4
நசைவர்க்கு 2
நசைவு-உழி 1
நசைஇ 36
நசைஇய 3
நசைஇயாள் 1
நசைஇயோர் 1
நஞ்ச 1
நஞ்சங்களை 1
நஞ்சம் 10
நஞ்சமும் 1
நஞ்சமோ 1
நஞ்சிலள் 1
நஞ்சின் 3
நஞ்சினால் 2
நஞ்சினின் 2
நஞ்சினும் 4
நஞ்சினை 6
நஞ்சினோடு 1
நஞ்சு 40
நஞ்சும் 2
நஞ்சே 1
நஞ்சொடு 1
நஞ்சொடும் 1
நட்ட 7
நட்டவர் 2
நட்டவன் 1
நட்டவாம் 1
நட்டனர் 2
நட்டனரே 1
நட்டனை-மன்னோ 1
நட்டார் 1
நட்டார்க்கு 1
நட்டான் 1
நட்டு 3
நட்டோர் 6
நட்டோர்க்கு 1
நட்டோரை 1
நட்பனோ 1
நட்பால் 1
நட்பிற்கு 2
நட்பின் 12
நட்பினன் 1
நட்பினின் 1
நட்பினுள் 1
நட்பினை 1
நட்பினையே 1
நட்பு 12
நட்பும் 3
நட்பே 18
நட்பை 1
நட 5
நடக்க 1
நடக்கலும் 1
நடக்கலுற்றாள் 1
நடக்கில 1
நடக்கின்றாரும் 1
நடக்கின்றான் 1
நடக்கும் 11
நடக்கும்-கொல் 1
நடக்குமாம் 1
நடத்த 3
நடத்தல் 3
நடத்தலால் 1
நடத்தலும் 1
நடத்தலோடும் 1
நடத்தி 4
நடத்திய 2
நடத்தியே 1
நடத்திரோதான் 1
நடத்து 1
நடத்தும் 2
நடத்துவாம் 1
நடந்த 18
நடந்தது 12
நடந்ததோ 1
நடந்தமை 1
நடந்தவர் 1
நடந்தவரோ 1
நடந்தவனும் 1
நடந்தவனை 1
நடந்தன 5
நடந்தன-போல் 1
நடந்தனர் 2
நடந்தனள் 2
நடந்தனளால் 1
நடந்தனன் 2
நடந்தனையோ 1
நடந்தாய் 3
நடந்தார் 5
நடந்தாள் 2
நடந்தான் 13
நடந்திசின் 1
நடந்திட 1
நடந்தீர் 1
நடந்து 24
நடந்தே 2
நடந்தேன் 1
நடப்ப 5
நடப்பது 1
நடப்பரோ 1
நடப்பவர் 1
நடப்பன 1
நடப்பனவும் 1
நடப்பான் 1
நடம் 18
நடமே 1
நடலை 1
நடலைப்பட்டு 1
நடவா 3
நடவாதன 1
நடவாது 1
நடவான் 1
நடவை 2
நடன் 2
நடனம் 1
நடாய 2
நடாயினர் 1
நடாவுற 1
நடாஅ 2
நடிக்கின்ற 1
நடிக்கும் 1
நடித்திடு 1
நடித்து 1
நடிப்ப 3
நடிப்பன 2
நடு 32
நடுக்கத்து 2
நடுக்கம் 12
நடுக்கமும் 3
நடுக்கமுற்றார் 1
நடுக்கமுற்று 1
நடுக்கலால் 1
நடுக்கி 2
நடுக்கினன் 1
நடுக்கினான் 2
நடுக்கு 16
நடுக்கு-உற்ற 1
நடுக்கு-உற்று 3
நடுக்கு-உற 2
நடுக்கு-உறூஉ 1
நடுக்கு-உறூஉம் 3
நடுக்குவான் 1
நடுக்குற்றன 1
நடுக்குற்றான் 1
நடுக்குற 4
நடுக்குறும் 2
நடுக்குறுவான் 1
நடுகல் 16
நடுகல்லின் 2
நடுங்க 32
நடுங்கல் 6
நடுங்கல்-மின் 1
நடுங்கலோடும் 1
நடுங்கவும் 1
நடுங்கவே 2
நடுங்கா 1
நடுங்காது 1
நடுங்காநின்ற 1
நடுங்காநின்றார் 1
நடுங்காநின்றான் 1
நடுங்கி 24
நடுங்கிட 3
நடுங்கிற்று 1
நடுங்கின்று 2
நடுங்கின 2
நடுங்கினர் 9
நடுங்கினர்க்கு 1
நடுங்கினள் 2
நடுங்கினன் 3
நடுங்கினாரால் 1
நடுங்கினான் 1
நடுங்கினை 1
நடுங்கு 26
நடுங்குகின்ற 3
நடுங்குகின்றான் 1
நடுங்குதல் 1
நடுங்குதும் 1
நடுங்கும் 9
நடுங்குவ 1
நடுங்குவனம் 1
நடுங்குவனள் 1
நடுங்குவார் 2
நடுங்குவாரினும் 1
நடுங்குவாள் 3
நடுங்குவான் 1
நடுதலும் 1
நடுநரும் 1
நடுநரொடு 1
நடுநாள் 43
நடுவண் 37
நடுவண 1
நடுவணது 2
நடுவணதுவே 1
நடுவணன் 1
நடுவணார் 1
நடுவனே 1
நடுவாரும் 3
நடுவான் 1
நடுவிற்கே-கொலாம் 1
நடுவின் 2
நடுவு 9
நடுவுநிலை 1
நடுவும் 3
நடுவுற 1
நடுவுறும் 1
நடுவே 3
நடை 139
நடைக்கு 1
நடைபயிற்றும் 1
நடைபயிற்றும்மே 1
நடைய 2
நடையர் 2
நடையவட்கு 1
நடையவர் 1
நடையள் 1
நடையன் 1
நடையாய் 2
நடையார் 2
நடையாரும் 2
நடையான் 1
நடையில் 2
நடையின் 3
நடையின்-நின்று 1
நடையினள் 1
நடையினன் 1
நடையினார் 1
நடையினான் 1
நடையே 1
நடையை 2
நடையொடு 1
நடையோரும் 1
நடைவரும் 1
நண்டு 1
நண்ண 6
நண்ண_அரும் 1
நண்ணல் 1
நண்ணலார் 2
நண்ணலார்-பால் 1
நண்ணலால் 1
நண்ணலான் 1
நண்ணலின் 1
நண்ணலும் 1
நண்ணவும் 1
நண்ணவே 1
நண்ணா 2
நண்ணா-வண்ணமும் 1
நண்ணார் 7
நண்ணி 38
நண்ணிடினும் 1
நண்ணிய 30
நண்ணியதுவே 2
நண்ணியவை 1
நண்ணியார் 1
நண்ணியே 1
நண்ணின 3
நண்ணினர் 3
நண்ணினவால் 1
நண்ணினன் 5
நண்ணினனால் 1
நண்ணினாய் 2
நண்ணினார் 16
நண்ணினால் 1
நண்ணினாள் 1
நண்ணினான் 10
நண்ணினெனால் 1
நண்ணினேன் 1
நண்ணினை 1
நண்ணு 2
நண்ணு-வழி 2
நண்ணு_வழி 1
நண்ணுகின்றார் 1
நண்ணுதல் 1
நண்ணுதற்கு 1
நண்ணும் 7
நண்ணுவர் 1
நண்ணுவார் 1
நண்ணுவான் 2
நண்ணுவேன் 2
நண்ணுற்று 1
நண்ணுறு 1
நண்ணுறும் 1
நண்ப 2
நண்பகல் 4
நண்பகலும் 1
நண்பர் 1
நண்பரின் 1
நண்பரும் 1
நண்பரை 4
நண்பால் 1
நண்பான் 1
நண்பின் 3
நண்பினது 1
நண்பினர் 1
நண்பினன் 1
நண்பினால் 1
நண்பினின்றும் 1
நண்பினேன் 1
நண்பினை 1
நண்பினோர் 1
நண்பீர் 2
நண்பு 4
நண்பும் 1
நண்பொடும் 1
நண்போடும் 1
நண்மையன் 1
நணி 15
நணி_நணி 2
நணி_நணித்து 1
நணித்து 2
நணிய 1
நணியதுவே 1
நணியர் 1
நணியரும் 1
நணுக 1
நணுகல் 1
நணுகவும் 1
நணுகாரே 1
நணுகி 6
நணுகிற்று 1
நணுகினான்-அரோ 2
நணுகு 1
நணுகும் 2
நத்தின் 1
நத்து 1
நத்தொடு 1
நதம் 1
நதி 20
நதி-தோறும் 1
நதிக்கு 1
நதிகள் 3
நதிகளும் 5
நதியகத்து 1
நதியின் 7
நதியினும் 1
நதியும் 1
நதியை 1
நந்த 13
நந்தர் 1
நந்தல் 7
நந்தல்_இல் 5
நந்தவனங்களில் 1
நந்தவானத்து 2
நந்தன் 1
நந்தன 3
நந்தனங்கள் 1
நந்தனவனங்கள் 1
நந்தனவனத்துள் 1
நந்தனவனம் 1
நந்தா 6
நந்தாத 1
நந்தாது 1
நந்தாமல் 1
நந்தி 10
நந்திதான் 1
நந்திய 5
நந்தியம்பதியின் 1
நந்தியம்பதியை 1
நந்தியாள் 3
நந்தியின் 1
நந்தின் 3
நந்தின 1
நந்தினர் 3
நந்தினான் 1
நந்து 6
நந்து-தொறும் 1
நந்துக 1
நந்தும் 3
நந்தும்-கொல்லோ 2
நந்துவள் 1
நந்நான்கு 1
நம் 331
நம்-கண் 2
நம்-தம் 3
நம்-தமக்கு 2
நம்-பால் 8
நம்-பொருட்டு 1
நம்-மேல் 2
நம்-வயின் 32
நம்-வயினானே 1
நம்ப 7
நம்பற்கு 1
நம்பன் 2
நம்பனே 1
நம்பனை 2
நம்பி 37
நம்பி-தன் 3
நம்பிக்கு 1
நம்பிமீர் 1
நம்பிய 1
நம்பியர் 1
நம்பியரில் 1
நம்பியும் 4
நம்பியே 1
நம்பியை 9
நம்பியோ 1
நம்பீ 1
நம்புண்டல் 1
நம்புதல் 1
நம்பும்-குரையர் 1
நம்மனோர்க்கு 1
நம்மனோர்க்கே 1
நம்மால் 3
நம்மிடை 2
நம்மில் 1
நம்மின் 4
நம்மினும் 9
நம்முடை 1
நம்மும் 1
நம்முழை 1
நம்முள் 5
நம்முளே 1
நம்முன் 1
நம்மே 3
நம்மை 23
நம்மையோ 3
நம்மொடு 31
நம்மோடு 7
நம 1
நமக்கு 46
நமக்கும் 3
நமக்கே 10
நமது 2
நமர் 11
நமர்-மன் 1
நமர்கட்கு 1
நமரங்காள் 7
நமரும் 2
நமரே 7
நமன் 4
நமன்-தனொடு 1
நமன்-தானும் 1
நமனாய் 1
நமனார் 5
நமனுக்கு 1
நமனுக்கும் 1
நமனுடை 1
நமனும் 4
நமனே 1
நமனை 2
நமித்திரர் 1
நமை 6
நமோ 2
நய 9
நய_தக்க 2
நய_தகவே 1
நய_தகு 3
நயக்கமாட்டேன் 1
நயக்கல்-பாலதோ 2
நயக்கல்-பாலார் 1
நயக்கிலாய் 1
நயக்கும் 3
நயத்தலின் 1
நயத்தால் 1
நயத்தி 1
நயத்தியோ 1
நயத்தின் 1
நயத்தினை 1
நயத்து 1
நயந்த 17
நயந்தது 1
நயந்தனம் 1
நயந்தனன் 6
நயந்தனிர் 2
நயந்தனென் 1
நயந்தனை 5
நயந்தார் 2
நயந்தார்க்கோ 1
நயந்தாள் 1
நயந்தான் 3
நயந்திசினோரும் 1
நயந்திசினோரே 1
நயந்திலன் 1
நயந்தினை 1
நயந்து 81
நயந்தும் 1
நயந்துள 1
நயந்தே 2
நயந்தேனே 1
நயந்தோயே 2
நயந்தோர் 8
நயந்தோர்க்கு 2
நயந்தோர்க்கே 1
நயந்தோரே 1
நயந்தோள் 8
நயப்பது 1
நயப்பு 4
நயப்புறு 1
நயப்புறுதல் 1
நயம் 21
நயம்_இல் 1
நயம்படு 1
நயவ 1
நயவந்து 2
நயவர் 1
நயவர 5
நயவரவு 1
நயவரு 7
நயவரும் 4
நயவன் 1
நயவா 1
நயவாய் 1
நயவார் 1
நயவான் 1
நயவினர் 1
நயவேல் 1
நயன் 22
நயன 4
நயனங்கள் 9
நயனங்களை 1
நயனத்தவன் 1
நயனத்தார்-மாட்டு 1
நயனத்தார்களும் 1
நயனத்தாள் 2
நயனத்தான் 2
நயனத்தான்-பால் 1
நயனத்தின் 1
நயனத்து 2
நயனம் 19
நயனமும் 3
நயனியர் 1
நயனும் 2
நரக 1
நரகத்தார் 1
நரகத்திடை 1
நரகத்து 3
நரகதர்க்கு 1
நரகதில் 1
நரகம் 9
நரகமும் 4
நரகன் 1
நரகிடை 1
நரகில் 4
நரகின் 4
நரகினர் 1
நரகினின் 1
நரகினை 1
நரகு 4
நரகையும் 1
நரகோ 1
நரசிங்கம் 3
நரசிங்கமும் 1
நரந்த 5
நரந்தம் 10
நரந்தமும் 1
நரந்தை 1
நரபாலரை 1
நரம்பிடை 1
நரம்பின் 34
நரம்பினால் 1
நரம்பினும் 4
நரம்பினோடு 1
நரம்பு 30
நரம்பும் 2
நரம்பையும் 1
நரம்பொடு 1
நரர் 6
நரரொடு 1
நரல் 7
நரல 5
நரலும் 14
நரலை 1
நரறியோ 1
நரன் 2
நரன்-கொலாம் 1
நரன்-தன்னோடு 1
நராந்தகன் 2
நரி 14
நரிகள் 3
நரிகளும் 2
நரியொடும் 1
நரியோடு 1
நருக்கி 1
நருமதை 4
நரை 26
நரைத்த 1
நரையொடு 1
நரையோரும் 4
நல் 797
நல்_தோள் 1
நல்_நடை 1
நல்_நுதல் 2
நல்_நுதலவள் 1
நல்_நுதலி 1
நல்_அகம் 1
நல்_அரா 4
நல்_இனத்து 1
நல்க 15
நல்கல் 7
நல்கலால் 1
நல்கலானே 1
நல்கலின் 1
நல்கலும் 2
நல்கலை 1
நல்கவும் 1
நல்கவே 1
நல்கா 7
நல்கா-காலே 1
நல்காதார் 1
நல்காது 5
நல்காமை 1
நல்காமையின் 3
நல்காய் 5
நல்காயோ 1
நல்கார் 4
நல்கார்-கொல்லோ 1
நல்காள் 1
நல்கான் 2
நல்கானால் 1
நல்கி 38
நல்கிய 15
நல்கியது 2
நல்கியவை 1
நல்கியாள் 1
நல்கியும் 1
நல்கியே 1
நல்கியோர்க்கும் 1
நல்கியோன் 1
நல்கியோனே 7
நல்கிலா 1
நல்கின் 8
நல்கின்று 1
நல்கினம் 1
நல்கினர் 2
நல்கினள் 2
நல்கினன் 5
நல்கினாய் 1
நல்கினார் 1
நல்கினாள் 4
நல்கினான் 8
நல்கினும் 2
நல்கினென் 1
நல்கினை 6
நல்கு 8
நல்கு-மதி 5
நல்கு-மின் 1
நல்கு-உறு 1
நல்குதல் 2
நல்குதலும் 1
நல்குதிரேல் 1
நல்குநர் 2
நல்கும் 26
நல்குமால் 2
நல்குரவின் 1
நல்குரவு 2
நல்குவது 2
நல்குவர் 5
நல்குவர 1
நல்குவள் 1
நல்குவன் 5
நல்குவாய் 2
நல்குவான் 2
நல்குவென் 1
நல்குவை 2
நல்கூர் 12
நல்கூர்ந்தனன் 1
நல்கூர்ந்தார் 2
நல்கூர்ந்தோர் 1
நல்கூர்ந்தோர்-வயின் 1
நல்கூர்மையே 1
நல்ல 34
நல்ல-மன் 2
நல்லதற்கு 1
நல்லதன் 1
நல்லது 20
நல்லதே 1
நல்லதேயால் 1
நல்லவர் 14
நல்லவர்க்கு 2
நல்லவள் 1
நல்லவன் 2
நல்லவனை 1
நல்லவா 2
நல்லவும் 5
நல்லவை 4
நல்லவோ 1
நல்லள் 8
நல்லளும் 1
நல்லன் 7
நல்லன 5
நல்லனால் 1
நல்லாய் 16
நல்லார் 35
நல்லார்-கண் 1
நல்லார்க்கு 1
நல்லாரும் 3
நல்லாரை 6
நல்லாள் 6
நல்லாளுடனே 1
நல்லாளை 2
நல்லாறு 1
நல்லான் 2
நல்லானும் 1
நல்லிதின் 1
நல்லியக்கோடனை 3
நல்லீர் 1
நல்லீரே 2
நல்லென்று 1
நல்லேம் 2
நல்லேன் 2
நல்லை 8
நல்லை-மன் 2
நல்லையும் 3
நல்லோய் 6
நல்லோர் 13
நல்லோர்க்கு 1
நல்லோரை 1
நல்லோள் 6
நல்லோள்-வயின் 2
நல்வழி 1
நல்வினை 19
நல்வினைப்பாற்றே 1
நல 13
நல_தகு 1
நல_தகை 3
நலங்க 1
நலங்கிள்ளி 3
நலங்கினன் 1
நலத்த 5
நலத்தர் 1
நலத்தவன் 1
நலத்தள் 1
நலத்தாரை 1
நலத்தால் 3
நலத்தாலும் 1
நலத்தாள் 1
நலத்தான் 1
நலத்தின் 5
நலத்தின்-மேல் 1
நலத்தினால் 2
நலத்தினாள் 1
நலத்தினும் 2
நலத்தீர் 1
நலத்து 6
நலத்தை 3
நலத்தையே 1
நலத்தொடு 1
நலத்தோடு 1
நலத்தோர் 1
நலத்தோன் 1
நலம் 277
நலம்-கொல்லோ 1
நலம்பெற 1
நலமும் 1
நலன் 38
நலனும் 10
நலனே 24
நலனொடு 1
நலனொடும் 1
நலார் 5
நலாள்-தனை 1
நலி 2
நலிகிலது 1
நலிகிற்கும் 1
நலிகிற்பர் 1
நலிகின்றாள் 1
நலித்தியேல் 1
நலிதந்த 1
நலிதந்து 1
நலிதரின் 1
நலிதரும் 2
நலிதல் 1
நலிதலின் 1
நலிதலோ 1
நலிந்த 4
நலிந்தால் 1
நலிந்து 4
நலிந்தும் 1
நலிந்தோரை 1
நலிய 13
நலியலீர் 1
நலியவும் 2
நலியா 1
நலியாது 2
நலியினும் 2
நலியும் 12
நலியும்-கொல் 1
நலிவ 1
நலிவதாயின் 1
நலிவது 1
நலிவரால் 1
நலிவாயோ 2
நலிவிட 1
நலிவு 2
நவ்வி 16
நவ்வி_விழியாரும் 1
நவ்வியர் 2
நவ்வியின் 3
நவ்வென 1
நவ 6
நவம் 1
நவமை 1
நவி 1
நவியம் 2
நவிரத்து 1
நவிரம் 1
நவிரல் 1
நவில் 34
நவில்க 1
நவில்கின்றார்-அரோ 1
நவில்வதானான் 1
நவில்வன 2
நவில்வாரும் 1
நவில்வுறு 1
நவில்வென் 1
நவில 6
நவிலல் 1
நவிலல்-பாலதோ 2
நவிலா 3
நவிலார் 1
நவிலின் 1
நவிலும் 3
நவிற்றலின் 1
நவிற்று 1
நவிற்றும் 1
நவின்ற 12
நவின்றதை 1
நவின்றனர் 1
நவின்றான் 4
நவின்று 7
நவின்றோர் 1
நவை 53
நவை-கண் 1
நவை_அற 2
நவை_இல் 3
நவை_இலாள் 1
நவைகளும் 1
நவைத்த 1
நவைப்படீஇயரோ 1
நவையில் 1
நவையிற்று 1
நவையின் 7
நவையினார் 1
நவையினில் 1
நவையுள் 1
நவையே 1
நவையை 1
நழுவி 1
நள் 8
நள்ளா 1
நள்ளாதார் 1
நள்ளாது 1
நள்ளார் 1
நள்ளி 9
நள்ளிகள் 1
நள்ளியும் 1
நள்ளிருள் 7
நள்ளிருள்நாறி 1
நள்ளில் 2
நள்ளின் 1
நள்ளென் 21
நள்ளென்றன்றே 1
நள்ளென 3
நள்ளையும் 1
நளன் 6
நளி 61
நளிந்தனை 1
நளிந்து 2
நளிப்பன 1
நளிப்பின் 2
நளிய 1
நளிர் 37
நளில் 1
நளின 7
நளினங்கள் 1
நளினத்தாளை 1
நளினத்து 2
நளினம் 7
நற்கண் 1
நற்கு 17
நற்பாலோரே 1
நற 1
நறத்து 1
நறலின் 1
நறவ 2
நறவம் 14
நறவமும் 2
நறவமோ 1
நறவால் 1
நறவின் 27
நறவினின் 1
நறவினை 2
நறவு 48
நறவு_மகிழ் 2
நறவும் 5
நறவே 1
நறவை 4
நறவையும் 1
நறவொடு 2
நறவோடு 1
நறா 11
நறாஅ 1
நறிதின் 1
நறிது 1
நறிய 3
நறியர் 1
நறியவும் 1
நறியன 4
நறியோள் 1
நறு 168
நறு_நுதல் 3
நறு_நுதால் 7
நறும் 257
நறை 55
நறையின் 4
நறையும் 3
நறையொடு 1
நன் 420
நன்_நாள் 12
நன்_நுதல் 17
நன்_நுதல்-காறும் 1
நன்_நுதல்-தன்னை 2
நன்_நுதல்-தன்னொடும் 1
நன்_நுதலை 3
நன்_நுதற்கு 1
நன்_நுதால் 3
நன்_நுதாஅல் 1
நன்கனம் 1
நன்கு 40
நன்மை 7
நன்மை-கொல் 1
நன்மையர் 1
நன்மையன் 1
நன்மையின் 2
நன்மையும் 3
நன்மையே 1
நன்மையை 2
நன்மையோ 2
நன்றதோ 1
நன்றா 1
நன்றாக 1
நன்றாய்விடும் 1
நன்றால் 9
நன்றி 12
நன்றியை 1
நன்று 240
நன்று-கொல் 1
நன்று-கொல்லோ 1
நன்று-மன் 19
நன்று-அரோ 6
நன்றும் 45
நன்றே 39
நன்றோ 12
நன்னர் 19
நன்னராட்டிக்கு 2
நன்னராளர் 1
நன்னராளன் 3
நன்னற்கும் 1
நன்னன் 24
நன்னால்கு 1
நன்னீர் 1
நன்னுதல் 2
நன்னூல் 1
நனம் 81
நனவில் 6
நனவின் 9
நனவினால் 2
நனவினான் 2
நனவினுள் 1
நனவு 3
நனவு-உற்று 1
நனவு-உறு 1
நனவும் 1
நனி 206
நனை 58
நனைக்கும் 4
நனைத்த 1
நனைத்தர 1
நனைத்தரும் 1
நனைத்தலும் 1
நனைத்திட 1
நனைந்த 6
நனைந்திலன் 1
நனைந்து 2
நனைப்ப 9
நனைப்பதால் 1
நனைய 12
நனையாதன 1
நனையால் 1
நனையின் 1
நனையும் 1
நனைவன 1

ந (2)

ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – கம்.பால:13 9/2
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – கம்.யுத்1:5 40/2

மேல்


நக்க (12)

நும்மொடு நக்க வால் வெள் எயிறே – குறு 169/3
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் – ஐங் 151/3
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த – அகம் 287/10,11
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – கம்.ஆரண்:11 57/3
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – கம்.சுந்:2 173/1
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – கம்.சுந்:3 79/2,3
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – கம்.சுந்:12 40/2,3
நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/1,2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/3,4
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன் – கம்.யுத்4:34 25/1,2

மேல்


நக்கதன் (2)

இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே – குறு 381/7
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7

மேல்


நக்கது (3)

நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/21
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/9
நக்கது பல் மாண் நினைந்து – கலி 146/24

மேல்


நக்கதோர் (1)

நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் – குறு 320/5

மேல்


நக்கர (2)

நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கம்.கிட்:3 66/1
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – கம்.யுத்3:30 17/3

மேல்


நக்கனள் (1)

நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – கம்.பால:19 44/4

மேல்


நக்கனன் (1)

என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை – குறி 183

மேல்


நக்கனென் (1)

நக்கனென் அல்லெனோ யானே எய்த்த – அகம் 22/19

மேல்


நக்கனை-மன் (1)

இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7

மேல்


நக்காய் (1)

நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2

மேல்


நக்கார் (3)

கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – கம்.பால:16 18/4
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/4
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/4

மேல்


நக்காள் (3)

எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/4
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – கம்.சுந்:1 56/4
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4

மேல்


நக்காளை (1)

நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – கம்.சுந்:2 83/1

மேல்


நக்கான் (25)

வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான்
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – கம்.அயோ:3 11/2,3
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/4
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் – கம்.ஆரண்:6 57/4
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான்
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – கம்.சுந்:8 44/1,2
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான்
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/2,3
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – கம்.சுந்:8 50/3
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான்
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – கம்.சுந்:10 21/3,4
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – கம்.சுந்:11 5/2,3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – கம்.சுந்:13 40/4
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – கம்.யுத்1:2 117/4
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – கம்.யுத்1:3 123/1,2
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – கம்.யுத்1:3 124/4
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – கம்.யுத்1:6 6/4
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – கம்.யுத்1:14 28/2,3
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான்
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/3,4
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/4

மேல்


நக்கி (3)

சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் – குறு 60/4
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – கம்.பால:10 72/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – கம்.சுந்:2 187/1,2

மேல்


நக்கிடுவ (1)

நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – கம்.யுத்1:2 88/1

மேல்


நக்கினர் (1)

நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – கம்.ஆரண்:6 79/4

மேல்


நக்கினரையும் (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும்
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – கம்.யுத்3:31 143/3,4

மேல்


நக்கினாலும் (1)

நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – கம்.யுத்2:16 14/3,4

மேல்


நக்கு (17)

நக்கு விளையாடலும் கடிந்தன்று – குறு 401/5
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/21,22
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை – பரி 4/58
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு
ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை – பரி 24/21,22
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி – கலி 61/22
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே – கலி 142/10
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் – கலி 146/18
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/13
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/1,2
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/2
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/4
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – கம்.யுத்1:3 127/1,2
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – கம்.யுத்1:13 14/1,2
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – கம்.யுத்3:28 7/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – கம்.யுத்3:30 38/1,2

மேல்


நக்குகின்ற (1)

திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – கம்.சுந்:6 51/2

மேல்


நக்குபு (1)

பூசை முற்றவும் நக்குபு புக்கு என – கம்.பால:0 4/2

மேல்


நக்கும் (3)

புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட பண்பு எனப்படுமோ – நற் 168/5,6
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும்
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 141/3,4

மேல்


நக்குவான் (2)

நறை குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான் – கம்.யுத்2:16 54/3,4
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான்
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான் – கம்.யுத்3:20 31/3,4

மேல்


நக்குறும் (1)

ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – கம்.யுத்2:16 311/3,4

மேல்


நக்கே (1)

வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10

மேல்


நக (11)

வருவர்-கொல் வாழி தோழி நாம் நக
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/5,6
ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/15
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே – அகம் 21/7,8
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி – அகம் 219/1
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் – அகம் 261/5,6
அகம் நக வாரா முகன் அழி பரிசில் – புறம் 207/4
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/3
எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற – கம்.கிட்:7 58/3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – கம்.சுந்:8 44/1
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – கம்.யுத்3:28 48/3

மேல்


நகங்களின் (3)

கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கம்.கிட்:7 60/4
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – கம்.யுத்1:10 12/3
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – கம்.யுத்2:15 145/1

மேல்


நகத்தால் (1)

கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா – கம்.ஆரண்:13 27/3

மேல்


நகம் (5)

நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/2
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – கம்.யுத்1:11 31/2
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – கம்.யுத்3:22 120/2
சுவண கோல துண்டம் நகம் தொல் சிறை வெல் போர் – கம்.யுத்4:37 142/3

மேல்


நகம்-தன்னையும் (1)

வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/3

மேல்


நகமும் (1)

பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – கம்.பால:6 8/2

மேல்


நகமே (1)

நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கம்.கிட்:8 19/3

மேல்


நகர் (307)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 244,245
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர்
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 187,188
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 121,122
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர்
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 125,126
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 298,299
பல் மரம் நீள் இடை போகி நன் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 368,369
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 435
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் – பெரும் 440,441
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி – மது 169
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி – மது 216,217
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து – மது 556,557
வானத்து அன்ன வள நகர் பொற்ப – மது 741
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 202
அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்
தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் – பட் 57,58
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் – பட் 183
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ – பட் 264,265
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி – மலை 548
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி – நற் 98/8,9
கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த – நற் 127/4
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர்
பயில் படை நிவந்த பல் பூ சேக்கை – நற் 132/5,6
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/2
கடி உடை வியல் நகர் காவல் நீவியும் – நற் 156/2
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய – நற் 159/7
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை முனாஅது – நற் 162/7,8
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – நற் 215/4
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க – நற் 221/9
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் – நற் 255/3
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் – நற் 258/4
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/3
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி – நற் 339/6
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்
தந்தன நெடுந்தகை தேரே என்றும் – நற் 361/6,7
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி – நற் 370/4
குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4
விளங்கு நகர் அடங்கிய கற்பின் – குறு 338/7
துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/3
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் – ஐங் 236/2
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி – ஐங் 247/2
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர்
வேங்கை வென்ற சுணங்கின் – ஐங் 324/3,4
நல் வினை நெடு நகர் கல்லென கலங்க – ஐங் 376/3
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/7
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/12
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி – பதி 31/28
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்
பாவை அன்ன மகளிர் நாப்பண் – பதி 88/28,29
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண – பரி 8/126
தொழில் வீற்றிருந்த நகர்
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி – பரி 18/29,30
கடி நகர் சூழ் நுவலும்-கால் – பரி 19/29
வரை கெழு செல்வன் நகர்
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப – பரி 23/49,50
பூ முடி நாகர் நகர்
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/59,60
குளவாய் அமர்ந்தான் நகர்
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/69,70
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/4
தன் நகர் விழைய கூடின் – கலி 8/22
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து – கலி 19/4
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/16,17
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/6,7
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/13
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/17
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/11
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/13,14
நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து – கலி 97/16
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால் – கலி 126/14
பாழி அன்ன கடி உடை வியல் நகர்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி – அகம் 15/11,12
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் – அகம் 17/1
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து – அகம் 22/9
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை – அகம் 22/16
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப – அகம் 35/2
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் – அகம் 47/12
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல – அகம் 49/14,15
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/16
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு – அகம் 63/2
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி – அகம் 87/13,14
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை – அகம் 93/12,13
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை – அகம் 93/21
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் – அகம் 105/7
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் – அகம் 114/13
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி – அகம் 117/4
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை – அகம் 124/6
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் – அகம் 127/6
கடி நகர் புனைந்து கடவுள் பேணி – அகம் 136/6
புது மண மகடூஉ அயினிய கடி நகர்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – அகம் 141/14,15
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக – அகம் 162/9
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய – அகம் 176/20
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் – அகம் 187/9
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற – அகம் 205/13
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து – அகம் 206/11,12
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி – அகம் 219/1
அரும் கடி வியன் நகர் நோக்கி – அகம் 224/17
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து – அகம் 227/19,20
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி – அகம் 232/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய – அகம் 253/6
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/12
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய – அகம் 296/12
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் – அகம் 298/16
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள் – அகம் 315/8
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே – அகம் 324/15
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த – அகம் 325/2,3
நிதி உடை நன் நகர் புதுவது புனைந்து – அகம் 369/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/4
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர – அகம் 385/5
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாக கொள்ளான் கல் பக – அகம் 397/3,4
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே – புறம் 6/18
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர்
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப – புறம் 23/9,10
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/17
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர்
அடு தீ அல்லது சுடு தீ அறியாது – புறம் 70/7,8
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே – புறம் 127/10
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப – புறம் 148/4
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி – புறம் 177/1,2
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் – புறம் 198/16
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர்
சிறு நனி தமியள் ஆயினும் – புறம் 247/8,9
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/6,7
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்
மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/6,7
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த – புறம் 272/4
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா – புறம் 280/3
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ – புறம் 281/6
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த – புறம் 285/8
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/9
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு – புறம் 337/11
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் – புறம் 377/3
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் – புறம் 378/7
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி – புறம் 383/6
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர்
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் – புறம் 390/6,7
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின் – புறம் 391/17
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – கம்.பால:3 4/4
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ – கம்.பால:3 39/3
பொழுது இடை போதலின் புரிசை பொன் நகர்
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – கம்.பால:3 40/2,3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என – கம்.பால:3 49/1,2
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – கம்.பால:3 58/3,4
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – கம்.பால:3 65/4
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – கம்.பால:3 66/4
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – கம்.பால:3 67/4
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – கம்.பால:3 68/4
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/2
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – கம்.பால:5 51/1
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – கம்.பால:5 73/1,2
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – கம்.பால:5 113/2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – கம்.பால:5 124/2
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் – கம்.பால:5 127/3
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் – கம்.பால:5 132/1
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – கம்.பால:6 2/1,2
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – கம்.பால:6 7/2
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – கம்.பால:6 21/4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – கம்.பால:10 1/3
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – கம்.பால:11 1/3
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – கம்.பால:13 4/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – கம்.பால:13 37/4
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – கம்.பால:15 13/1
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – கம்.பால:15 15/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர்
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர – கம்.பால:20 20/1,2
அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – கம்.பால:21 26/3
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – கம்.பால:21 52/4
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – கம்.பால:23 1/4
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – கம்.பால:23 19/3
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் – கம்.பால:23 23/2
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – கம்.பால:23 102/3
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – கம்.பால:24 2/1
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – கம்.பால:24 4/2
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – கம்.அயோ:2 32/4
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – கம்.அயோ:2 33/3
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/4
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – கம்.அயோ:2 35/4
அ நகர் அணிவுறும் அமலை வானவர் – கம்.அயோ:2 46/1
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – கம்.அயோ:2 46/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – கம்.அயோ:3 67/2
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – கம்.அயோ:3 72/4
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – கம்.அயோ:4 212/1
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – கம்.அயோ:5 1/3,4
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – கம்.அயோ:8 8/2
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – கம்.அயோ:8 18/1
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/4
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – கம்.அயோ:11 35/1
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – கம்.அயோ:11 37/4
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – கம்.அயோ:11 121/3
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – கம்.அயோ:12 21/2
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/2,3
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – கம்.அயோ:12 24/2
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – கம்.அயோ:12 24/3,4
படியொடு திரு நகர் துறந்து பல் மரம் – கம்.அயோ:12 28/1
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/3,4
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – கம்.அயோ:12 53/4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – கம்.அயோ:13 62/2,3
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – கம்.அயோ:14 85/2
சேனை வீரரும் திரு நல் மா நகர்
மான மாந்தரும் மற்றுளோர்களும் – கம்.அயோ:14 91/1,2
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/2
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – கம்.ஆரண்:3 18/2,3
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர்
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – கம்.ஆரண்:4 29/1,2
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – கம்.ஆரண்:6 49/3
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – கம்.ஆரண்:9 31/4
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர் – கம்.ஆரண்:10 26/1
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – கம்.ஆரண்:10 35/1
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – கம்.ஆரண்:10 106/1
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – கம்.ஆரண்:12 43/4
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர்
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – கம்.ஆரண்:12 48/1,2
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – கம்.ஆரண்:13 61/4
வள நகர் கூலமே போலும் மாண்பது – கம்.கிட்:1 6/4
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கம்.கிட்:1 15/3
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
மகர வேலையை ஒத்தது மா நகர் – கம்.கிட்:11 38/4
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன் – கம்.கிட்:11 40/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கம்.கிட்:13 7/1,2
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கம்.கிட்:14 30/1
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/2
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கம்.கிட்:14 60/4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – கம்.சுந்:2 11/4
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – கம்.சுந்:2 15/3
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – கம்.சுந்:2 19/2
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – கம்.சுந்:2 22/4
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – கம்.சுந்:2 26/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – கம்.சுந்:2 71/1
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – கம்.சுந்:2 97/4
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – கம்.சுந்:2 117/4
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – கம்.சுந்:2 154/3
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/2
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – கம்.சுந்:3 17/2
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – கம்.சுந்:3 17/3
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர்
சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – கம்.சுந்:4 11/3,4
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/3
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – கம்.சுந்:5 40/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர்
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – கம்.சுந்:5 72/1,2
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – கம்.சுந்:5 81/1
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – கம்.சுந்:8 9/2
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – கம்.சுந்:8 9/4
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர்
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள் – கம்.சுந்:9 19/1,2
ஆயிடை அனுமனும் அமரர்_கோன் நகர்
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/1,2
தா அரும் திரு நகர் தையலார் முதல் – கம்.சுந்:10 49/1
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – கம்.சுந்:11 60/2
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – கம்.சுந்:12 6/1,2
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – கம்.சுந்:12 15/3
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/4
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – கம்.சுந்:13 38/4
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – கம்.சுந்:14 25/2,3
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – கம்.சுந்:14 31/1
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர்
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – கம்.யுத்1:2 1/1,2
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – கம்.யுத்1:2 2/2
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய – கம்.யுத்1:2 4/1
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும் – கம்.யுத்1:2 12/2
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர்
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – கம்.யுத்1:2 13/1,2
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – கம்.யுத்1:2 49/1
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – கம்.யுத்1:2 50/1
கோ_நகர் முழுவதும் நினது கொற்றமும் – கம்.யுத்1:2 75/1
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – கம்.யுத்1:4 12/4
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – கம்.யுத்1:5 26/3
சூடு பட்டது தொல் நகர் அடு புலி துரந்த – கம்.யுத்1:5 60/3
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – கம்.யுத்1:5 65/4
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – கம்.யுத்1:5 67/4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – கம்.யுத்1:9 15/4
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை – கம்.யுத்1:9 47/1
கண்மை இ நகர் வேலை கடந்த அ – கம்.யுத்1:9 50/1
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – கம்.யுத்1:9 89/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/2
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/4
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/2
கற்ற கைகளினால் கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் – கம்.யுத்2:15 2/3,4
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார் – கம்.யுத்2:15 55/3
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – கம்.யுத்2:15 79/4
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – கம்.யுத்2:16 3/1
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – கம்.யுத்2:16 65/2
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும் – கம்.யுத்2:16 73/2
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – கம்.யுத்2:16 155/1
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – கம்.யுத்2:16 263/4
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – கம்.யுத்2:16 270/3,4
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – கம்.யுத்2:16 271/2
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – கம்.யுத்2:18 259/2
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – கம்.யுத்3:20 17/4
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – கம்.யுத்3:22 56/4
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – கம்.யுத்3:23 16/1
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/3
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – கம்.யுத்3:26 18/4
நண்ணின போல்வ தொல் நகர் நாண – கம்.யுத்3:26 20/4
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – கம்.யுத்3:31 66/1
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என – கம்.யுத்4:37 58/3
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/2
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – கம்.யுத்4:40 49/2,3
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – கம்.யுத்4:41 106/3
வானவர் திரு நகர் வருவது ஆம் என – கம்.யுத்4:41 111/2
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – கம்.யுத்4:42 18/1

மேல்


நகர்-தோறும் (1)

கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6

மேல்


நகர்-நின்று (1)

கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/2

மேல்


நகர்க்கு (9)

திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு – கம்.அயோ:5 7/1
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – கம்.சுந்:2 10/1
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – கம்.சுந்:2 14/4
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – கம்.சுந்:2 46/1
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – கம்.சுந்:5 38/4
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – கம்.யுத்2:15 89/2
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – கம்.யுத்4:41 106/4

மேல்


நகர்க்கே (2)

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – கம்.அயோ:4 147/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1

மேல்


நகர்கட்கு (1)

நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:10 7/1

மேல்


நகர்ப்புறத்து (1)

கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – கம்.சுந்:2 143/3

மேல்


நகர்வாய் (2)

வருவென் சில நாளினில் மா நகர்வாய்
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – கம்.சுந்:4 7/2,3
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – கம்.யுத்3:21 1/4

மேல்


நகர (5)

நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும் – கம்.பால:5 111/2
முனைவரும் நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும் – கம்.அயோ:3 91/2
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – கம்.அயோ:5 23/1
மந்திர கிழவரும் நகர மாந்தரும் – கம்.அயோ:12 2/1
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கம்.கிட்:11 81/2

மேல்


நகரத்தவர் (1)

மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – கம்.யுத்4:41 68/1

மேல்


நகரத்தன (1)

நல் நகரத்தன நவை இலாதன – கம்.ஆரண்:12 44/4

மேல்


நகரத்தின் (1)

ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கம்.கிட்:14 39/1

மேல்


நகரத்தினும் (2)

தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – கம்.ஆரண்:12 44/2
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – கம்.ஆரண்:12 44/3

மேல்


நகரத்து (6)

கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 484,485
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – கம்.அயோ:1 71/1,2
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – கம்.அயோ:4 80/1
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – கம்.அயோ:4 119/2
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கம்.கிட்:14 37/1
தானை நகரத்து தளர தலைமயங்கி – கம்.யுத்2:18 273/1

மேல்


நகரத்தும் (1)

துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் – கம்.சுந்:6 14/2,3

மேல்


நகரம் (25)

நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – கம்.பால:2 61/4
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – கம்.பால:4 7/4
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – கம்.பால:6 22/2
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – கம்.அயோ:6 35/4
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – கம்.அயோ:6 38/2
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கம்.கிட்:14 36/1
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/2
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/4
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – கம்.சுந்:2 92/4
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும் – கம்.சுந்:3 45/2
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன – கம்.யுத்3:22 10/1
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – கம்.யுத்3:23 1/3
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/2
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார – கம்.யுத்3:26 74/1
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – கம்.யுத்3:26 80/1
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல் – கம்.யுத்3:29 40/3
நகரம் இடம் அருக அனையர் நலிவு பட – கம்.யுத்3:31 154/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1

மேல்


நகரமும் (5)

இந்திரன் நகரமும் இணை இலாதது – கம்.கிட்:14 32/1
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – கம்.யுத்1:2 96/3
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – கம்.யுத்4:41 114/2

மேல்


நகரவ்வே (1)

கடி உடை வியன் நகரவ்வே அவ்வே – புறம் 95/3

மேல்


நகரார் (1)

நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4

மேல்


நகரால் (1)

பரந்து தோன்றா வியல் நகரால்
பல்_சாலை_முதுகுடுமியின் – மது 758,759

மேல்


நகரானே (1)

சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே – நற் 169/10

மேல்


நகரி (2)

கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – கம்.அயோ:11 120/1
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4

மேல்


நகரியின் (1)

துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர் – கம்.கிட்:14 50/3

மேல்


நகரியை (1)

தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – கம்.பால:3 58/2

மேல்


நகரில் (6)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – கம்.பால:5 58/3
கன்னி நல் நகரில் கமழ் சேக்கையுள் – கம்.பால:10 82/1
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – கம்.பால:13 43/4
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/3
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில்
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – கம்.சுந்:2 223/3,4
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – கம்.சுந்:12 114/1

மேல்


நகரின் (6)

அணங்கு உடை நகரின் மணந்த பூவின் – அகம் 99/9
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/2
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – கம்.பால:20 19/2
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – கம்.அயோ:6 33/1
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – கம்.யுத்1:9 13/4
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/3

மேல்


நகரினுள் (1)

ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – கம்.யுத்4:41 8/3

மேல்


நகருக்கு (3)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – கம்.பால:3 12/4
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – கம்.பால:4 1/1
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/2

மேல்


நகரும் (9)

நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/27
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – கம்.பால:3 4/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – கம்.சுந்:7 22/3
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – கம்.சுந்:12 120/1
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – கம்.யுத்3:26 16/3
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும்
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – கம்.யுத்3:31 144/1,2

மேல்


நகருளார் (1)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/2

மேல்


நகரே (1)

நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:10 7/1

மேல்


நகரை (3)

கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – கம்.சுந்:2 230/3
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – கம்.சுந்:12 112/3
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3

மேல்


நகரொடு (1)

கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ – கம்.பால:3 58/1

மேல்


நகல் (3)

பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – கம்.பால:2 41/2
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2

மேல்


நகழ்வன (1)

நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு – கம்.யுத்2:18 134/3

மேல்


நகா (2)

கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா
மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின் – கலி 90/1,2
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/12

மேல்


நகாமை (1)

கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் – கலி 94/39

மேல்


நகாய் (1)

கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய்
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/8,9

மேல்


நகார் (1)

பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18

மேல்


நகாரோ (1)

நகாரோ பெரும நின் கண்டிசினோரே – ஐங் 85/5

மேல்


நகான்-மின் (1)

நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12

மேல்


நகாஅ (4)

தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – நற் 135/9
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – நற் 299/9
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – குறு 226/7
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே – கலி 142/10

மேல்


நகாஅது (1)

தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/4,5

மேல்


நகாஅர் (1)

நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 57

மேல்


நகாஅலிர்-மன்-கொலோ (1)

நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16

மேல்


நகில் (4)

நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து – பரி 10/73
நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – கம்.பால:10 45/2
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – கம்.சுந்:12 47/3

மேல்


நகில்_முகத்தின் (1)

நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – கம்.பால:10 45/2

மேல்


நகிலினொடு (1)

நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – கம்.பால:2 45/2

மேல்


நகினும் (1)

எள்ளி நகினும் வரூஉம் இடையிடை – கலி 61/25

மேல்


நகு (35)

நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/5
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/20
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/12
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/13
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர் – புறம் 72/1
பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – கம்.பால:6 8/2
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின – கம்.பால:8 34/1
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – கம்.பால:8 34/3
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – கம்.பால:23 19/3
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – கம்.பால:23 88/4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – கம்.அயோ:9 11/2
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – கம்.அயோ:13 58/4
கல் நகு திரள் புய கணவன் பின் செல – கம்.அயோ:14 85/1
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – கம்.ஆரண்:7 91/4
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – கம்.ஆரண்:11 67/4
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/3
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – கம்.சுந்:2 123/3
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற – கம்.சுந்:8 9/1
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – கம்.சுந்:10 22/1
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர் – கம்.யுத்1:4 27/1
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – கம்.யுத்1:11 31/1
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/2
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – கம்.யுத்2:16 204/1
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – கம்.யுத்3:20 17/2
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – கம்.யுத்3:25 3/2
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – கம்.யுத்3:26 29/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/2
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – கம்.யுத்3:31 140/1
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – கம்.யுத்4:37 3/4

மேல்


நகு-தொறும் (1)

நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4

மேல்


நகு_தக்கனரே (1)

நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர் – புறம் 72/1

மேல்


நகு_தக்கு (1)

நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/5

மேல்


நகுக (1)

உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/64

மேல்


நகுகம் (4)

நகுகம் வாராய் பாண பகு வாய் – நற் 250/1
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/4
அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/21

மேல்


நகுகின்றது (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – கம்.அயோ:7 3/4

மேல்


நகுகின்றாள் (1)

நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/3

மேல்


நகுகின்றான் (1)

நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான்
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – கம்.சுந்:2 84/3,4

மேல்


நகுதரும் (1)

நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/3

மேல்


நகுதல் (2)

ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/35
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என – அகம் 151/3

மேல்


நகுதலும் (3)

நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – கம்.பால:19 44/4

மேல்


நகுதிரோ (1)

என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/15,16

மேல்


நகுபவள் (2)

நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல – கலி 71/6
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி – கலி 142/8

மேல்


நகுபவும் (1)

வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4

மேல்


நகுபு (1)

வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4

மேல்


நகும் (19)

திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
நன்று மன்னன் கருணை எனா நகும்
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – கம்.அயோ:4 11/1,2
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – கம்.ஆரண்:1 41/3
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள் – கம்.ஆரண்:14 14/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – கம்.ஆரண்:14 14/2
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – கம்.ஆரண்:15 16/4
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கம்.கிட்:10 87/4
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கம்.கிட்:10 87/4
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – கம்.சுந்:9 22/1
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – கம்.சுந்:9 22/2
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – கம்.சுந்:9 22/3
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – கம்.சுந்:9 22/4
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு – கம்.யுத்1:11 25/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
நல்லார் முறை வீசி நகும் திறலார் – கம்.யுத்2:18 67/2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – கம்.யுத்4:41 91/1

மேல்


நகும்-தொறும் (1)

நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – கம்.யுத்4:37 42/2

மேல்


நகுமே (2)

நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/5
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே – புறம் 284/8

மேல்


நகுவது (1)

நகுவது போல மின்னி – நற் 214/11

மேல்


நகுவர் (2)

நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – கம்.யுத்3:25 13/1

மேல்


நகுவர (1)

நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/3

மேல்


நகுவள் (1)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4

மேல்


நகுவன (6)

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16
விதியினை நகுவன அயில் விழி பிடியின் – கம்.பால:2 44/1
கதியினை நகுவன அவர் நடை கமல – கம்.பால:2 44/2
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ் – கம்.பால:2 44/3
மதியினை நகுவன வனிதையர் வதனம் – கம்.பால:2 44/4
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – கம்.யுத்2:17 56/1

மேல்


நகுவனர் (1)

கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப – மது 420

மேல்


நகுவார் (2)

ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14

மேல்


நகுவாளும் (1)

நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – கம்.பால:17 31/4

மேல்


நகுவேன் (2)

உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1

மேல்


நகுவை (1)

நகுவை போல காட்டல் – குறு 162/5

மேல்


நகூஉ (1)

நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16

மேல்


நகூஉம் (2)

மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9

மேல்


நகை (164)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 145,146
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78
முறுவல் இன் நகை காண்கம் – நற் 81/9
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் – நற் 150/1
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே – நற் 179/10
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4
நகை ஆகின்றே தோழி தகைய – நற் 245/1
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி – நற் 269/4,5
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/3
நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே – குறு 111/7
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என – குறு 292/7
இன் நகை ஆயத்தாரோடு – குறு 351/7
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/6
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/1,2
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் – ஐங் 380/2
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5
முறுவலின் இன் நகை பயிற்றி – ஐங் 403/4
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப – ஐங் 410/3
ஊடினும் இனிய கூறும் இன் நகை
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின் – பதி 16/11,12
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் – பதி 18/5
வாள் நகை இலங்கு எயிற்று – பதி 51/20
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் – பதி 68/14
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை – பதி 94/3
நகை அச்சாக நல் அமிர்து கலந்த – பரி 3/33
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/74,75
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/77
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/47
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/14
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/4
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் – கலி 40/2
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/15
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் – கலி 55/4
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே – கலி 65/2
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் – கலி 82/13
இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
ஒருத்தி செயல் அமை கோதை நகை
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – கலி 92/33,34
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து – கலி 97/15
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை – கலி 97/20
முறுவலார்க்கு ஓர் நகை செய்து – கலி 98/38
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை – கலி 110/4
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24
நகை முதலாக நட்பினுள் எழுந்த – கலி 137/13
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/69
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/10
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
நகை ஆகின்றே தோழி நெருநல் – அகம் 56/1
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/2
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/13
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/10,11
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக – அகம் 180/1
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/8
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை – அகம் 244/4
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/13
இன் நகை இளையோள் கவவ – அகம் 314/21
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – அகம் 317/5
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக – அகம் 335/22
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13
நகை நன்று அம்ம தானே இறை மிசை – அகம் 346/1
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி – அகம் 377/11,12
நகை நன்று அம்ம தானே அவனொடு – அகம் 400/1
நகை புறன் ஆக நின் சுற்றம் – புறம் 29/25
இன் நகை விறலியொடு மென்மெல இயலி – புறம் 70/15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல் – புறம் 377/20
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/22
நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13
நல்கியோனே நகை சால் தோன்றல் – புறம் 387/27
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – கம்.பால:2 48/4
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
தாமரை மலர் முக தரள வாள் நகை
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால் – கம்.பால:5 45/3,4
நாண்மையே உடையார் பிழைத்தால் நகை
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – கம்.பால:7 38/1,2
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – கம்.பால:9 22/1
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – கம்.பால:15 18/2
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – கம்.பால:18 13/1
மின் தொத்து நிலா நகை வீழ் மலய – கம்.பால:23 7/2
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – கம்.பால:23 33/4
கிடை புரை இதழாரும் கிளர் நகை வெளியாரும் – கம்.பால:23 37/2
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – கம்.பால:23 64/4
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – கம்.அயோ:2 57/1
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – கம்.அயோ:3 50/3
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார் – கம்.அயோ:4 172/3
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – கம்.அயோ:9 9/4
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – கம்.அயோ:11 6/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – கம்.அயோ:11 24/1
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – கம்.அயோ:11 112/3
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – கம்.அயோ:13 7/3
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல் – கம்.ஆரண்:2 10/3
நாறிய நகை அணி நல்ல புல்லினால் – கம்.ஆரண்:6 17/1
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – கம்.ஆரண்:10 51/2
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – கம்.ஆரண்:11 64/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – கம்.ஆரண்:14 4/1
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – கம்.ஆரண்:14 12/1
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல் – கம்.கிட்:10 14/1
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கம்.கிட்:10 83/2
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கம்.கிட்:11 20/2
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை – கம்.கிட்:11 44/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கம்.கிட்:14 66/1
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கம்.கிட்:15 12/3
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – கம்.சுந்:2 83/1
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – கம்.சுந்:2 126/4
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – கம்.சுந்:2 179/1
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – கம்.சுந்:3 88/3
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – கம்.சுந்:7 31/3
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – கம்.சுந்:11 33/4
வீடு மீட்குறும் மேனகை-மேல் நகை விளங்க – கம்.சுந்:12 46/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/2
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – கம்.சுந்:12 99/3
நன்று நன்று என மா நகை செய்தனன் – கம்.சுந்:12 102/3
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/4
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – கம்.சுந்:13 20/2
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – கம்.யுத்1:2 45/3
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – கம்.யுத்1:2 50/3
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – கம்.யுத்1:4 27/3
நகை புலம் பொதுவுற நடந்து நாயக – கம்.யுத்1:4 62/3
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – கம்.யுத்1:4 101/2
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – கம்.யுத்1:4 112/1
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – கம்.யுத்1:9 31/2
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – கம்.யுத்1:11 35/1
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – கம்.யுத்2:16 323/2
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – கம்.யுத்2:18 75/3
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/3
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – கம்.யுத்3:20 31/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/2
நறவ குருதி கடல் வீழ் நகை வாள் – கம்.யுத்3:31 200/2
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – கம்.யுத்4:33 12/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – கம்.யுத்4:37 177/2,3

மேல்


நகை-செய்தான் (1)

வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – கம்.அயோ:8 30/2

மேல்


நகை-செய்து (2)

ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – கம்.பால:7 32/1
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – கம்.பால:19 12/1

மேல்


நகை-செயா (1)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1

மேல்


நகை-செயும் (1)

யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கம்.கிட்:7 69/3

மேல்


நகை_புல_வாணர் (1)

நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13

மேல்


நகைக்கு (1)

சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190/9

மேல்


நகைசெய்தனர் (1)

உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – கம்.ஆரண்:7 95/1

மேல்


நகைசெய்திட (1)

பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின் – கம்.யுத்2:19 13/3

மேல்


நகைசெயா (1)

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – கம்.யுத்1:3 147/1

மேல்


நகைத்து (2)

கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/2
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – கம்.யுத்4:40 38/2

மேல்


நகைபடு (1)

நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் – அகம் 16/4

மேல்


நகைய (1)

வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – கம்.பால:10 15/2

மேல்


நகையது (1)

அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – கம்.யுத்2:16 154/1

மேல்


நகையர் (1)

வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – கம்.சுந்:2 36/3

மேல்


நகையவர் (2)

ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/31,32
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ – கம்.பால:3 64/3

மேல்


நகையாய் (2)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை – கம்.அயோ:2 88/1,2
வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய் – கம்.அயோ:4 226/2

மேல்


நகையார் (1)

வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – கம்.அயோ:4 144/1

மேல்


நகையால் (1)

நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கம்.கிட்:1 31/4

மேல்


நகையாள் (1)

முத்த நகையாள் விழியில் ஆலி முலை முன்றில் – கம்.சுந்:4 70/2

மேல்


நகையாளையும் (1)

முருந்து நிகர் மூரல் நகையாளையும் முனிந்தான் – கம்.கிட்:14 59/4

மேல்


நகையில் (1)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – கம்.பால:22 8/3

மேல்


நகையிற்றாமால் (1)

அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால்
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/2,3

மேல்


நகையின் (2)

அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா – கலி 147/13,14
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – கம்.ஆரண்:6 44/1

மேல்


நகையினும் (1)

நகையினும் பொய்யா வாய்மை பகைவர் – பதி 70/12

மேல்


நகையும் (4)

சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – கம்.பால:6 14/4
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/3
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – கம்.பால:13 38/1
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – கம்.யுத்3:22 200/2

மேல்


நகையுற்றார் (1)

நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 121/4

மேல்


நகையுறல் (2)

நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – கம்.யுத்1:4 60/4
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – கம்.யுத்1:4 76/4

மேல்


நகையே (1)

அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/6,7

மேல்


நகையொடு (2)

நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர – கலி 81/4
தகை வளர்த்து எடுத்த நகையொடு
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/11,12

மேல்


நகையொடும் (3)

நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/26
முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும்
சித்திர குனி சிலை குமரர் சென்று அணுகினார் – கம்.ஆரண்:1 1/1,2
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – கம்.யுத்1:6 6/4

மேல்


நகைவர் (3)

நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/20
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு – புறம் 398/9

மேல்


நகைவர்க்கு (2)

நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு – பதி 31/34
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு
தா இன்று உதவும் பண்பின் பேயொடு – புறம் 373/35,36

மேல்


நங்கட்கு (1)

மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/3

மேல்


நங்கள் (2)

சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள்
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/3,4
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – கம்.யுத்3:22 181/1

மேல்


நங்களை (1)

களி வரு சிந்தையால் காண்டி நங்களை
சுளிகிலையாம் என தொழுகின்றார் சிலர் – கம்.சுந்:12 11/3,4

மேல்


நங்காய் (3)

உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – கம்.அயோ:3 37/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய்
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/2,3
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – கம்.யுத்2:17 27/3

மேல்


நங்கை (49)

நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/49
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் – பரி 16/30
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – கம்.பால:8 5/1
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – கம்.பால:13 9/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – கம்.பால:13 28/2
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/4
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – கம்.பால:14 65/4
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – கம்.பால:19 37/3
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – கம்.பால:21 38/1
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – கம்.பால:22 3/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/2
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – கம்.அயோ:4 145/3,4
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – கம்.அயோ:6 14/3
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – கம்.அயோ:6 15/2
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – கம்.அயோ:7 22/2
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – கம்.அயோ:13 51/4
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – கம்.ஆரண்:6 44/3,4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – கம்.ஆரண்:6 46/4
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – கம்.ஆரண்:6 60/4
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – கம்.ஆரண்:10 43/4
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – கம்.ஆரண்:10 87/1
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – கம்.ஆரண்:11 20/2
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – கம்.ஆரண்:11 61/1
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – கம்.ஆரண்:12 83/1
நல்குவது என் இனி நங்கை கொங்கையை – கம்.கிட்:6 6/1
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/3,4
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – கம்.சுந்:3 69/2
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – கம்.சுந்:4 17/3
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – கம்.சுந்:5 72/2
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – கம்.சுந்:6 47/4
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த – கம்.சுந்:14 34/1
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – கம்.சுந்:14 37/3,4
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – கம்.சுந்:14 39/1
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – கம்.சுந்:14 47/3,4
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – கம்.யுத்1:10 1/1
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – கம்.யுத்1:11 2/2
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – கம்.யுத்2:16 323/2
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – கம்.யுத்2:17 62/2
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – கம்.யுத்2:17 64/1
பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – கம்.யுத்2:17 72/3,4
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – கம்.யுத்3:23 29/2
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – கம்.யுத்4:40 12/4
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – கம்.யுத்4:40 28/3
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல் – கம்.யுத்4:40 42/1
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – கம்.யுத்4:40 108/1
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


நங்கை-தன் (2)

காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – கம்.பால:10 46/1,2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/2,3

மேல்


நங்கை-தன்னையே (1)

பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/4

மேல்


நங்கைக்கு (4)

நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – கம்.பால:13 43/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – கம்.பால:14 32/4
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில் – கம்.பால:17 13/1
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – கம்.அயோ:4 113/3

மேல்


நங்கைதான் (1)

நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான்
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர் – கம்.பால:21 35/2,3

மேல்


நங்கைமார் (11)

தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/3,4
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – கம்.அயோ:4 97/4
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – கம்.அயோ:4 110/2,3
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – கம்.அயோ:4 172/3,4
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – கம்.அயோ:4 192/2,3
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – கம்.அயோ:11 132/4
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார்
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – கம்.ஆரண்:10 35/1,2
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – கம்.ஆரண்:10 124/3,4
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கம்.கிட்:10 108/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/4
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – கம்.யுத்2:15 49/4

மேல்


நங்கைமார்களை (1)

நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர் – கம்.ஆரண்:8 4/4

மேல்


நங்கைமாரொடும் (1)

நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – கம்.யுத்2:19 37/3,4

மேல்


நங்கையர் (8)

நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – கம்.பால:14 43/1
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – கம்.அயோ:3 43/3
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – கம்.அயோ:13 46/1
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – கம்.ஆரண்:12 47/1,2
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கம்.கிட்:10 4/1,2
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – கம்.சுந்:3 68/4
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – கம்.சுந்:3 83/2

மேல்


நங்கையின் (1)

நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின்
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/3,4

மேல்


நங்கையும் (11)

வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – கம்.பால:10 37/3,4
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – கம்.பால:10 38/1
நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – கம்.பால:13 1/3
நரந்த நறை குழல் நங்கையும் நாமும் – கம்.பால:13 29/3
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/4
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும்
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – கம்.அயோ:1 29/1,2
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கம்.கிட்:11 84/3
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – கம்.யுத்1:6 58/3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – கம்.யுத்2:17 95/1
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3

மேல்


நங்கையே (2)

நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – கம்.அயோ:5 24/4

மேல்


நங்கையை (5)

நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின் – கம்.அயோ:3 75/1
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – கம்.அயோ:4 214/1
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/4
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – கம்.சுந்:14 29/2
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து – கம்.யுத்4:40 73/1

மேல்


நச்ச (1)

தச்ச சிறாஅர் நச்ச புனைந்த – பெரும் 248

மேல்


நச்சல் (1)

நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/19

மேல்


நச்சி (9)

நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து – சிறு 23,24
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய – பெரும் 421
நச்சி சென்ற இரவலர் சுட்டி – புறம் 156/3
நச்சி இருந்த நசை பழுது ஆக – புறம் 237/6
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி
காணிய சென்ற இரவல் மாக்கள் – புறம் 313/2,3
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – கம்.ஆரண்:6 61/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – கம்.யுத்2:17 67/4

மேல்


நச்சியார்க்கு (1)

வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/21,22

மேல்


நச்சிலேன் (2)

நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கம்.கிட்:11 113/3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன்
முந்து செய்த சபதம் முடிப்பெனால் – கம்.யுத்4:41 77/3,4

மேல்


நச்சின் (1)

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல – புறம் 184/9,10

மேல்


நச்சினார் (1)

நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85

மேல்


நச்சினேன் (1)

நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – கம்.யுத்2:17 10/2

மேல்


நச்சினேன்-ஆயின் (1)

நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கம்.கிட்:11 113/3

மேல்


நச்சு (9)

நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – கம்.அயோ:8 7/2
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – கம்.சுந்:2 108/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – கம்.சுந்:2 187/1
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – கம்.சுந்:5 63/3
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ – கம்.சுந்:12 3/1
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – கம்.யுத்4:40 44/2

மேல்


நச்சுபவோ (3)

யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது – கலி 8/11,12
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/14,15
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
என ஆங்கு – கலி 8/17,18

மேல்


நச்சுவர் (1)

நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14

மேல்


நசை (56)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65
நல் கொற்கையோர் நசை பொருந – மது 138
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
மிசை கூம்பின் நசை கொடியும் – பட் 175
கொடு மேழி நசை உழவர் – பட் 205
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 545
நல்காமையின் நசை பழுது ஆக – நற் 272/7
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை அத்த – நற் 316/6,7
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை – நற் 385/4
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/6
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென – குறு 213/1
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து – ஐங் 318/3
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் – பதி 55/12
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய் – பதி 67/20
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் – பதி 79/5
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/15
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் – கலி 46/20
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப – கலி 93/17
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/12
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/17
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/17
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி – அகம் 51/4
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் – அகம் 162/18
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/5
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/5
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/4
இன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப – அகம் 327/5
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/3
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் – அகம் 356/8
நசை தர வந்த நன்னராளன் – அகம் 362/8
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9
நசை தர வந்தோர் இரந்தவை – அகம் 377/14
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது – புறம் 3/24
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/15
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்து – புறம் 52/3
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் – புறம் 198/25
உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/8
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் – புறம் 209/11
நச்சி இருந்த நசை பழுது ஆக – புறம் 237/6
நசை வேண்டாது நன்று மொழிந்தும் – புறம் 359/12
நலங்கிள்ளி நசை பொருநரேம் – புறம் 382/5
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/7
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என – புறம் 399/21
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – கம்.பால:24 18/2
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – கம்.யுத்1:3 127/1
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – கம்.யுத்4:40 58/1,2

மேல்


நசை-உறாது (1)

சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 2,3

மேல்


நசை-உறூஉம் (1)

மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம்
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற – நற் 84/5,6

மேல்


நசைக்கு (5)

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் – புறம் 198/25

மேல்


நசைந்த (1)

சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே – குறு 52/2

மேல்


நசையால் (1)

வெல்லான் நசையால் விசையால் விடு நாள் – கம்.ஆரண்:2 13/1

மேல்


நசையாலே (1)

நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – கம்.ஆரண்:6 102/1

மேல்


நசையிடை (1)

நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4

மேல்


நசையின் (2)

குரு மயிர் புருவை நசையின் அல்கும் – ஐங் 238/2
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும் – அகம் 143/11

மேல்


நசையினம் (1)

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/2

மேல்


நசையினன் (1)

நசையினன் வதிந்த கிடக்கை பாணர் – ஐங் 402/2

மேல்


நசையினானே (1)

ஓங்கு மலை நாடன் நின் நசையினானே – நற் 85/11

மேல்


நசையுநர் (1)

நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66

மேல்


நசையுநர்க்கு (1)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270

மேல்


நசையே (1)

சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/12

மேல்


நசையேம் (1)

இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/19,20

மேல்


நசையொடு (4)

மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது – முல் 67
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 411
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற் 56/6
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/22

மேல்


நசைவர்க்கு (2)

நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு – புறம் 170/14
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை – புறம் 229/25,26

மேல்


நசைவு-உழி (1)

அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44

மேல்


நசைஇ (36)

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – சிறு 38,39
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும் – மது 641
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின் – நற் 83/7,8
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – நற் 180/4
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/2,3
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/7
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/4,5
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர் – குறு 126/1
பருவ தேன் நசைஇ பல் பறை தொழுதி – குறு 175/1
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் – குறு 254/6
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/7
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ
புதல்வன் தழீஇயினன் விறலவன் – குறு 359/4,5
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/16
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/12,13
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ
இரும் கழி ஓதம் போல் தடுமாறி – கலி 123/17,18
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/4
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் – அகம் 137/2,3
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/5,6
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/9,10
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/11
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/8
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு – அகம் 215/3
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும் – அகம் 257/19,20
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி – அகம் 258/9,10
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு – அகம் 309/11
ஆவி அம் வரி நீர் என நசைஇ
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை – அகம் 327/9,10
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும் – அகம் 371/12,13
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி – அகம் 387/16
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி – அகம் 395/9
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/13,14
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் – புறம் 161/20
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து – புறம் 209/7

மேல்


நசைஇய (3)

படு முடை நசைஇய வாழ்க்கை செம் செவி – அகம் 161/5
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின் – அகம் 247/11
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் – புறம் 371/8

மேல்


நசைஇயாள் (1)

கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/13,14

மேல்


நசைஇயோர் (1)

நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே – கலி 59/26

மேல்


நஞ்ச (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – கம்.யுத்3:31 143/3

மேல்


நஞ்சங்களை (1)

நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – கம்.அயோ:7 3/2

மேல்


நஞ்சம் (10)

நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கம்.கிட்:10 3/1
நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது – கம்.கிட்:11 5/1
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – கம்.சுந்:2 84/3
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ – கம்.சுந்:6 14/4
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – கம்.சுந்:7 54/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – கம்.யுத்3:31 151/3
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – கம்.யுத்4:41 62/3

மேல்


நஞ்சமும் (1)

நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கம்.கிட்:11 94/4

மேல்


நஞ்சமோ (1)

நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – கம்.அயோ:4 9/3

மேல்


நஞ்சிலள் (1)

நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2

மேல்


நஞ்சின் (3)

நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – கம்.ஆரண்:14 64/3
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – கம்.யுத்1:2 117/4
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – கம்.யுத்1:3 114/4

மேல்


நஞ்சினால் (2)

நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – கம்.யுத்2:15 208/4
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4

மேல்


நஞ்சினின் (2)

நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர் – கம்.கிட்:10 4/1
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – கம்.யுத்1:4 68/3

மேல்


நஞ்சினும் (4)

நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – கம்.பால:17 7/1
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – கம்.அயோ:4 183/4
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – கம்.சுந்:9 63/2
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – கம்.யுத்3:27 56/1

மேல்


நஞ்சினை (6)

நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/4
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – கம்.அயோ:12 12/3
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – கம்.சுந்:3 114/4
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – கம்.யுத்1:4 7/4
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – கம்.யுத்1:4 112/1

மேல்


நஞ்சினோடு (1)

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – கம்.பால:22 15/1

மேல்


நஞ்சு (40)

கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு – குறு 324/6
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – கம்.பால:8 39/1
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து – கம்.பால:20 30/3
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – கம்.அயோ:2 75/2
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – கம்.அயோ:4 38/3
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – கம்.அயோ:4 38/3
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – கம்.அயோ:6 23/2
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் – கம்.அயோ:14 11/3
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – கம்.ஆரண்:6 79/4
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – கம்.ஆரண்:7 45/4
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – கம்.ஆரண்:7 54/4
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – கம்.ஆரண்:10 126/1
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின் – கம்.ஆரண்:10 136/3
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – கம்.ஆரண்:11 24/4
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – கம்.ஆரண்:11 41/3
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – கம்.ஆரண்:13 59/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – கம்.ஆரண்:14 12/1
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கம்.கிட்:1 31/4
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கம்.கிட்:2 15/2
நனை நறும் துளி நஞ்சு மயக்கவும் – கம்.கிட்:11 24/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கம்.கிட்:12 20/1
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கம்.கிட்:13 25/3
நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கம்.கிட்:15 21/3
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – கம்.சுந்:3 35/1
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – கம்.சுந்:4 17/3
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – கம்.யுத்1:2 92/3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – கம்.யுத்1:11 14/1
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – கம்.யுத்2:17 10/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – கம்.யுத்3:31 24/1
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/3
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – கம்.யுத்4:37 167/2
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1

மேல்


நஞ்சும் (2)

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – நற் 355/7
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் – கம்.யுத்1:11 13/1

மேல்


நஞ்சே (1)

நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – கம்.அயோ:11 80/2

மேல்


நஞ்சொடு (1)

நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3

மேல்


நஞ்சொடும் (1)

பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும்
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – கம்.பால:7 22/1,2

மேல்


நட்ட (7)

செல்லா நல் இசை பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே – மலை 388,389
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி – பரி 4/16
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய – கலி 104/5
நட்ட போலும் நடாஅ நெடும் கல் – அகம் 269/7
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/21
நட்டோர் நட்ட நல் இசை குமணன் – புறம் 160/12
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – கம்.பால:2 26/4

மேல்


நட்டவர் (2)

நட்டவர் குடி உயர்க்குவை – மது 131
படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு – கம்.யுத்1:4 79/2

மேல்


நட்டவன் (1)

ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் – பரி 4/17

மேல்


நட்டவாம் (1)

நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – கம்.யுத்2:16 214/3

மேல்


நட்டனர் (2)

நட்டனர் வாழி தோழி குட்டுவன் – நற் 14/3
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – கம்.சுந்:4 89/4

மேல்


நட்டனரே (1)

இனி நட்டனரே கல்லும் கன்றொடு – புறம் 264/4

மேல்


நட்டனை-மன்னோ (1)

நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/4

மேல்


நட்டார் (1)

செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும் – கம்.கிட்:11 93/1

மேல்


நட்டார்க்கு (1)

கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு
தோற்றலை நாணாதோன் குன்று – கலி 43/10,11

மேல்


நட்டான் (1)

ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – கம்.சுந்:12 81/2

மேல்


நட்டு (3)

சினை சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான் – பட் 86,87
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/9
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/12,13

மேல்


நட்டோர் (6)

நட்டோர் உவப்ப நடை பரிகாரம் – சிறு 104
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய – நற் 286/7
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் – நற் 355/6
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் – பரி 3/57
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
நட்டோர் நட்ட நல் இசை குமணன் – புறம் 160/12

மேல்


நட்டோர்க்கு (1)

நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே – பதி 63/3

மேல்


நட்டோரை (1)

நட்டோரை உயர்பு கூறினன் – புறம் 239/5

மேல்


நட்பனோ (1)

புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ – கம்.கிட்:7 34/4

மேல்


நட்பால் (1)

செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – கம்.அயோ:6 1/2

மேல்


நட்பிற்கு (2)

ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் – அகம் 195/7
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது – புறம் 236/6

மேல்


நட்பின் (12)

நாடி நட்பின் அல்லது – நற் 32/8
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/3,4
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/1,2
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் – நற் 323/4
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் – குறு 2/3
இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/6
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே – அகம் 12/4,5
நன்று அல் காலையும் நட்பின் கோடார் – அகம் 113/1
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல – அகம் 205/1,2
துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாது – அகம் 241/1,2
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/12
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – கம்.ஆரண்:15 55/2

மேல்


நட்பினன் (1)

அன்றை அன்ன நட்பினன்
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே – குறு 385/6,7

மேல்


நட்பினின் (1)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – கம்.பால:10 12/3

மேல்


நட்பினுள் (1)

நகை முதலாக நட்பினுள் எழுந்த – கலி 137/13

மேல்


நட்பினை (1)

நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கம்.கிட்:11 3/1

மேல்


நட்பினையே (1)

பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 198,199

மேல்


நட்பு (12)

நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் – பெரும் 425
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
புலர்வது-கொல் அவன் நட்பு எனா – நற் 72/10
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான் – நற் 165/7,8
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே – புறம் 223/6
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/10
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கம்.கிட்:7 30/2
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2

மேல்


நட்பும் (3)

நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் – பரி 20/108
நாணும் நட்பும் இல்லோர் தேரின் – அகம் 268/8
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கம்.கிட்:7 82/4

மேல்


நட்பே (18)

தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/6
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே – குறு 134/7
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/8
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே – குறு 304/8
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே – குறு 313/4,5
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி – குறு 326/3
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377/5
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/6
நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இ ஊர் – ஐங் 131/1,2
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/4
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக – அகம் 186/7,8
தவாஅலியரோ நட்பே அவள்-வயின் – அகம் 338/15

மேல்


நட்பை (1)

கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – கம்.யுத்2:16 159/2,3

மேல்


நட (5)

நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
நல்லாளுடனே நட நீ எனலும் – கம்.ஆரண்:2 17/3
ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – கம்.சுந்:2 24/4
குரங்கு பட மேதினி குறைந்தலை நட போர் – கம்.யுத்1:2 61/1
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – கம்.யுத்4:33 9/4

மேல்


நடக்க (1)

பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ – நற் 384/8

மேல்


நடக்கலும் (1)

நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே – கலி 39/36

மேல்


நடக்கலுற்றாள் (1)

நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/4

மேல்


நடக்கில (1)

எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – கம்.யுத்3:22 107/4

மேல்


நடக்கின்றாரும் (1)

விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – கம்.யுத்3:30 3/2

மேல்


நடக்கின்றான் (1)

நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள் – கம்.ஆரண்:6 13/4

மேல்


நடக்கும் (11)

வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் – சிறு 189
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை – கலி 94/33
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ – புறம் 90/8,9
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் – கம்.பால:23 59/1
தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே – கம்.அயோ:2 44/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் – கம்.கிட்:17 18/2
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று – கம்.யுத்3:29 15/1
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – கம்.யுத்3:31 151/3

மேல்


நடக்கும்-கொல் (1)

நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18

மேல்


நடக்குமாம் (1)

நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ – கலி 39/35

மேல்


நடத்த (3)

துடி சீர் நடத்த வளி நடன் – பரி 22/42
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – கம்.பால:5 78/3
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – கம்.சுந்:2 124/3

மேல்


நடத்தல் (3)

நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – கம்.பால:6 19/4
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான் – கம்.அயோ:12 52/4
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – கம்.சுந்:4 60/1

மேல்


நடத்தலால் (1)

ஞான நாயகன் சேனை நடத்தலால்
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/2,3

மேல்


நடத்தலும் (1)

வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன் – புறம் 157/4,5

மேல்


நடத்தலோடும் (1)

நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும்
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/1,2

மேல்


நடத்தி (4)

சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/2
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – கம்.யுத்2:16 48/3
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/4

மேல்


நடத்திய (2)

வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கம்.கிட்:1 21/1
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கம்.கிட்:1 21/2

மேல்


நடத்தியே (1)

நாயகன் கை கடுமை நடத்தியே – கம்.யுத்4:37 161/4

மேல்


நடத்திரோதான் (1)

கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – கம்.யுத்3:27 84/4

மேல்


நடத்து (1)

நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கம்.கிட்:15 21/3

மேல்


நடத்தும் (2)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – கம்.ஆரண்:11 28/3

மேல்


நடத்துவாம் (1)

நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – கம்.அயோ:6 38/4

மேல்


நடந்த (18)

நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
ஓடு எரி நடந்த வைப்பின் – ஐங் 318/4
கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/12
நன் மணல் வியல் இடை நடந்த
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே – அகம் 174/13,14
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – கம்.அயோ:3 27/4
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – கம்.அயோ:4 29/1
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – கம்.அயோ:12 28/3
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – கம்.அயோ:14 85/2
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – கம்.ஆரண்:13 47/1
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி – கம்.ஆரண்:14 61/2
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – கம்.ஆரண்:15 10/2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – கம்.சுந்:2 146/4
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – கம்.யுத்1:3 147/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – கம்.யுத்2:16 293/2
நல்வினை ஒத்தது நடந்த தானையே – கம்.யுத்2:16 308/4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – கம்.யுத்4:40 52/2

மேல்


நடந்தது (12)

நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – கம்.பால:10 57/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – கம்.பால:15 2/4
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
மந்த மந்த நடந்தது வாடையே – கம்.அயோ:14 14/4
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கம்.கிட்:11 84/3
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – கம்.சுந்:2 158/4
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/4
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – கம்.யுத்3:20 36/1
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – கம்.யுத்3:22 120/2
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – கம்.யுத்3:27 70/4
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் – கம்.யுத்4:37 194/3

மேல்


நடந்ததோ (1)

நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – கம்.யுத்1:2 39/2,3

மேல்


நடந்தமை (1)

நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/4

மேல்


நடந்தவர் (1)

சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – கம்.பால:18 26/1,2

மேல்


நடந்தவரோ (1)

நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2

மேல்


நடந்தவனும் (1)

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – கம்.அயோ:11 99/3

மேல்


நடந்தவனை (1)

தூது நடந்தவனை தொழுது அ நாள் – கம்.யுத்3:20 14/1

மேல்


நடந்தன (5)

தரம் தரம் நடந்தன தானை வேந்தனை – கம்.பால:23 42/2
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை – கம்.அயோ:2 44/3
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – கம்.அயோ:12 28/4
நாளும் நாளும் நடந்தன நள் இரா – கம்.யுத்2:15 40/2
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – கம்.யுத்2:16 314/4

மேல்


நடந்தன-போல் (1)

குன்று நடந்தன-போல் கொலை யானை – கம்.யுத்3:20 26/4

மேல்


நடந்தனர் (2)

நடந்தனர் காவதம் பலவும் நல் நதி – கம்.ஆரண்:4 1/1
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – கம்.யுத்3:20 22/4

மேல்


நடந்தனள் (2)

நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும் – கம்.அயோ:6 5/3
பாங்குற நடந்தனள் பதும போதினாள் – கம்.யுத்4:40 66/4

மேல்


நடந்தனளால் (1)

நையா இடை நோவ நடந்தனளால்
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – கம்.ஆரண்:11 45/2,3

மேல்


நடந்தனன் (2)

பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – கம்.யுத்2:16 278/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3

மேல்


நடந்தனையோ (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – கம்.ஆரண்:4 22/3

மேல்


நடந்தாய் (3)

நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – கம்.சுந்:4 109/3
நாசமும் உற்றது நம்பி நடந்தாய்
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா – கம்.யுத்3:20 12/2,3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4

மேல்


நடந்தார் (5)

நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார்
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – கம்.ஆரண்:10 42/3,4
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார்
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – கம்.சுந்:7 15/2,3
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – கம்.சுந்:7 22/2
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார்
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – கம்.சுந்:7 54/2,3
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4

மேல்


நடந்தாள் (2)

நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – கம்.பால:22 24/4
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கம்.கிட்:1 23/2

மேல்


நடந்தான் (13)

நாகமும் நாகமும் நாண நடந்தான் – கம்.பால:13 32/4
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – கம்.அயோ:1 51/4
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – கம்.ஆரண்:8 8/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/4
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – கம்.சுந்:2 146/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான்
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/3,4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – கம்.யுத்2:15 208/4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – கம்.யுத்2:19 210/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/4
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – கம்.யுத்3:31 118/4
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – கம்.யுத்4:41 43/4

மேல்


நடந்திசின் (1)

வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே – புறம் 255/6

மேல்


நடந்திட (1)

நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – கம்.யுத்3:22 9/1

மேல்


நடந்தீர் (1)

நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/1,2

மேல்


நடந்து (24)

அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்பு-உற்ற வெம் பரல் கிழிப்ப – சிறு 7,8
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும் – பதி 20/10,11
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் – பதி 22/8
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/16
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி – புறம் 188/3
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு – புறம் 197/1
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/3
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/3
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – கம்.பால:20 30/3,4
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – கம்.பால:21 20/3
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – கம்.அயோ:14 21/4
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – கம்.ஆரண்:14 74/1,2
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கம்.கிட்:3 44/4
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கம்.கிட்:14 71/2
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கம்.கிட்:16 22/4
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – கம்.சுந்:2 63/2
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/4
நகை புலம் பொதுவுற நடந்து நாயக – கம்.யுத்1:4 62/3
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு – கம்.யுத்1:11 25/1
நாயகன் முகம் நாலும் நடந்து என – கம்.யுத்2:15 36/2
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – கம்.யுத்2:16 301/3
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4

மேல்


நடந்தே (2)

செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322/7
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கம்.கிட்:17 14/4

மேல்


நடந்தேன் (1)

நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – கம்.யுத்3:22 215/2

மேல்


நடப்ப (5)

செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 189,190
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார் – மது 229,230
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு – பட் 233,234
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – கம்.ஆரண்:5 5/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4

மேல்


நடப்பது (1)

நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3

மேல்


நடப்பரோ (1)

நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால் – கம்.யுத்4:37 11/2

மேல்


நடப்பவர் (1)

மண் களிப்ப நடப்பவர் வாள் முக – கம்.பால:14 48/1

மேல்


நடப்பன (1)

நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/4

மேல்


நடப்பனவும் (1)

நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – கம்.ஆரண்:10 2/1

மேல்


நடப்பான் (1)

தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – கம்.யுத்1:7 2/4

மேல்


நடம் (18)

நடம் கிளர்தர மறை நவில நாடகம் – கம்.பால:5 104/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – கம்.அயோ:7 2/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – கம்.அயோ:9 4/2
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/4
கவந்தபந்த களி_நடம் கண்டிட – கம்.ஆரண்:3 20/2
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/4
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கம்.கிட்:1 21/3
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கம்.கிட்:1 39/3
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கம்.கிட்:3 2/4
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கம்.கிட்:10 108/3
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – கம்.சுந்:2 23/4
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/2
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – கம்.சுந்:10 47/3
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – கம்.சுந்:14 29/4
பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து – கம்.யுத்4:34 5/1
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – கம்.யுத்4:42 6/4

மேல்


நடமே (1)

பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன கிளர் இள வளையின் – கம்.பால:2 48/2,3

மேல்


நடலை (1)

நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – கம்.ஆரண்:14 64/3

மேல்


நடலைப்பட்டு (1)

நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – கலி 95/33

மேல்


நடவா (3)

நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – கம்.அயோ:7 4/4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/2
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – கம்.யுத்2:15 183/3,4

மேல்


நடவாதன (1)

இம்பர் நடவாதன ஈகுவெனால் – கம்.யுத்2:18 42/4

மேல்


நடவாது (1)

நலத்த நடவாது நிற்ப மட பிடி – பரி 10/43

மேல்


நடவான் (1)

நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான்
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – கம்.பால:24 5/3,4

மேல்


நடவை (2)

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென – மலை 432

மேல்


நடன் (2)

துடி சீர் நடத்த வளி நடன்
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க – பரி 22/42,43
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – கம்.யுத்3:31 164/4

மேல்


நடனம் (1)

நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கம்.கிட்:14 52/3

மேல்


நடாய (2)

இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – கம்.அயோ:1 23/3
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4

மேல்


நடாயினர் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – கம்.யுத்3:31 146/2

மேல்


நடாவுற (1)

பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும் – கம்.யுத்4:42 20/3

மேல்


நடாஅ (2)

நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின் – கலி 112/6
நட்ட போலும் நடாஅ நெடும் கல் – அகம் 269/7

மேல்


நடிக்கின்ற (1)

பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – கம்.சுந்:12 117/4

மேல்


நடிக்கும் (1)

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – கம்.பால:15 15/1

மேல்


நடித்திடு (1)

விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் – கம்.கிட்:10 78/2

மேல்


நடித்து (1)

நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – கம்.சுந்:2 218/1

மேல்


நடிப்ப (3)

நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே – கம்.ஆரண்:7 118/4
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/4
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – கம்.யுத்4:41 41/3,4

மேல்


நடிப்பன (2)

அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும் – கம்.யுத்3:31 133/3

மேல்


நடு (32)

மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/7
கரும்பு நடு பாத்தி அன்ன – குறு 262/7
மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் – ஐங் 65/1
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/104
நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று – கலி 24/11
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் – கலி 135/5
படு நா விளியால் நடு நின்று அல்கலும் – அகம் 25/7
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் – அகம் 89/1
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – கம்.பால:9 16/3
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/2
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – கம்.அயோ:4 119/1
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – கம்.அயோ:5 8/1,2
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – கம்.அயோ:9 34/3
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் – கம்.ஆரண்:13 82/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/3
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – கம்.சுந்:2 64/3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – கம்.சுந்:12 96/3
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – கம்.சுந்:12 114/1
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – கம்.யுத்1:3 100/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – கம்.யுத்1:3 101/1
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – கம்.யுத்1:4 144/1
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – கம்.யுத்1:6 60/2
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/4
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – கம்.யுத்3:21 22/4
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – கம்.யுத்3:22 223/4
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/2
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/4

மேல்


நடுக்கத்து (2)

வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் – பரி 4/13,14
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – கம்.அயோ:4 215/4

மேல்


நடுக்கம் (12)

அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் – பொரு 94
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/4
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் – பரி 10/52
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/23
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/2
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – கம்.ஆரண்:10 120/2
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி – கம்.சுந்:1 11/1
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – கம்.யுத்3:22 10/4
பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – கம்.யுத்3:22 14/3
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/2

மேல்


நடுக்கமும் (3)

கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – கம்.யுத்3:26 75/3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – கம்.யுத்4:32 51/3
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – கம்.யுத்4:41 13/2

மேல்


நடுக்கமுற்றார் (1)

ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – கம்.யுத்4:33 2/1

மேல்


நடுக்கமுற்று (1)

இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – கம்.யுத்4:35 30/2

மேல்


நடுக்கலால் (1)

நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – கம்.யுத்2:19 38/3

மேல்


நடுக்கி (2)

பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற – பரி 10/67
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய் – கம்.பால:10 61/3

மேல்


நடுக்கினன் (1)

நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – கம்.யுத்1:8 8/4

மேல்


நடுக்கினான் (2)

நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – கம்.யுத்2:15 127/2
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/4

மேல்


நடுக்கு (16)

நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து – புறம் 2/20
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே – புறம் 51/7
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம் 58/5
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – கம்.பால:1 13/2
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – கம்.பால:5 88/1
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – கம்.பால:13 61/4
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – கம்.அயோ:8 7/2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கம்.கிட்:14 21/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – கம்.சுந்:1 23/2
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – கம்.சுந்:1 32/1
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – கம்.சுந்:7 48/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – கம்.சுந்:8 17/4
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – கம்.சுந்:12 40/2

மேல்


நடுக்கு-உற்ற (1)

நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு – அகம் 299/17

மேல்


நடுக்கு-உற்று (3)

ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று
இரும் இடை மிடைந்த சில சொல் – புறம் 243/12,13
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/3

மேல்


நடுக்கு-உற (2)

நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/69
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1

மேல்


நடுக்கு-உறூஉ (1)

நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர் – மது 583

மேல்


நடுக்கு-உறூஉம் (3)

நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/6
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/10
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8

மேல்


நடுக்குவான் (1)

நாட்டம் தீய உலகை நடுக்குவான் – கம்.ஆரண்:7 8/4

மேல்


நடுக்குற்றன (1)

நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – கம்.யுத்3:31 107/4

மேல்


நடுக்குற்றான் (1)

நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – கம்.யுத்2:15 219/4

மேல்


நடுக்குற (4)

கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – கம்.யுத்1:3 89/2
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார் – கம்.யுத்3:20 51/4
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன் – கம்.யுத்3:22 45/3
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – கம்.யுத்4:32 6/2

மேல்


நடுக்குறும் (2)

காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – கம்.ஆரண்:12 22/3
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – கம்.யுத்4:35 32/2

மேல்


நடுக்குறுவான் (1)

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – கம்.ஆரண்:11 41/3,4

மேல்


நடுகல் (16)

எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர் – ஐங் 352/2
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/8
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் – அகம் 53/11
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 67/10,11
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/11,12
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/3
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/7,8
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – அகம் 343/5,6
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது – அகம் 387/15
நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/13
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/3
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/3
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய – புறம் 261/15
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது – புறம் 306/4
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3

மேல்


நடுகல்லின் (2)

நடுகல்லின் அரண் போல – பட் 79
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/2

மேல்


நடுங்க (32)

மன்னர் நடுங்க தோன்றி பல் மாண் – பொரு 232
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி – பெரும் 118
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 285
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – மது 242,243
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 8,9
சூர்-உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை – குறி 179
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/4
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக – நற் 86/4
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை – நற் 117/6,7
நல்_அரா நடுங்க உரறி கொல்லன் – நற் 125/3
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று – நற் 233/1
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து – குறு 317/3
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிர – பதி 30/31,32
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/36,37
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று – பதி 67/12
ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே – பதி 92/15,16
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு – கலி 115/2
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை – அகம் 60/1,2
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி – அகம் 92/3
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என – அகம் 217/12,13
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி – அகம் 252/2
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/10
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி – புறம் 145/6
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – கம்.பால:7 31/4
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – கம்.அயோ:11 95/3
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும் – கம்.ஆரண்:13 83/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க
செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – கம்.யுத்1:11 23/2,3
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – கம்.யுத்2:18 22/1
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – கம்.யுத்2:18 239/2

மேல்


நடுங்கல் (6)

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் – நற் 248/5
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/5
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே – குறு 52/2
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர் – குறு 178/4
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – கம்.சுந்:8 50/3

மேல்


நடுங்கல்-மின் (1)

நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கம்.கிட்:14 66/1

மேல்


நடுங்கலோடும் (1)

நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – கம்.யுத்3:27 179/3,4

மேல்


நடுங்கவும் (1)

நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/2

மேல்


நடுங்கவே (2)

நந்தனங்கள் கலங்கி நடுங்கவே – கம்.சுந்:6 26/4
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – கம்.யுத்2:15 75/4

மேல்


நடுங்கா (1)

நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/4

மேல்


நடுங்காது (1)

கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து – அகம் 18/6

மேல்


நடுங்காநின்ற (1)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – கம்.ஆரண்:10 118/1

மேல்


நடுங்காநின்றார் (1)

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – கம்.அயோ:6 23/2

மேல்


நடுங்காநின்றான் (1)

நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – கம்.யுத்4:41 62/4

மேல்


நடுங்கி (24)

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
தீ உறு தளிரின் நடுங்கி
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/5,6
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது – அகம் 162/15
நல்ல கூறு என நடுங்கி
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே – அகம் 289/16,17
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – கம்.பால:8 39/1
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – கம்.பால:9 20/4
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – கம்.ஆரண்:10 48/3
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கம்.கிட்:7 38/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – கம்.சுந்:7 55/2,3
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – கம்.யுத்1:3 23/4
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை – கம்.யுத்1:9 43/2
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா – கம்.யுத்2:15 225/2,3
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 32/3
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார் – கம்.யுத்2:18 239/4
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – கம்.யுத்3:20 36/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – கம்.யுத்3:22 199/4
மண் குலைகின்றது வானும் நடுங்கி
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – கம்.யுத்3:26 34/1,2
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – கம்.யுத்3:27 56/1
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – கம்.யுத்3:31 24/1

மேல்


நடுங்கிட (3)

நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/3
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கம்.கிட்:10 10/2
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – கம்.யுத்1:3 117/4

மேல்


நடுங்கிற்று (1)

நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – கம்.பால:13 60/4

மேல்


நடுங்கின்று (2)

நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் – அகம் 160/2
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/10,11

மேல்


நடுங்கின (2)

நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – கம்.ஆரண்:12 35/1
நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கம்.கிட்:7 50/3

மேல்


நடுங்கினர் (9)

உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – கம்.அயோ:3 20/3
நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – கம்.ஆரண்:10 154/3
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கம்.கிட்:4 17/3
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – கம்.யுத்2:16 265/1
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/4
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – கம்.யுத்2:19 3/2
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – கம்.யுத்2:19 169/4
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின் – கம்.யுத்3:27 67/2
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர் – கம்.யுத்4:40 70/1

மேல்


நடுங்கினர்க்கு (1)

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கம்.கிட்:2 23/4

மேல்


நடுங்கினள் (2)

நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – கம்.யுத்2:17 18/2

மேல்


நடுங்கினன் (3)

கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும் – கம்.அயோ:12 13/1
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – கம்.யுத்3:20 10/1

மேல்


நடுங்கினாரால் (1)

கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – கம்.யுத்2:16 199/3,4

மேல்


நடுங்கினான் (1)

நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4

மேல்


நடுங்கினை (1)

நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – கம்.யுத்3:28 2/3

மேல்


நடுங்கு (26)

நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய – முல் 14
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே – நற் 100/12
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/4
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் – நற் 287/6
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் – குறு 103/1
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/6
நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின் – ஐங் 216/3
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 53/18
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/15
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/7
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/15
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் – அகம் 62/11
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் – அகம் 88/7
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் – அகம் 129/2
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து – அகம் 152/1
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர் – அகம் 320/11
நெஞ்சு நடுங்கு அவலம் பாய – புறம் 31/16
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த – புறம் 68/15
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/2
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/10

மேல்


நடுங்குகின்ற (3)

நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் – கம்.அயோ:4 110/2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – கம்.யுத்4:34 8/1

மேல்


நடுங்குகின்றான் (1)

நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – கம்.யுத்2:19 198/4

மேல்


நடுங்குதல் (1)

நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27

மேல்


நடுங்குதும் (1)

நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20

மேல்


நடுங்கும் (9)

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை – குறு 105/4,5
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/6
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் – கம்.ஆரண்:10 10/2
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – கம்.ஆரண்:10 11/3
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான் – கம்.ஆரண்:12 24/2
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – கம்.யுத்1:3 162/2

மேல்


நடுங்குவ (1)

நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கம்.கிட்:15 43/2,3

மேல்


நடுங்குவனம் (1)

நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 133

மேல்


நடுங்குவனள் (1)

கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் – பதி 52/21

மேல்


நடுங்குவார் (2)

நா தழும்ப அரற்றி நடுங்குவார் – கம்.அயோ:4 231/4
நல் உயிர் பொறையோடு நடுங்குவார்
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – கம்.யுத்3:29 3/2,3

மேல்


நடுங்குவாரினும் (1)

நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் – கம்.அயோ:12 12/3,4

மேல்


நடுங்குவாள் (3)

நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – கம்.ஆரண்:6 69/4
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – கம்.ஆரண்:6 79/4
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4

மேல்


நடுங்குவான் (1)

நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/3,4

மேல்


நடுதலும் (1)

இல் உய்த்து நடுதலும் கடியாதோளே – குறு 361/6

மேல்


நடுநரும் (1)

திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி – பரி 23/16

மேல்


நடுநரொடு (1)

நடுநரொடு சேறி ஆயின் அவண – நற் 60/8

மேல்


நடுநாள் (43)

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 50,51
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/5,6
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி – நற் 68/8,9
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/5
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு – நற் 149/8
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள்
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக – நற் 168/8,9
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/3,4
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள்
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/7,8
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை – நற் 285/1,2
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/7
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் – நற் 319/6,7
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/6,7
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி – நற் 364/2
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்
அருளினை போலினும் அருளாய் அன்றே – நற் 383/5,6
நடுநாள் வேட்டம் போகி வைகறை – நற் 388/5
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/5,6
நடுநாள் வருதலும் வரூஉம் – குறு 88/4
ஆர் இருள் நடுநாள் வருதி – குறு 141/7
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/5,6
நடுநாள் என்னார் வந்து – குறு 268/5
நடுநாள் வந்து நம் மனை பெயரும் – குறு 321/3
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி – குறு 329/5
நடுநாள் கங்குலும் வருதி – ஐங் 296/3
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்
கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து – கலி 41/5,6
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த – கலி 122/21
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/11,12
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/2,3
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் – அகம் 118/9,10
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் – அகம் 126/7
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி – அகம் 141/8,9
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப – அகம் 158/2,3
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/6,7
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் – அகம் 218/6,7
மட மான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 238/3,4
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரை இடை கழுதின் வன் கை கானவன் – அகம் 292/9,10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி – அகம் 373/11
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புறம் 189/3
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் – புறம் 280/2

மேல்


நடுவண் (37)

பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண்
கலை தாய உயர் சிமையத்து – மது 331,332
பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப – நற் 130/2
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி – பதி 21/13
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப – பதி 49/14
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப – பதி 54/13
கொடை போற்றலையே இரவலர் நடுவண்
பெரியோர் பேணி சிறியோரை அளித்தி – பதி 79/2,3
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய – பரி 3/92
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் – பரி 4/23,24
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
கடல் நடுவண் கண்டு அன்ன என் – புறம் 400/3
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – கம்.பால:5 6/1
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – கம்.பால:5 46/3
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ – கம்.பால:23 56/2
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – கம்.ஆரண்:10 127/1
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – கம்.ஆரண்:13 59/3
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/3,4
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – கம்.சுந்:2 97/1
அன்னதன் நடுவண் ஓர் அமளி மீமிசை – கம்.சுந்:2 121/1
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/1,2
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – கம்.சுந்:5 59/2
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – கம்.சுந்:5 72/2
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/4
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – கம்.சுந்:11 13/3
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – கம்.யுத்1:4 49/4
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – கம்.யுத்1:10 5/3
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – கம்.யுத்1:10 17/3
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – கம்.யுத்2:16 106/2
பருதியின் நடுவண் தோன்றும் பசும் சுடர் மேக பண்பன் – கம்.யுத்3:21 32/2
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் – கம்.யுத்3:22 10/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – கம்.யுத்4:37 198/4

மேல்


நடுவண (1)

மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/3

மேல்


நடுவணது (2)

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – கம்.சுந்:2 143/4

மேல்


நடுவணதுவே (1)

நடுவணதுவே தெய்ய மடவரல் – நற் 323/2

மேல்


நடுவணன் (1)

புதல்வன் நடுவணன் ஆக நன்றும் – ஐங் 401/2

மேல்


நடுவணார் (1)

பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை – கம்.யுத்4:37 67/1

மேல்


நடுவனே (1)

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – கம்.யுத்1:14 30/3

மேல்


நடுவாரும் (3)

தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – கம்.பால:23 22/1
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும்
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும் – கம்.பால:23 23/2,3
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – கம்.பால:23 27/4

மேல்


நடுவான் (1)

நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – கம்.யுத்1:12 2/1,2

மேல்


நடுவிற்கே-கொலாம் (1)

நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – கம்.அயோ:12 41/2,3

மேல்


நடுவின் (2)

உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 38,39
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – கம்.பால:24 22/1

மேல்


நடுவு (9)

நடுவு நின்ற நன் நெஞ்சினோர் – பட் 207
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க – கலி 8/1
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு – புறம் 35/18
நாடக தொழிலின நடுவு துய்யன – கம்.பால:3 30/3
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் – கம்.அயோ:1 5/3
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கம்.கிட்:12 33/4
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – கம்.யுத்3:24 46/1

மேல்


நடுவுநிலை (1)

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34

மேல்


நடுவும் (3)

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும்
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும் – பரி 4/67,68
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/1,2
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய – கம்.சுந்:12 75/1

மேல்


நடுவுற (1)

அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – கம்.ஆரண்:7 113/1

மேல்


நடுவுறும் (1)

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – கம்.அயோ:2 22/2

மேல்


நடுவே (3)

நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – கம்.பால:24 4/2,3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/3,4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4

மேல்


நடை (139)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 80,81
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 157,158
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் – பொரு 46
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 125
நன் புறவின் நடை முனையின் – பொரு 202
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி – சிறு 32
நட்டோர் உவப்ப நடை பரிகாரம் – சிறு 104
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 198
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை – பெரும் 250
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 53,54
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500
குறு நடை கூட்டம் வேண்டுவோரே – நற் 41/10
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/3
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/4,5
வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2
கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/4
தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
என்னதும் பரியலோ இலம் என தண் நடை
கலி_மா கடைஇ வந்து எம் சேரி – நற் 150/6,7
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/7
நடை நாள் செய்த நவிலா சீறடி – நற் 221/10
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/3
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/2
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/4
கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி – நற் 388/3
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/2
மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/5
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை – குறு 154/4
கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/6
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் – குறு 209/4
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் – குறு 255/3,4
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள் – ஐங் 49/1
தளர் நடை புதல்வனை உள்ளி நின் – ஐங் 66/3
அணி நடை எருமை ஆடிய அள்ளல் – ஐங் 96/1
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/2
நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின் – ஐங் 216/3
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/2
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி – ஐங் 299/3
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் – ஐங் 384/1
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403/5
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/11,12
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் – பதி 16/13
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் – பதி 51/21
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/25
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/37
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் – பரி 10/44
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் – பரி 23/41
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/4
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/6
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/11
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா – கலி 81/8
மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 92/17
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை – கலி 94/33
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த – கலி 147/65
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/7,8
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/17,18
குறு நடை புறவின் செம் கால் சேவல் – அகம் 47/11
கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய – அகம் 54/6,7
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் – அகம் 130/10
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் – அகம் 131/8
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி – அகம் 160/11
தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப – அகம் 168/10
நிரை மணி புரவி விரை நடை தவிர – அகம் 190/14
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு – அகம் 218/1
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/4,5
தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் – அகம் 236/14
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை
காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/12,13
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி – அகம் 279/14,15
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை – அகம் 295/14
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன – அகம் 301/16
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து – அகம் 326/7
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
கடு நடை புரவி வழிவாய் ஓட – அகம் 354/7
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/6
ஆடு நடை புரவியும் களிறும் தேரும் – புறம் 240/1
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே – புறம் 312/4
தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/7
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் – புறம் 361/9
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற – புறம் 390/19,20
மடை பெயர் அனம் என மட நடை அளக – கம்.பால:2 43/3
கதியினை நகுவன அவர் நடை கமல – கம்.பால:2 44/2
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – கம்.பால:3 53/2
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – கம்.பால:5 109/3
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா – கம்.பால:5 121/1
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – கம்.பால:10 21/3
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – கம்.பால:10 77/3
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – கம்.பால:17 29/1
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர் – கம்.பால:18 26/1
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம் – கம்.பால:22 25/1
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – கம்.பால:23 44/2
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் – கம்.அயோ:4 209/4
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – கம்.அயோ:12 29/3,4
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – கம்.ஆரண்:11 11/1
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கம்.கிட்:1 17/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/3
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கம்.கிட்:13 64/4
இலக்கண களிறோடு இள மெல் நடை
குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால் – கம்.சுந்:2 150/3,4
பூ செலாதவள் நடை போல்கிலாமையால் – கம்.யுத்1:6 36/1
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – கம்.யுத்2:19 283/3
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – கம்.யுத்4:37 174/3

மேல்


நடைக்கு (1)

வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – கம்.அயோ:7 20/1,2

மேல்


நடைபயிற்றும் (1)

தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3

மேல்


நடைபயிற்றும்மே (1)

பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9

மேல்


நடைய (2)

தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின – புறம் 22/1,2
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – கம்.ஆரண்:1 9/2

மேல்


நடையர் (2)

வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – நற் 21/3
நடையர் நாசி புதைத்த கை நாற்றலர் – கம்.பால:14 42/2

மேல்


நடையவட்கு (1)

அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – கம்.பால:10 61/1

மேல்


நடையவர் (1)

அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – கம்.பால:3 61/2

மேல்


நடையள் (1)

நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கம்.கிட்:13 64/4

மேல்


நடையன் (1)

பூ பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம் – கம்.ஆரண்:12 22/1

மேல்


நடையாய் (2)

அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – கம்.அயோ:9 14/3
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/4

மேல்


நடையார் (2)

தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – கம்.யுத்2:19 280/3
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – கம்.யுத்3:31 8/4

மேல்


நடையாரும் (2)

அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – கம்.பால:23 23/1
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – கம்.பால:23 37/4

மேல்


நடையான் (1)

வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – கம்.அயோ:7 2/3,4

மேல்


நடையில் (2)

பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – கம்.பால:14 68/4
நடையில் படு நீதியா நல்குதலும் – கம்.யுத்2:18 71/4

மேல்


நடையின் (3)

உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – கம்.அயோ:13 46/1
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – கம்.யுத்3:25 10/2

மேல்


நடையின்-நின்று (1)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – கம்.பால:0 11/1

மேல்


நடையினள் (1)

பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – கம்.ஆரண்:6 12/2

மேல்


நடையினன் (1)

நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/4

மேல்


நடையினார் (1)

நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – கம்.பால:20 26/4

மேல்


நடையினான் (1)

விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் – கம்.பால:14 9/1

மேல்


நடையே (1)

வல்லுவை-மன்னால் நடையே கள்வர் – அகம் 257/12

மேல்


நடையை (2)

சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – கம்.ஆரண்:5 5/2
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/3

மேல்


நடையொடு (1)

நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது – அகம் 256/5,6

மேல்


நடையோரும் (1)

விடையோடு இகலிய விறல் நடையோரும்
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் – பரி 23/40,41

மேல்


நடைவரும் (1)

நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – கம்.அயோ:12 15/2

மேல்


நண்டு (1)

நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – கம்.அயோ:13 60/2

மேல்


நண்ண (6)

அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/8,9
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும் – கம்.பால:22 34/1
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – கம்.அயோ:14 118/3
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/3
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – கம்.யுத்3:28 2/3,4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – கம்.யுத்3:29 50/2,3

மேல்


நண்ண_அரும் (1)

நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/3

மேல்


நண்ணல் (1)

நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – கம்.அயோ:4 217/1

மேல்


நண்ணலார் (2)

நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – கம்.யுத்3:26 14/2
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – கம்.யுத்4:37 211/1

மேல்


நண்ணலார்-பால் (1)

நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால்
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – கம்.யுத்1:14 10/1,2

மேல்


நண்ணலால் (1)

நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர் – கம்.ஆரண்:10 6/2,3

மேல்


நண்ணலான் (1)

உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான்
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/3,4

மேல்


நண்ணலின் (1)

பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கம்.கிட்:7 104/4

மேல்


நண்ணலும் (1)

நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – கம்.யுத்4:37 88/3

மேல்


நண்ணவும் (1)

பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – கம்.அயோ:2 52/3,4

மேல்


நண்ணவே (1)

காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – கம்.அயோ:12 50/4

மேல்


நண்ணா (2)

நண்ணா தெவ்வர் தாங்கும் – புறம் 126/22
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும் – கம்.யுத்2:18 76/3

மேல்


நண்ணா-வண்ணமும் (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4

மேல்


நண்ணார் (7)

நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து – பட் 225,226
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/7,8
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே – நற் 382/9
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே – பதி 20/9
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி – அகம் 124/1
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி – புறம் 47/8

மேல்


நண்ணி (38)

கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க – நற் 117/6
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்ற பலவின் – நற் 213/1,2
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/7,8
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப – குறு 346/2
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – ஐங் 86/2
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் – பதி 29/9
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி – பதி 74/7
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/69,70
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/26,27
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார – கலி 35/6
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி
கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின் – கலி 72/6,7
படப்பை நண்ணி பழனத்து அல்கும் – அகம் 146/4
நாணு வரை நில்லா காமம் நண்ணி
நல்கினள் வாழியர் வந்தே ஓரி – அகம் 208/20,21
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/8,9
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த – அகம் 363/9
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – கம்.பால:18 14/3
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – கம்.அயோ:2 31/1
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/2,3
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி – கம்.அயோ:3 111/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/2
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – கம்.ஆரண்:5 7/3
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கம்.கிட்:3 30/3,4
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கம்.கிட்:14 43/3
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – கம்.சுந்:2 181/3,4
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு – கம்.சுந்:3 145/1
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/3
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – கம்.யுத்1:13 19/4
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – கம்.யுத்2:19 264/3
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி – கம்.யுத்3:25 6/1,2
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – கம்.யுத்3:26 14/2,3
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/1,2
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – கம்.யுத்3:28 28/1,2
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – கம்.யுத்4:42 1/1,2
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – கம்.யுத்4:42 6/1,2

மேல்


நண்ணிடினும் (1)

நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும்
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – கம்.யுத்2:18 76/3,4

மேல்


நண்ணிய (30)

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி – நற் 45/1
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை – நற் 238/4,5
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/4
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது – நற் 379/2
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – குறு 41/3
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை – குறு 53/5
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – குறு 79/5
கடவுள் நண்ணிய பாலோர் போல – குறு 203/4
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் – குறு 228/3
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும் – குறு 319/2
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என – குறு 322/3
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே – குறு 332/6
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – அகம் 9/10
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி – அகம் 25/3
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/2
பெரு வரை நண்ணிய சாரலானே – அகம் 182/18
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை – அகம் 272/10
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் – புறம் 313/1
கான் தலை நண்ணிய காளை பின் படர் – கம்.அயோ:13 5/1
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – கம்.ஆரண்:1 9/2
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – கம்.ஆரண்:14 5/2
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கம்.கிட்:7 50/4
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கம்.கிட்:11 13/3
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும் – கம்.கிட்:11 124/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கம்.கிட்:11 135/3,4
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – கம்.சுந்:3 35/1,2
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – கம்.சுந்:5 72/2
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – கம்.சுந்:10 19/3
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால் – கம்.யுத்4:37 11/2

மேல்


நண்ணியதுவே (2)

கல் உயர் நண்ணியதுவே நெல்லி – குறு 235/3
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல் – குறு 335/5

மேல்


நண்ணியவை (1)

இயல் கொள நண்ணியவை
வண்டு பொரேரென எழ – பரி 23/29,30

மேல்


நண்ணியார் (1)

நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17

மேல்


நண்ணியே (1)

நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – கம்.பால:10 57/4

மேல்


நண்ணின (3)

நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – கம்.யுத்1:4 6/1
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது – கம்.யுத்2:19 29/3
நண்ணின போல்வ தொல் நகர் நாண – கம்.யுத்3:26 20/4

மேல்


நண்ணினர் (3)

நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை – கம்.பால:24 46/1
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – கம்.சுந்:6 23/2
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – கம்.யுத்2:15 103/4

மேல்


நண்ணினவால் (1)

நரி உண்டி உகப்பன நண்ணினவால்
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – கம்.யுத்3:27 38/2,3

மேல்


நண்ணினன் (5)

தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – கம்.அயோ:2 30/4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – கம்.அயோ:13 45/1
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – கம்.சுந்:3 40/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன்
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான் – கம்.யுத்1:4 52/3,4
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – கம்.யுத்2:16 301/3

மேல்


நண்ணினனால் (1)

நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – கம்.யுத்3:31 194/4

மேல்


நண்ணினாய் (2)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கம்.கிட்:7 119/4
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – கம்.சுந்:12 65/4

மேல்


நண்ணினார் (16)

சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – கம்.பால:6 23/4
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார்
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/3,4
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – கம்.அயோ:11 132/4
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – கம்.ஆரண்:7 14/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கம்.கிட்:14 7/4
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார் – கம்.கிட்:14 19/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 12/4
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கம்.கிட்:15 15/2
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கம்.கிட்:15 15/3
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கம்.கிட்:15 15/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கம்.கிட்:15 15/4
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/4
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும் – கம்.யுத்2:19 37/3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்
புக்கு முந்தினர் போரிடை பொன்றுவான் – கம்.யுத்2:19 131/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – கம்.யுத்3:27 49/4
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/4

மேல்


நண்ணினால் (1)

நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால்
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – கம்.யுத்1:4 80/2,3

மேல்


நண்ணினாள் (1)

தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்
பூளை வீ புரை பனி புயற்கு தேம்பிய – கம்.பால:10 47/1,2

மேல்


நண்ணினான் (10)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – கம்.பால:1 3/2,3
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – கம்.பால:24 49/4
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – கம்.அயோ:2 30/4
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – கம்.அயோ:8 9/4
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – கம்.அயோ:11 17/4
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கம்.கிட்:7 103/4
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – கம்.சுந்:2 165/4
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – கம்.சுந்:2 166/4
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான்
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – கம்.சுந்:3 57/3,4

மேல்


நண்ணினெனால் (1)

நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால்
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – கம்.யுத்2:18 32/3,4

மேல்


நண்ணினேன் (1)

நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – கம்.ஆரண்:12 38/2

மேல்


நண்ணினை (1)

நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – கம்.யுத்2:19 91/3

மேல்


நண்ணு (2)

கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184

மேல்


நண்ணு-வழி (2)

நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/4
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/3

மேல்


நண்ணு_வழி (1)

நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184

மேல்


நண்ணுகின்றார் (1)

நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கம்.கிட்:15 38/3

மேல்


நண்ணுதல் (1)

நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கம்.கிட்:10 3/1

மேல்


நண்ணுதற்கு (1)

உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்.அயோ:14 2/4

மேல்


நண்ணும் (7)

ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – கம்.பால:17 30/2,3
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – கம்.அயோ:11 99/3
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கம்.கிட்:3 66/1
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கம்.கிட்:9 4/3
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல் – கம்.கிட்:16 48/3
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – கம்.யுத்1:2 93/2,3
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/3

மேல்


நண்ணுவர் (1)

நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – கம்.சுந்:8 36/2

மேல்


நண்ணுவார் (1)

நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – கம்.யுத்1:2 92/3

மேல்


நண்ணுவான் (2)

நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கம்.கிட்:11 117/4
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – கம்.சுந்:2 193/3

மேல்


நண்ணுவேன் (2)

மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாது நும் கருத்து என இனைய கூறினான் – கம்.அயோ:1 30/3,4
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – கம்.சுந்:5 25/3,4

மேல்


நண்ணுற்று (1)

நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – கம்.யுத்1:3 95/2,3

மேல்


நண்ணுறு (1)

நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர் – கம்.யுத்2:16 97/2

மேல்


நண்ணுறும் (1)

நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும்
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – கம்.அயோ:11 100/3,4

மேல்


நண்ப (2)

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/1,2
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/4

மேல்


நண்பகல் (4)

அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின் – கலி 108/36
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/18
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து – அகம் 208/8
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/22

மேல்


நண்பகலும் (1)

இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 25/4

மேல்


நண்பர் (1)

ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3

மேல்


நண்பரின் (1)

நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/3

மேல்


நண்பரும் (1)

கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும் – கம்.யுத்1:2 12/2,3

மேல்


நண்பரை (4)

நாடினார் மட நலார் நவை இலா நண்பரை
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – கம்.சுந்:10 45/3,4
அ பொழுது இராமனும் அருகில் நண்பரை
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – கம்.யுத்1:4 55/1,2
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி – கம்.யுத்3:22 38/1,2
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – கம்.யுத்3:22 183/3

மேல்


நண்பால் (1)

நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – கம்.சுந்:1 56/4

மேல்


நண்பான் (1)

நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – கம்.யுத்3:21 9/4

மேல்


நண்பின் (3)

உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ – புறம் 212/9

மேல்


நண்பினது (1)

நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/12

மேல்


நண்பினர் (1)

பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/5

மேல்


நண்பினன் (1)

இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புறம் 216/6,7

மேல்


நண்பினால் (1)

இன் நிற தேன் இசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – கம்.சுந்:3 37/2,3

மேல்


நண்பினின்றும் (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும்
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – கம்.ஆரண்:4 22/3,4

மேல்


நண்பினேன் (1)

பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன்
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – கம்.அயோ:5 21/3,4

மேல்


நண்பினை (1)

வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – கம்.சுந்:3 23/4

மேல்


நண்பினோர் (1)

இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர்
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/3,4

மேல்


நண்பீர் (2)

தாய் என தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம் – கம்.கிட்:16 53/1
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/3

மேல்


நண்பு (4)

இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் – அகம் 328/7
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – கம்.யுத்1:4 3/3
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – கம்.யுத்1:4 6/1
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – கம்.யுத்2:19 269/4

மேல்


நண்பும் (1)

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் – நற் 160/1

மேல்


நண்பொடும் (1)

நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும்
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கம்.கிட்:8 11/3,4

மேல்


நண்போடும் (1)

பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – கம்.அயோ:13 17/1,2

மேல்


நண்மையன் (1)

நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல – புறம் 380/10,11

மேல்


நணி (15)

நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி – நற் 101/5
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
துறை நணி ஊரனை உள்ளி என் – ஐங் 20/4
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார் – பதி 27/6
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
திரை பொரு முந்நீர் கரை நணி செலினும் – புறம் 154/1
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6
குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/15
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3

மேல்


நணி_நணி (2)

ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6

மேல்


நணி_நணித்து (1)

நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25

மேல்


நணித்து (2)

நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25
நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால் – கம்.யுத்4:35 29/1

மேல்


நணிய (1)

நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5

மேல்


நணியதுவே (1)

சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் – சிறு 202,203

மேல்


நணியர் (1)

நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – கம்.யுத்1:9 42/1

மேல்


நணியரும் (1)

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த – மது 571

மேல்


நணுக (1)

நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – கம்.யுத்2:16 43/1

மேல்


நணுகல் (1)

நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/4

மேல்


நணுகவும் (1)

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் – கம்.பால:23 59/1

மேல்


நணுகாரே (1)

நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – கம்.அயோ:3 43/3,4

மேல்


நணுகி (6)

நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – கம்.ஆரண்:1 30/2,3
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – கம்.சுந்:10 19/3
பகை புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் – கம்.சுந்:12 109/1
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/2,3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/3
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – கம்.யுத்3:20 66/1,2

மேல்


நணுகிற்று (1)

அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கம்.கிட்:10 110/2

மேல்


நணுகினான்-அரோ (2)

நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/3,4
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – கம்.யுத்2:19 33/2,3

மேல்


நணுகு (1)

நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கம்.கிட்:11 97/2

மேல்


நணுகும் (2)

நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – கம்.யுத்1:4 98/3
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – கம்.யுத்3:26 2/1

மேல்


நத்தின் (1)

அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – கம்.சுந்:2 77/4

மேல்


நத்து (1)

நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – கம்.யுத்2:19 38/3

மேல்


நத்தொடு (1)

நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85

மேல்


நதம் (1)

நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – கம்.ஆரண்:1 44/2

மேல்


நதி (20)

நீ உரைத்தி வையை நதி
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/92,93
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – கம்.பால:2 47/3
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – கம்.பால:5 119/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – கம்.பால:8 5/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – கம்.அயோ:1 81/3,4
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும் – கம்.அயோ:7 10/1,2
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – கம்.அயோ:8 30/3
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/4
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – கம்.அயோ:9 36/4
நடந்தனர் காவதம் பலவும் நல் நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் – கம்.ஆரண்:4 1/1,2
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – கம்.ஆரண்:8 13/2
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – கம்.ஆரண்:15 37/2
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கம்.கிட்:10 39/3
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கம்.கிட்:13 31/3
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கம்.கிட்:15 30/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – கம்.சுந்:10 38/1
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – கம்.யுத்2:18 7/1

மேல்


நதி-தோறும் (1)

நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – கம்.அயோ:9 11/2,3

மேல்


நதிக்கு (1)

நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – கம்.பால:9 2/1

மேல்


நதிகள் (3)

குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – கம்.பால:5 43/4
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – கம்.பால:9 10/4
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – கம்.யுத்4:41 22/2

மேல்


நதிகளும் (5)

பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – கம்.பால:5 44/1
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம் – கம்.பால:5 87/3
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – கம்.அயோ:12 46/1
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – கம்.ஆரண்:3 2/2
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – கம்.ஆரண்:16 9/1

மேல்


நதியகத்து (1)

நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – கம்.ஆரண்:6 106/3

மேல்


நதியின் (7)

செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – கம்.அயோ:4 73/4
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – கம்.அயோ:4 129/1
குயின்றன குல மணி நதியின் கூலத்தில் – கம்.அயோ:5 9/1
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான் – கம்.ஆரண்:7 99/2
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 24/3
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – கம்.யுத்4:33 24/3

மேல்


நதியினும் (1)

நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு – கம்.பால:17 9/1

மேல்


நதியும் (1)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும்
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – கம்.பால:5 125/2,3

மேல்


நதியை (1)

நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கம்.கிட்:14 10/4

மேல்


நந்த (13)

நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 12,13
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் அம் வரி வாட – ஐங் 316/1,2
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த
இலங்கு கதிர் திகிரி முந்திசினோரே – பதி 69/16,17
மேவி பரந்து விரைந்து வினை நந்த
தாயிற்றே தண்ணம் புனல் – பரி 6/9,10
பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்த
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த – பரி 7/8,9
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த – பரி 7/9
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த – பரி 7/9
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த
வந்தன்று வையை புனல் – பரி 7/9,10
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து – பரி 23/1,2
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/2,3
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென – கலி 119/7,8
நந்த வானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/2

மேல்


நந்தர் (1)

பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை – அகம் 265/4,5

மேல்


நந்தல் (7)

நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/4
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – கம்.அயோ:5 5/2
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – கம்.அயோ:14 8/1
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – கம்.யுத்1:3 65/3

மேல்


நந்தல்_இல் (5)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – கம்.அயோ:5 5/2
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ – கம்.ஆரண்:10 18/1,2
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – கம்.யுத்1:3 65/3

மேல்


நந்தவனங்களில் (1)

நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – கம்.அயோ:14 14/1

மேல்


நந்தவானத்து (2)

நந்தவானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/1
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – கம்.சுந்:7 55/2

மேல்


நந்தன் (1)

நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/5

மேல்


நந்தன (3)

நந்தன வனம் அல நறை விரி புறவம் – கம்.பால:2 48/4
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – கம்.பால:3 68/1
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – கம்.சுந்:6 11/4

மேல்


நந்தனங்கள் (1)

நந்தனங்கள் கலங்கி நடுங்கவே – கம்.சுந்:6 26/4

மேல்


நந்தனவனங்கள் (1)

மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – கம்.சுந்:13 23/4

மேல்


நந்தனவனத்துள் (1)

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும் – கம்.சுந்:8 15/1

மேல்


நந்தனவனம் (1)

சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – கம்.அயோ:7 7/3

மேல்


நந்தா (6)

அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 247
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் – கம்.அயோ:4 110/2
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர் – கம்.அயோ:14 58/1
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கம்.கிட்:8 11/3
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – கம்.சுந்:4 89/2
நந்தா விளக்கை நறும் தார் இளம் கொழுந்தை – கம்.யுத்1:3 164/2

மேல்


நந்தாத (1)

நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – கம்.ஆரண்:2 16/3

மேல்


நந்தாது (1)

நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – கம்.பால:16 41/3

மேல்


நந்தாமல் (1)

நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – கம்.பால:12 6/3,4

மேல்


நந்தி (10)

நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 192,193
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/2
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
மாரி புறந்தர நந்தி ஆரியர் – அகம் 398/18
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/5,6
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம் – கம்.அயோ:14 138/1
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – கம்.யுத்1:2 106/1

மேல்


நந்திதான் (1)

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – கம்.யுத்1:2 80/2

மேல்


நந்திய (5)

கானம் நந்திய செம் நில பெரு வழி – முல் 97
வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை – பதி 15/27
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/36,37
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள் – கலி 113/1
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4

மேல்


நந்தியம்பதியின் (1)

நந்தியம்பதியின் தலை நாள்-தொறும் – கம்.யுத்4:41 46/1

மேல்


நந்தியம்பதியை (1)

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி – கம்.யுத்4:42 1/1

மேல்


நந்தியாள் (3)

பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/6,7
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/10,11
மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/14,15

மேல்


நந்தியின் (1)

சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கம்.கிட்:13 40/1

மேல்


நந்தின் (3)

பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/6,7
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை – புறம் 266/4

மேல்


நந்தின (1)

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16

மேல்


நந்தினர் (3)

நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார் – கம்.அயோ:4 172/3
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – கம்.அயோ:14 8/1
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ – கம்.யுத்1:2 39/2

மேல்


நந்தினான் (1)

இடை உறு திரு என இந்து நந்தினான்
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை – கம்.பால:19 67/2,3

மேல்


நந்து (6)

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – நற் 280/7
நந்து நாரையொடு செ வரி உகளும் – பதி 23/21
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் – கம்.அயோ:7 7/1
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – கம்.அயோ:7 7/2
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – கம்.அயோ:14 14/1
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – கம்.சுந்:6 35/4

மேல்


நந்து-தொறும் (1)

கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49

மேல்


நந்துக (1)

வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/2,3

மேல்


நந்தும் (3)

அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/6,7
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர் – கம்.பால:2 57/1

மேல்


நந்தும்-கொல்லோ (2)

மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/4,5
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/16,17

மேல்


நந்துவள் (1)

முன்றில் கொளினே நந்துவள் பெரிது என – நற் 236/4

மேல்


நந்நான்கு (1)

குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ – அகம் 400/9,10

மேல்


நம் (331)

அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557
தம் இன்று அமையா நம் நயந்து அருளி – நற் 1/7
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/3
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 63/11
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய – நற் 64/11,12
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி – நற் 65/1
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய – நற் 73/5
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் – நற் 79/5
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/9
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நற் 118/5
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து – நற் 120/8
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய – நற் 129/3
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை – நற் 129/5
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்
பராரை புன்னை சேரி மெல்ல – நற் 145/8,9
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/8,9
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/6
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/3
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – நற் 180/4
தம் அலது இல்லா நம் நயந்து அருளி – நற் 189/1
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நற் 203/7
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் – நற் 208/5
நம் உறு துயரம் களையார் ஆயினும் – நற் 216/4
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் – நற் 226/7
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/4,5
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் – நற் 245/9
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி – நற் 269/5
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம்
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி – நற் 281/8,9
அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/11
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 282/9
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா – நற் 307/8,9
அழியா மரபின் நம் மூதூர் நன்றே – நற் 311/5
ஒன்றே தோழி நம் கானலது பழியே – நற் 311/8
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/8
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
தோலா காதலர் துறந்து நம் அருளார் – நற் 339/1
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/2
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடி பொலிய – நற் 386/8,9
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/11
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் – நற் 395/3
அமைதற்கு அமைந்த நம் காதலர் – குறு 4/3
நம் முன் நாணி கரப்பாடும்மே – குறு 9/8
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே – குறு 13/5
மலை உடை அரும் சுரம் என்ப நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/3,4
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/5
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
வாரார் போல்வர் நம் காதலர் – குறு 103/5
வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே – குறு 111/6,7
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/5
கெடுநரும் உளரோ நம் காதலோரே – குறு 130/5
அம்ம வாழி தோழி நம் ஊர் – குறு 146/1
இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/6
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/4
நம் போல் பசக்கும்-காலை தம் போல் – குறு 183/2
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி – குறு 201/1
இனிய செய்த நம் காதலர் – குறு 202/4
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/6,7
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து – குறு 228/4
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2
இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/6
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ – குறு 284/5
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/8
இரண்டு அறி கள்வி நம் காதலோளே – குறு 312/1
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் – குறு 312/4
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
நடுநாள் வந்து நம் மனை பெயரும் – குறு 321/3
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே – குறு 321/8
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
துணியின் எவனோ தோழி நம் மறையே – குறு 333/6
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம்
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/4,5
தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம் – குறு 349/3
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – குறு 373/8
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4
வாராரோ நம் காதலோரே – குறு 382/6
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி – ஐங் 23/3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 34/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 35/1
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 102/1
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 104/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 202/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 203/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 210/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 222/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 223/1
முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/5
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 224/1
ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 226/1
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/4
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 228/1
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
நம் உறு துயரம் நோக்கி அன்னை – ஐங் 241/1
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/2,3
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/5
தாம் வந்தனர் நம் காதலோரே – ஐங் 270/5
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/5
நீள் இடை அரும் சுரம் என்ப நம்
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/4,5
இறந்தனரோ நம் காதலர் – ஐங் 319/3
அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/5
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348/2,3
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/5
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 357/5
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
கல் கெழு சிறப்பின் நம் ஊர் – ஐங் 396/4
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/5
நம் போல் நயவர புணர்ந்தன – ஐங் 419/3
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446/3,4
தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே – ஐங் 453/5
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/5
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468/5
வந்தனரால் நம் காதலர் – ஐங் 499/4
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை – பரி 25/2
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை – கலி 16/6
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம்
அரும் துயர் களைஞர் வந்தனர் – கலி 29/24,25
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம்
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/14,15
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் – கலி 33/8,9
வாரார் தோழி நம் காதலோரே – கலி 36/11
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/40
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா – கலி 42/11
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/23,24
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர் – கலி 54/16
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம்
கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/29,30
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/4,5
கார குறைந்து கறைப்பட்டு வந்து நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை – கலி 65/7,8
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் – கலி 65/26
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் – கலி 76/16
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 76/20
முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர் – கலி 97/6
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம்
புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/4,5
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம்
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/3,4
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது – கலி 128/4
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/3
இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/18
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/17
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய்_வினை ஆற்று-உற விலங்கின் – அகம் 33/18,19
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் – அகம் 40/9
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த – அகம் 41/11
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/9
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/17,18
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/17,18
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/1
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
இருவேம் நம் படர் தீர வருவது – அகம் 73/10
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் – அகம் 78/11
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
தாழ் இரும் கூந்தல் நம் காதலி – அகம் 87/15
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் – அகம் 88/6,7
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – அகம் 114/7
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/7
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே – அகம் 155/3,4
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/7
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் – அகம் 183/3
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து – அகம் 185/3
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் – அகம் 187/5
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி – அகம் 210/7
தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/8
அமரும் நம் வயினதுவே நமர் என – அகம் 214/8
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
செறி தொடி முன்கை நம் காதலி – அகம் 225/16
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
நம் இன்று ஆயினும் முடிக வல்லென – அகம் 229/9
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/11
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே – அகம் 243/15
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் – அகம் 255/10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை – அகம் 264/11
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து – அகம் 265/9
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – அகம் 272/19
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர் – அகம் 273/5
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் – அகம் 273/7
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/8
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய – அகம் 275/13
வாரார் தோழி நம் காதலோரே – அகம் 277/20
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அகம் 278/10
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்
மணவா முன்னும் எவனோ தோழி – அகம் 290/10,11
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/24
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/13
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/20
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக – அகம் 302/12
அறவர் அல்லர் நம் அருளாதோர் என – அகம் 304/19
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/20
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் – அகம் 311/5
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அகம் 311/14
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய – அகம் 313/8
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து – அகம் 317/21
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர் – அகம் 330/4
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/18,19
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் – அகம் 359/3
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது – அகம் 359/6,7
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே – அகம் 360/19
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/9
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் – அகம் 378/18
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய – அகம் 379/1
அம்ம வாழி தோழி நம் மலை – அகம் 388/1
கானல் அல்கிய நம் களவு அகல – அகம் 400/3
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல் – புறம் 308/8
வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/11
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – கம்.பால:5 124/2
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும் செல்க முந்து எனா – கம்.பால:14 7/2,3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
நம் குல குரவர்கள் நவையின் நீங்கினார் – கம்.அயோ:1 16/1
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – கம்.அயோ:1 63/1
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – கம்.அயோ:1 66/2
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – கம்.அயோ:3 100/2
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – கம்.அயோ:4 14/4
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – கம்.அயோ:4 69/3,4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – கம்.அயோ:4 70/4
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – கம்.அயோ:4 146/3
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – கம்.அயோ:4 183/4
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை – கம்.அயோ:4 188/1
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர் – கம்.அயோ:14 41/1
மேய நம் குல தருமம் மேவினேன் – கம்.அயோ:14 106/2
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/3
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – கம்.ஆரண்:7 73/2
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம்
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – கம்.ஆரண்:11 53/1,2
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – கம்.ஆரண்:13 90/3
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம்
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – கம்.ஆரண்:15 7/3,4
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 15/4
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை – கம்.கிட்:10 18/1
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கம்.கிட்:11 2/3,4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/4
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கம்.கிட்:12 35/1
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கம்.கிட்:16 4/4
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கம்.கிட்:16 10/3
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கம்.கிட்:16 14/1
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம்
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/3,4
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – கம்.சுந்:4 91/1
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – கம்.சுந்:7 11/2
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/4
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – கம்.சுந்:14 16/2
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – கம்.யுத்1:2 20/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/4
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – கம்.யுத்1:2 33/4
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – கம்.யுத்1:2 35/3
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – கம்.யுத்1:2 36/1
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – கம்.யுத்1:2 52/4
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – கம்.யுத்1:2 63/4
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – கம்.யுத்1:2 85/4
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – கம்.யுத்1:2 94/2
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – கம்.யுத்1:2 96/3
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – கம்.யுத்1:2 98/3
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி – கம்.யுத்1:2 106/3
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – கம்.யுத்1:3 50/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/3
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – கம்.யுத்1:4 3/3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/3
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார் – கம்.யுத்1:4 35/3,4
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – கம்.யுத்1:4 49/4
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – கம்.யுத்1:4 61/3
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – கம்.யுத்1:4 65/3
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – கம்.யுத்1:4 87/4
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/2
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம்
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – கம்.யுத்1:9 14/1,2
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/2
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – கம்.யுத்1:9 48/3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – கம்.யுத்1:9 66/2
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – கம்.யுத்1:9 68/2
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – கம்.யுத்1:9 80/2
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:10 7/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/2
பட சிதைந்தது நம் படை என்றனர் – கம்.யுத்2:15 83/4
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – கம்.யுத்2:16 6/3
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – கம்.யுத்2:16 15/3
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – கம்.யுத்2:16 33/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – கம்.யுத்2:16 84/3
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது – கம்.யுத்2:16 107/3
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/3
நன்று நம் படை நாற்பது வெள்ளமும் – கம்.யுத்2:19 157/3
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – கம்.யுத்2:19 194/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – கம்.யுத்3:22 78/3
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – கம்.யுத்3:22 86/2
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – கம்.யுத்3:22 214/1
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – கம்.யுத்3:24 35/4
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – கம்.யுத்3:24 69/1
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – கம்.யுத்3:24 111/4
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – கம்.யுத்3:26 2/1
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – கம்.யுத்3:26 8/4
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – கம்.யுத்3:26 31/2
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம்
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – கம்.யுத்3:26 94/1,2
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல் – கம்.யுத்3:30 36/3
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம்
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/1,2
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – கம்.யுத்3:31 177/4
அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி – கம்.யுத்4:35 35/3
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – கம்.யுத்4:37 60/3
சென்று தா நம் தேவியை சீரொடும் – கம்.யுத்4:40 24/4
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம்
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – கம்.யுத்4:41 4/2,3

மேல்


நம்-கண் (2)

இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென – அகம் 153/6,7
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2

மேல்


நம்-தம் (3)

வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – கம்.யுத்2:15 147/2
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – கம்.யுத்3:26 45/1
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – கம்.யுத்3:26 66/4

மேல்


நம்-தமக்கு (2)

எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – கம்.அயோ:10 23/2
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/4

மேல்


நம்-பால் (8)

பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான் – கம்.ஆரண்:14 50/1,2
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால்
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கம்.கிட்:2 34/1,2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – கம்.சுந்:14 49/1,2
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால்
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/3,4
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால்
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/1,2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – கம்.யுத்1:9 72/1

மேல்


நம்-பொருட்டு (1)

சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – கம்.யுத்1:2 111/3

மேல்


நம்-மேல் (2)

குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல்
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – கம்.யுத்3:26 71/3,4
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1

மேல்


நம்-வயின் (32)

நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து – நற் 59/7
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி – நற் 88/6
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/6
அம்ம வாழி தோழி நம்-வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/1,2
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின்
வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/6,7
இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/6,7
வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என – நற் 273/3,4
நம்-வயின் வருந்தும் நன்_நுதல் என்பது – நற் 303/7
பின்னிலை முனியா நம்-வயின்
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/9,10
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின்
வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/3,4
இமைப்பு வரை அமையா நம்-வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/6,7
வெம் முலை அடைய முயங்கி நம்-வயின்
திருந்து இழை பணை தோள் ஞெகிழ – ஐங் 39/2,3
அம்ம வாழி தோழி நம்-வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை – ஐங் 335/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/1,2
பகலும் நம்-வயின் அகலான் ஆகி – அகம் 50/5
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13
நம்-வயின் புரிந்த கொள்கை – அகம் 154/14
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி – அகம் 169/8
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/9,10
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/8
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/12,13
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/5
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக – அகம் 297/3
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின்
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/4,5
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின்
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/1,2
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது – அகம் 356/16
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – கம்.யுத்1:4 68/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – கம்.யுத்1:4 72/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – கம்.யுத்3:20 9/2

மேல்


நம்-வயினானே (1)

ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/9

மேல்


நம்ப (7)

நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/4
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – கம்.யுத்2:18 203/4
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – கம்.யுத்2:19 180/1
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – கம்.யுத்3:29 50/2
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/4
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – கம்.யுத்3:31 24/1,2

மேல்


நம்பற்கு (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – கம்.யுத்2:16 129/1

மேல்


நம்பன் (2)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – கம்.பால:1 3/2
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன்
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – கம்.யுத்2:15 220/2,3

மேல்


நம்பனே (1)

நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – கம்.சுந்:4 84/3

மேல்


நம்பனை (2)

அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/4

மேல்


நம்பி (37)

சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும் – நற் 175/7,8
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே – நற் 180/5
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு – நற் 378/10,11
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை – அகம் 117/3
மாய பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் – அகம் 146/9,10
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/3,4
ஏதிலாளன் காதல் நம்பி
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 275/10,11
வாயார நின் இசை நம்பி
சுடர் சுட்ட சுரத்து ஏறி – புறம் 136/17,18
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார் – கம்.அயோ:3 69/2
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – கம்.அயோ:4 137/3
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – கம்.அயோ:6 11/2
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – கம்.அயோ:6 12/1,2
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – கம்.அயோ:6 38/4
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – கம்.அயோ:12 22/1
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/3,4
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா – கம்.ஆரண்:7 12/2
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கம்.கிட்:6 15/2
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/2
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கம்.கிட்:9 4/3
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – கம்.சுந்:2 63/2
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – கம்.சுந்:12 112/1
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – கம்.சுந்:14 6/3
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – கம்.யுத்1:9 23/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – கம்.யுத்1:14 10/1
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/2
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – கம்.யுத்2:18 271/2
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – கம்.யுத்2:19 79/3
நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – கம்.யுத்3:20 12/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – கம்.யுத்3:24 8/2
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – கம்.யுத்4:38 9/3
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/3,4

மேல்


நம்பி-தன் (3)

நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – கம்.அயோ:3 94/2
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – கம்.ஆரண்:6 15/1,2
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – கம்.யுத்3:28 67/2

மேல்


நம்பிக்கு (1)

நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – கம்.யுத்2:18 11/4

மேல்


நம்பிமீர் (1)

நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர்
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – கம்.ஆரண்:13 47/1,2

மேல்


நம்பிய (1)

நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/17,18

மேல்


நம்பியர் (1)

நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – கம்.யுத்1:2 47/2

மேல்


நம்பியரில் (1)

நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து – கம்.கிட்:3 7/1

மேல்


நம்பியும் (4)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – கம்.அயோ:13 30/1
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும்
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல் – கம்.யுத்1:4 15/1,2
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – கம்.யுத்3:27 100/4
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி – கம்.யுத்4:42 1/1

மேல்


நம்பியே (1)

நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/3

மேல்


நம்பியை (9)

வந்த நம்பியை தம்பி-தன்னொடும் – கம்.பால:6 18/1
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – கம்.பால:13 43/1
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய – கம்.பால:23 80/1,2
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி – கம்.அயோ:1 47/2
நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல் – கம்.அயோ:2 91/1
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை
புல்லுதியோ என பொருமி பொங்கினாள் – கம்.ஆரண்:13 49/3,4
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கம்.கிட்:2 34/1
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – கம்.யுத்2:16 43/1
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – கம்.யுத்3:27 72/3

மேல்


நம்பியோ (1)

நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – கம்.யுத்2:17 78/3

மேல்


நம்பீ (1)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/2,3

மேல்


நம்புண்டல் (1)

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10

மேல்


நம்புதல் (1)

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1

மேல்


நம்பும்-குரையர் (1)

கொன்னும் நம்பும்-குரையர் தாமே – நற் 208/7

மேல்


நம்மனோர்க்கு (1)

நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/3,4

மேல்


நம்மனோர்க்கே (1)

ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 402,403

மேல்


நம்மால் (3)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/1,2
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – கம்.யுத்2:16 27/3

மேல்


நம்மிடை (2)

மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய – நற் 136/5
பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – கம்.யுத்3:31 75/4

மேல்


நம்மில் (1)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – கம்.ஆரண்:11 15/3

மேல்


நம்மின் (4)

தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்கு உற்றமை கூறி கானல் – நற் 245/9,10
விழுமியம் பெரியம் யாமே நம்மின்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என – புறம் 78/5,6
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – கம்.அயோ:4 102/4
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/3

மேல்


நம்மினும் (9)

பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/9
அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/7,8
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே – குறு 331/8
நம்மினும் விரையும் என்ப – ஐங் 467/4
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் – கலி 28/22,23
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல் – அகம் 53/14,15
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே – அகம் 265/23
நம்மினும் தான் தலைமயங்கிய – அகம் 284/12
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் – அகம் 381/13

மேல்


நம்முடை (1)

நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – கம்.யுத்1:2 89/2

மேல்


நம்மும் (1)

வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் – அகம் 364/11

மேல்


நம்முழை (1)

உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – கம்.யுத்1:4 79/4

மேல்


நம்முள் (5)

எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/35
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/35
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள்
குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/14,15
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின் – கம்.யுத்3:31 185/1

மேல்


நம்முளே (1)

சூழும்-கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/18

மேல்


நம்முன் (1)

எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – கம்.அயோ:13 38/3

மேல்


நம்மே (3)

நம்மே போலும் மம்மர்த்து ஆகி – குறு 310/3
மறந்தனரோ தில் மறவா நம்மே – ஐங் 319/4
விட்டு சென்றனர் நம்மே
தட்டை தீயின் ஊர் அலர் எழவே – ஐங் 340/3,4

மேல்


நம்மை (23)

நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக – குறு 317/5
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/69,70
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/9,10
தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொன் முரண் முதலாக – கலி 137/14,15
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/19,20
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – கம்.ஆரண்:10 150/3,4
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கம்.கிட்:9 14/1
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/3,4
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/4
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – கம்.சுந்:9 65/1
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – கம்.சுந்:12 110/2
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – கம்.யுத்1:2 92/3,4
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – கம்.யுத்1:2 106/4
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – கம்.யுத்1:4 80/2
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – கம்.யுத்1:10 22/4
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – கம்.யுத்1:13 11/3,4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – கம்.யுத்2:19 174/3
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – கம்.யுத்3:24 16/2
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – கம்.யுத்3:26 94/2,3
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/3
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – கம்.யுத்3:31 74/2
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால் – கம்.யுத்3:31 176/2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1

மேல்


நம்மையோ (3)

நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/10
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/14
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/18

மேல்


நம்மொடு (31)

வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/5,6
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/8
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – நற் 135/9
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – நற் 138/5,6
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு
புணர்ந்தனன் போல உணர கூறி – நற் 145/5,6
காதல் நம்மொடு நீங்கா மாறே – நற் 231/9
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/1,2
அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/1,2
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை – குறு 264/3,4
கான நீள் இடை தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் – குறு 347/4,5
அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/1,2
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு
மறுதருவது-கொல் தானே செறி தொடி – ஐங் 329/2,3
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு – அகம் 65/8
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே – அகம் 70/5
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப – அகம் 79/9
நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/13
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது – அகம் 106/6
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி – அகம் 121/9,10
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின் – அகம் 131/13,14
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல – அகம் 144/9,10
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு
புதுவது வந்த காவிரி – அகம் 166/13,14
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/1,2
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி – அகம் 228/5
குறு நெடும் புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த – அகம் 239/13,14
செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் – அகம் 242/6
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே – அகம் 250/13,14
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர் – அகம் 285/13,14
வெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/18,19
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு – அகம் 345/11
நம்மொடு நன் மொழி நவிலும் – அகம் 353/22

மேல்


நம்மோடு (7)

பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/4
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி – குறு 340/2
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய – ஐங் 115/2
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே – ஐங் 164/4
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3
சிலவே நம்மோடு உசாவும் அன்றில் – கலி 137/4
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – கம்.யுத்4:38 9/3,4

மேல்


நம (1)

இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4

மேல்


நமக்கு (46)

பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 204
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 24
இன்னும் வருவதாக நமக்கு என – மலை 354
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ – குறு 93/2,3
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/1,2
நமக்கு உரைத்தோரும் தாமே – குறு 135/3
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று – குறு 266/1
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/5,6
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/19
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி 101/44
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/24,25
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/8
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த – அகம் 98/2
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என – அகம் 131/5
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/11
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/13
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய – அகம் 347/7
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – கம்.அயோ:4 102/2
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – கம்.ஆரண்:10 48/2
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கம்.கிட்:3 12/2
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கம்.கிட்:10 100/2
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – கம்.யுத்1:2 33/2
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – கம்.யுத்1:2 93/1
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – கம்.யுத்1:4 72/4
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – கம்.யுத்1:4 92/3,4
பந்தனை செய்குதல் பணி நமக்கு என – கம்.யுத்1:8 2/3
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – கம்.யுத்1:9 42/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – கம்.யுத்2:16 119/2
நன்று இது அன்று நமக்கு எனா – கம்.யுத்2:16 121/1
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – கம்.யுத்3:31 29/1

மேல்


நமக்கும் (3)

நமக்கும் அரிய ஆயின அமை தோள் – நற் 352/10
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – கம்.அயோ:10 1/1

மேல்


நமக்கே (10)

அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும் – நற் 285/8,9
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/6,7
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/5
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/15
நமக்கே எவ்வம் ஆகின்று – அகம் 243/14
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9

மேல்


நமது (2)

ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – கம்.யுத்4:37 88/3

மேல்


நமர் (11)

நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/10
நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை – கலி 39/32
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 76/20
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
அமரும் நம் வயினதுவே நமர் என – அகம் 214/8
நாள் இடைப்படாமை வருவர் நமர் என – அகம் 333/14
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
அதனால் நமர் என கோல் கோடாது – புறம் 55/13
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – கம்.சுந்:8 50/3
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – கம்.யுத்1:2 57/3
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – கம்.யுத்3:24 74/3

மேல்


நமர்-மன் (1)

நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5

மேல்


நமர்கட்கு (1)

என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1

மேல்


நமரங்காள் (7)

நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/4
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – கம்.யுத்4:33 9/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/4
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – கம்.யுத்4:33 14/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/4

மேல்


நமரும் (2)

இளையரும் சூடி வந்தனர் நமரும்
விரி உளை நன் மா கடைஇ – நற் 367/10,11
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/17,18

மேல்


நமரே (7)

இரலை மானையும் காண்பர்-கொல் நமரே
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை – குறு 183/4,5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
உரிமை செப்பினர் நமரே விரி அலர் – குறு 351/5
செல்வாம் தோழி நல்கினர் நமரே – குறு 369/4
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் – அகம் 221/4

மேல்


நமன் (4)

கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – கம்.ஆரண்:15 17/3,4
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – கம்.யுத்1:13 19/4
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – கம்.யுத்2:18 117/4

மேல்


நமன்-தனொடு (1)

தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – கம்.ஆரண்:10 48/1

மேல்


நமன்-தானும் (1)

வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2

மேல்


நமனாய் (1)

நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/4

மேல்


நமனார் (5)

அறியாரோ நமனார் அது அன்று எனின் – கம்.கிட்:8 6/3
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார்
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – கம்.யுத்1:3 17/3,4
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் – கம்.யுத்2:18 36/3
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார்
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – கம்.யுத்2:18 155/3,4
புக்கார் நமனார் உறை தென் புலமே – கம்.யுத்3:27 30/4

மேல்


நமனுக்கு (1)

ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – கம்.சுந்:10 26/4

மேல்


நமனுக்கும் (1)

நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/4

மேல்


நமனுடை (1)

பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – கம்.யுத்3:23 32/4

மேல்


நமனும் (4)

தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – கம்.சுந்:8 18/2
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – கம்.யுத்2:15 148/3
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – கம்.யுத்3:22 42/4
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – கம்.யுத்3:31 164/4

மேல்


நமனே (1)

முடியாய் நமனே முறையோ முறையோ – கம்.யுத்3:23 12/2

மேல்


நமனை (2)

உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – கம்.யுத்1:5 62/3
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – கம்.யுத்2:16 301/3

மேல்


நமித்திரர் (1)

நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – கம்.பால:5 88/1

மேல்


நமை (6)

பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – கம்.அயோ:4 129/2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – கம்.அயோ:6 31/4
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – கம்.அயோ:6 32/2
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கம்.கிட்:10 38/1
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – கம்.சுந்:3 55/2
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – கம்.யுத்1:2 106/1

மேல்


நமோ (2)

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – கம்.யுத்1:3 42/4

மேல்


நய (9)

நன் நலம் நய வரவு உடையை – ஐங் 365/4
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
நய_தகு மரபின் விய_தகு குமர – பரி 9/82
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
திரு நய_தக்க வயல் – பரி 23/17
நய_தகு நல்லாளை கூடுமா கூடும் – பரி 24/42
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே – புறம் 342/5
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/4
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – கம்.யுத்1:14 8/2

மேல்


நய_தக்க (2)

திரு நய_தக்க வயல் – பரி 23/17
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே – புறம் 342/5

மேல்


நய_தகவே (1)

பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4

மேல்


நய_தகு (3)

நய_தகு மரபின் விய_தகு குமர – பரி 9/82
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
நய_தகு நல்லாளை கூடுமா கூடும் – பரி 24/42

மேல்


நயக்கமாட்டேன் (1)

நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/2,3

மேல்


நயக்கல்-பாலதோ (2)

நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கம்.கிட்:16 12/4
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – கம்.யுத்1:4 60/4

மேல்


நயக்கல்-பாலார் (1)

பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – கம்.யுத்3:27 164/4

மேல்


நயக்கிலாய் (1)

நன்று அது நாயக நயக்கிலாய் எனின் – கம்.யுத்2:16 82/3

மேல்


நயக்கும் (3)

கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவன் காணின் முன் நின்று – குறு 296/4,5
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – கம்.பால:6 25/2
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – கம்.சுந்:2 166/4

மேல்


நயத்தலின் (1)

நயத்தலின் சிறந்த எம் அடியுறை – பரி 9/84

மேல்


நயத்தால் (1)

நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – கம்.யுத்1:2 50/1,2

மேல்


நயத்தி (1)

நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/3,4

மேல்


நயத்தியோ (1)

நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – கம்.அயோ:4 186/2

மேல்


நயத்தின் (1)

கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/3,4

மேல்


நயத்தினை (1)

நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – கம்.யுத்2:16 35/1

மேல்


நயத்து (1)

நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – ஐங் 273/4

மேல்


நயந்த (17)

நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு – சிறு 126
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/6
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் – நற் 66/6
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப – நற் 375/4,5
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே – குறு 347/6
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை – ஐங் 46/2
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – ஐங் 161/4
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே – ஐங் 386/2
நயந்த காதலி தழீஇ பாணர் – ஐங் 407/1
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த
இன்_நகை தீதோ இலேன் – கலி 89/10,11
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அகம் 21/24
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர் – அகம் 259/15,16
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – கம்.சுந்:3 36/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த – கம்.யுத்4:35 16/1,2

மேல்


நயந்தது (1)

நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – கம்.யுத்2:18 186/4

மேல்


நயந்தனம் (1)

யாம் நின் நயந்தனம் எனினும் எம் – ஐங் 275/4

மேல்


நயந்தனன் (6)

மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/8
நயந்தனன் கொண்ட கேண்மை – குறு 264/4
புகர் இன்று நயந்தனன் போலும் – ஐங் 286/4
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/44
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – கம்.அயோ:8 24/1
நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள் – கம்.கிட்:14 57/2

மேல்


நயந்தனிர் (2)

நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே – சிறு 269
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது – மலை 559

மேல்


நயந்தனென் (1)

என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4

மேல்


நயந்தனை (5)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
நன் மலை நாட நயந்தனை அருளாய் – நற் 257/7
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/2
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி – கலி 21/6
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி – அகம் 259/12

மேல்


நயந்தார் (2)

தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீற சிதைந்து நெருநையின் – கலி 91/3,4
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – கம்.பால:21 38/1

மேல்


நயந்தார்க்கோ (1)

நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13

மேல்


நயந்தாள் (1)

நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள் – கம்.பால:17 26/1

மேல்


நயந்தான் (3)

நாயகனும் அது செய்ய நயந்தான் – கம்.பால:8 10/4
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான்
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – கம்.ஆரண்:8 18/3,4
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான்
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – கம்.யுத்1:5 76/1,2

மேல்


நயந்திசினோரும் (1)

நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும்
துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும் – பெரும் 425,426

மேல்


நயந்திசினோரே (1)

நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15

மேல்


நயந்திலன் (1)

பொருள் நயந்திலன் போகின்றதே இவன் – கம்.பால:21 34/2

மேல்


நயந்தினை (1)

வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி – புறம் 161/22

மேல்


நயந்து (81)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 144
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த – மது 571
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த – குறி 148
தம் இன்று அமையா நம் நயந்து அருளி – நற் 1/7
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/3
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் – நற் 104/7
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/7
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/3
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின் – நற் 176/1,2
தம் அலது இல்லா நம் நயந்து அருளி – நற் 189/1
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/7,8
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் – குறு 116/1
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/4,5
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/2,3
நல் அகம் நயந்து தான் உயங்கி – குறு 346/7
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/3
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் – ஐங் 175/1
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து
நன் மனை அரும் கடி அயர – ஐங் 292/3,4
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் – ஐங் 309/3
நீ நயந்து உறையப்பட்டோள் – ஐங் 370/3
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
நல் தோள் நயந்து பாராட்டி – ஐங் 385/5
கார் நயந்து எய்தும் முல்லை அவர் – ஐங் 454/3
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங் 454/4
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு – பதி 23/11
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ – பதி 55/2
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/28
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/14
தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் – கலி 20/3
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் – கலி 28/2
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப – கலி 44/7
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர் – கலி 112/8
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/13
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
நயந்து நலம் சிதைத்தான் – கலி 142/46
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/64
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக – அகம் 21/7
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே – அகம் 96/9,10
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து – அகம் 151/1
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/1,2
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி – அகம் 198/3
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ – அகம் 222/7
முல்லை நறு மலர் தாது நயந்து ஊத – அகம் 234/13
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் – அகம் 302/7
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை – அகம் 307/5,6
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/19
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/3,4
பொன் நயந்து அருள் இலை ஆகி – அகம் 355/13
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/16,17
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/10
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ – அகம் 376/10,11
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய – அகம் 379/1
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/16,17
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகல – அகம் 400/2,3
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/3
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் – புறம் 144/11
நன் நாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ – புறம் 146/4,5
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் – புறம் 163/1
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் – புறம் 163/1
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/3
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என – புறம் 397/11,12
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – கம்.பால:9 15/3
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – கம்.பால:12 15/3
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – கம்.பால:17 7/1
நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கம்.கிட்:3 7/1,2
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கம்.கிட்:17 9/2
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – கம்.சுந்:14 52/2
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ – கம்.யுத்1:2 49/3
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – கம்.யுத்1:4 68/3
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – கம்.யுத்1:4 76/4
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/2
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – கம்.யுத்2:16 35/1

மேல்


நயந்தும் (1)

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும் – பட் 113,114

மேல்


நயந்துள (1)

நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/3,4

மேல்


நயந்தே (2)

சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/5
ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே – பதி 15/40

மேல்


நயந்தேனே (1)

அன்பு இலாளன் அறிவு நயந்தேனே – அகம் 260/15

மேல்


நயந்தோயே (2)

நறு மலர் வள்ளி பூ நயந்தோயே
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை – பரி 14/22,23
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13

மேல்


நயந்தோர் (8)

நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 424
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர்
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 549,550
நயந்தோர் புன்கண் தீர்க்கும் – குறு 342/6
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க – ஐங் 37/2
திண் தேர் கொண்கனை நயந்தோர்
பண்டை தம் நலம் பெறுபவோ மற்றே – ஐங் 137/2,3
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/15
மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள் தன்னைமாரே – புறம் 345/11,12
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – கம்.யுத்2:19 210/3

மேல்


நயந்தோர்க்கு (2)

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு
தேர் ஈயும் வண் கையவன் – கலி 42/20,21

மேல்


நயந்தோர்க்கே (1)

வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – நற் 283/8

மேல்


நயந்தோரே (1)

மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே – நற் 315/12

மேல்


நயந்தோள் (8)

புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே – நற் 121/5
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/9
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள்
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/3,4
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணே – ஐங் 266/4
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/4

மேல்


நயப்பது (1)

நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – கம்.பால:7 41/3

மேல்


நயப்பு (4)

பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் – குறு 219/1
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – கம்.சுந்:2 176/3

மேல்


நயப்புறு (1)

நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – கம்.ஆரண்:7 46/4

மேல்


நயப்புறுதல் (1)

தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் – கம்.யுத்1:2 48/3

மேல்


நயம் (21)

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி – மது 217
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 650
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/7
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/18
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே – கலி 59/26
நயம் தலை மாறுவார் மாறுக மாறா – கலி 80/1
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் – கலி 142/4
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான் – அகம் 126/14
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது – அகம் 333/15
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/13
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி – புறம் 145/6
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/2
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – கம்.அயோ:11 102/3
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/4
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/4
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – கம்.யுத்2:16 1/2

மேல்


நயம்_இல் (1)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – கம்.அயோ:11 102/3

மேல்


நயம்படு (1)

நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து – ஐங் 407/2

மேல்


நயவ (1)

அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/24

மேல்


நயவந்து (2)

நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து
கேள்வி அந்தணர் கடவும் – கலி 36/24,25
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31

மேல்


நயவர் (1)

நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 248

மேல்


நயவர (5)

நல் தளிர் நயவர நுடங்கும் – நற் 86/8
நம் போல் நயவர புணர்ந்தன – ஐங் 419/3
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவர
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து – பதி 81/29,30
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/11,12
செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19

மேல்


நயவரவு (1)

நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31

மேல்


நயவரு (7)

நயவரு குரல பல்லி – நற் 333/11
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/75
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் – பரி 19/67
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள் – கலி 113/1
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் – அகம் 335/17
நன்மை நிறைந்த நயவரு பாண – புறம் 308/3

மேல்


நயவரும் (4)

மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/3
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் – நற் 313/7
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை – ஐங் 88/1
நன்றே கானம் நயவரும் அம்ம – அகம் 99/10

மேல்


நயவன் (1)

நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6

மேல்


நயவா (1)

நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4

மேல்


நயவாய் (1)

நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/4

மேல்


நயவார் (1)

நல்கார் நயவார் ஆயினும் – குறு 60/5

மேல்


நயவான் (1)

இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – கம்.யுத்2:19 244/2,3

மேல்


நயவினர் (1)

வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1

மேல்


நயவேல் (1)

நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4

மேல்


நயன் (22)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
நயன் இன்மையின் பயன் இது என்னாது – நற் 75/1
நயன் இல் மாக்களொடு கெழீஇ – நற் 90/11
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/6
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/4
நயன் உடைமையின் வருதி இவள் தன் – குறு 324/4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க – கலி 8/1
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால் – கலி 125/6
நனவின் வாரா நயன் இலாளனை – கலி 128/8
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/4
நயன் அற துறத்தல் வல்லியோரே – அகம் 398/15
நனி பேதையே நயன் இல் கூற்றம் – புறம் 227/1
நையுறு சிந்தையள் நயன் வாரியின் – கம்.சுந்:4 96/1
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – கம்.யுத்2:16 122/4
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1

மேல்


நயன (4)

நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும் கதிரோன் – கம்.பால:9 2/1,2
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – கம்.பால:9 18/1
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் – கம்.பால:10 40/2
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – கம்.யுத்3:25 7/3

மேல்


நயனங்கள் (9)

கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – கம்.பால:19 21/1
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – கம்.அயோ:11 45/2
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி – கம்.ஆரண்:5 4/1
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப – கம்.ஆரண்:10 47/2
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய – கம்.ஆரண்:13 93/1
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கம்.கிட்:1 9/3
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/4
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால் – கம்.யுத்2:16 275/3
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – கம்.யுத்2:19 245/1

மேல்


நயனங்களை (1)

நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – கம்.அயோ:7 3/2

மேல்


நயனத்தவன் (1)

ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9

மேல்


நயனத்தார்-மாட்டு (1)

உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – கம்.பால:22 20/3

மேல்


நயனத்தார்களும் (1)

நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – கம்.ஆரண்:7 45/4

மேல்


நயனத்தாள் (2)

கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – கம்.அயோ:2 47/3
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – கம்.சுந்:2 79/2,3

மேல்


நயனத்தான் (2)

தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – கம்.அயோ:8 31/2,3
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/3

மேல்


நயனத்தான்-பால் (1)

புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – கம்.சுந்:2 225/3

மேல்


நயனத்தின் (1)

அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கம்.கிட்:10 4/2

மேல்


நயனத்து (2)

துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – கம்.யுத்1:4 141/4
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – கம்.யுத்1:9 19/2

மேல்


நயனம் (19)

கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/3
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – கம்.பால:13 43/1
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம்
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – கம்.அயோ:4 74/1,2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – கம்.அயோ:6 31/4
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – கம்.ஆரண்:3 46/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – கம்.ஆரண்:6 5/2
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – கம்.ஆரண்:12 62/1
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – கம்.ஆரண்:14 82/4
நயனம் நன்கு இமையார் துயிலார் நனி – கம்.கிட்:13 19/1
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/2
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய் – கம்.சுந்:3 133/1,2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – கம்.சுந்:4 83/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – கம்.யுத்2:16 4/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – கம்.யுத்2:19 255/2
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – கம்.யுத்2:19 283/2
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/2

மேல்


நயனமும் (3)

கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/4
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – கம்.ஆரண்:10 89/3
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய – கம்.யுத்2:15 214/3

மேல்


நயனியர் (1)

நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் – கம்.அயோ:14 11/3

மேல்


நயனும் (2)

நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் – நற் 160/1
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் – கலி 130/1

மேல்


நரக (1)

நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – கம்.சுந்:12 40/2

மேல்


நரகத்தார் (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – கம்.யுத்4:38 9/3

மேல்


நரகத்திடை (1)

வையம் மா நரகத்திடை வைகுமோ – கம்.அயோ:7 25/4

மேல்


நரகத்து (3)

தீ எரி நரகத்து கடிது செல்க யான் – கம்.அயோ:11 99/4
வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே – கம்.அயோ:11 101/4
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – கம்.யுத்1:12 2/1

மேல்


நரகதர்க்கு (1)

நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர் – கம்.அயோ:14 16/1

மேல்


நரகதில் (1)

போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/4

மேல்


நரகம் (9)

நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – கம்.அயோ:14 108/2
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – கம்.ஆரண்:13 13/3
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – கம்.சுந்:2 14/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – கம்.யுத்1:2 92/3
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – கம்.யுத்1:3 37/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – கம்.யுத்1:9 37/3
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – கம்.யுத்2:16 35/4
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4

மேல்


நரகமும் (4)

நாமம் இல்லை நரகமும் இல்லையே – கம்.அயோ:2 29/4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/4
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – கம்.சுந்:12 125/4
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – கம்.யுத்3:27 175/4

மேல்


நரகன் (1)

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே – கம்.ஆரண்:13 46/2

மேல்


நரகிடை (1)

மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – கம்.அயோ:11 100/4

மேல்


நரகில் (4)

தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய – கம்.கிட்:14 21/3
மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – கம்.யுத்1:4 114/4
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – கம்.யுத்2:17 40/4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/2

மேல்


நரகின் (4)

வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான் – கம்.அயோ:11 104/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/4
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – கம்.அயோ:14 74/2
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – கம்.யுத்2:16 140/4

மேல்


நரகினர் (1)

நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – கம்.ஆரண்:10 11/3

மேல்


நரகினின் (1)

பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/4

மேல்


நரகினை (1)

நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கம்.கிட்:11 94/4

மேல்


நரகு (4)

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/4
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – கம்.யுத்3:27 172/1

மேல்


நரகையும் (1)

வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – கம்.ஆரண்:15 16/4

மேல்


நரகோ (1)

தெருளா வினை தீயவர் சேர் நரகோ
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ – கம்.பால:23 9/1,2

மேல்


நரசிங்கம் (3)

வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – கம்.யுத்3:22 120/2

மேல்


நரசிங்கமும் (1)

அன்றியும் நரசிங்கமும் ஆடக – கம்.யுத்4:37 26/3

மேல்


நரந்த (5)

நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே – பரி 16/15
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
நரந்த பல் காழ் கோதை சுற்றிய – புறம் 302/4
நரந்த நறை குழல் நங்கையும் நாமும் – கம்.பால:13 29/3
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கம்.கிட்:3 30/3

மேல்


நரந்தம் (10)

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – குறு 52/3
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் – பதி 11/22
நளி இரும் சோலை நரந்தம் தாஅய் – பரி 7/11
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – அகம் 266/4
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/8
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – கம்.பால:1 13/2
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து – கம்.சுந்:2 161/1

மேல்


நரந்தமும் (1)

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – பொரு 238

மேல்


நரந்தை (1)

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4

மேல்


நரபாலரை (1)

பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – கம்.பால:24 21/3

மேல்


நரம்பிடை (1)

வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை – கம்.ஆரண்:10 13/3

மேல்


நரம்பின் (34)

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 17,18
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 34,35
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி – சிறு 227,228
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 15,16
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 181,182
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி – மது 217
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 147
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் – பட் 254
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின் – மலை 23,24
தீம் தொடை நரம்பின் இமிரும் – நற் 17/11
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – நற் 35/5
கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/8
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/8,9
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/8,9
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் – நற் 380/7
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய – பதி 41/1
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி – பதி 57/7,8
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் – பதி 65/14
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் – கலி 33/22
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே – அகம் 142/26
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – அகம் 317/13
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/6
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/15
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப – புறம் 135/5,6
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் – புறம் 164/11
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/6
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/1,2
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/5
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – கம்.பால:9 7/3
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – கம்.பால:10 8/1
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை – கம்.பால:16 44/2
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – கம்.சுந்:2 103/1
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/4

மேல்


நரம்பினால் (1)

ஆவினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – கம்.சுந்:2 176/2,3

மேல்


நரம்பினும் (4)

பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும் – கலி 142/4,5
கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன – கம்.அயோ:4 175/1
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – கம்.சுந்:12 16/2

மேல்


நரம்பினோடு (1)

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/2

மேல்


நரம்பு (30)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 657
நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 535
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇ அன்ன உறையினை முழவின் – நற் 139/4,5
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/4
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
நரம்பு உளர் முரற்கை போல – ஐங் 402/3
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் – பரி 7/77
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – பரி 9/63
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் – பரி 18/20
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் – கலி 8/10
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/3
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – கலி 118/15
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/2
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – கம்.பால:10 11/2
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – கம்.பால:16 9/3
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – கம்.பால:16 29/4
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – கம்.அயோ:4 203/1,2
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – கம்.அயோ:10 28/1
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கம்.கிட்:13 28/3
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம் – கம்.சுந்:5 57/2
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – கம்.சுந்:12 98/2
வெட்டிய தலையன நரம்பு வீச மேல் – கம்.யுத்2:19 42/1
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே – கம்.யுத்3:24 105/2

மேல்


நரம்பும் (2)

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து – பரி 18/51
சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம் – கம்.அயோ:11 33/1

மேல்


நரம்பையும் (1)

நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கம்.கிட்:13 36/3

மேல்


நரம்பொடு (1)

நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் – நற் 212/4

மேல்


நரர் (6)

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/2
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 64/3
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – கம்.யுத்1:14 27/1
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/3
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4

மேல்


நரரொடு (1)

நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – கம்.யுத்1:2 41/2

மேல்


நரல் (7)

வளை நரல் பௌவம் உடுக்கை ஆக – நற் 0/2
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு – பதி 46/11
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/8
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து – அகம் 241/7
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன – கம்.யுத்2:16 287/3

மேல்


நரல (5)

வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185
குருகு நரல மனை மரத்தான் – மது 268
வெண்_குருகு நரல வீசும் – அகம் 13/23
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து – அகம் 47/4
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/11

மேல்


நரலும் (14)

அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/8
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி – நற் 335/8
கையற நரலும் நள்ளென் யாமத்து – குறு 160/4
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/4
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல் – குறு 381/4
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/2
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும்
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/5,6
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/11,12
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும்
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன் – அகம் 290/7,8
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/14,15
வாங்கு அமை கழையின் நரலும் அவர் – அகம் 398/24
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18

மேல்


நரலை (1)

நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – கம்.பால:16 41/3

மேல்


நரறியோ (1)

என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல – கலி 129/14

மேல்


நரன் (2)

நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – கம்.யுத்2:19 120/1

மேல்


நரன்-கொலாம் (1)

நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4

மேல்


நரன்-தன்னோடு (1)

இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – கம்.யுத்2:19 120/4

மேல்


நராந்தகன் (2)

தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும் – கம்.யுத்1:5 51/1
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/4

மேல்


நரி (14)

நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று – நற் 352/5,6
கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றி – பதி 22/35
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் – கலி 65/25
கொல் பசி முது நரி வல்சி ஆகும் – அகம் 193/10
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் – அகம் 375/6
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல – புறம் 359/3
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/37
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – கம்.ஆரண்:7 70/4
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – கம்.யுத்3:20 62/3
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – கம்.யுத்3:27 38/2
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4

மேல்


நரிகள் (3)

ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன – கம்.ஆரண்:7 31/3
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – கம்.யுத்3:20 63/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3

மேல்


நரிகளும் (2)

பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/2
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – கம்.யுத்3:24 3/3

மேல்


நரியொடும் (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – கம்.யுத்2:17 68/4

மேல்


நரியோடு (1)

கண நரியோடு கழுது களம் படுப்ப – புறம் 369/16

மேல்


நருக்கி (1)

நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2

மேல்


நருமதை (4)

ஓடுகின்ற நருமதை உன்னுவீர் – கம்.கிட்:13 13/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கம்.கிட்:14 7/4
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கம்.கிட்:14 10/4
கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – கம்.யுத்4:41 22/1

மேல்


நரை (26)

வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
நரை உருமின் ஏறு அனையை – மது 63
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/6
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/5
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் – குறு 190/5
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு – குறு 317/1
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24
நிரை பர பொறைய நரை புற கழுதை – அகம் 207/5
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – அகம் 254/1
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/10
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி – அகம் 377/7
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ – புறம் 58/7
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் – புறம் 195/2
நறு விரை துறந்த நாறா நரை தலை – புறம் 270/5
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 277/2
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் – புறம் 383/19
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – கம்.பால:12 6/3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – கம்.ஆரண்:6 116/1

மேல்


நரைத்த (1)

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – கம்.அயோ:7 22/2

மேல்


நரையொடு (1)

நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் – நற் 10/3

மேல்


நரையோரும் (4)

விரவு நரையோரும் வெறு நரையோரும் – பரி 10/22
விரவு நரையோரும் வெறு நரையோரும்
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர் – பரி 10/22,23
கடல் நிரை திரையின் கரு நரையோரும்
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/42,43
சுடர் மதி கதிர் என தூ நரையோரும்
மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி – பரி 23/43,44

மேல்


நல் (797)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 82
நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 82
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 252
பூ புற நல் அடை அளைஇ தேம் பட – பெரும் 278
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் – பெரும் 386
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் – முல் 38
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 62
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 71
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78
நல் ஊழி அடி படர – மது 21
நல் கொற்கையோர் நசை பொருந – மது 138
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 209
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 223
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் – மது 339
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 358
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி – மது 605
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை – மது 624
திண் சுவர் நல் இல் கதவம் கரைய – மது 667
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
நல் வேள்வி துறைபோகிய – மது 760
தொல் ஆணை நல் ஆசிரியர் – மது 761
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார் – மது 771
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும் – குறி 9
நல் கோள் சிறுதினை படு புள் ஓப்பி – குறி 38
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 133
நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 120
தொல் ஆணை நல் ஆசிரியர் – பட் 170
செல்லா நல் இசை அமரர் காப்பின் – பட் 184
நல் ஆனொடு பகடு ஓம்பியும் – பட் 201
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப – பட் 233
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மலை 52
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – மலை 70
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – மலை 335
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 387
செல்லா நல் இசை பெயரொடு நட்ட – மலை 388
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 395
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 421
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் – மலை 469
குன்றா நல் இசை சென்றோர் உம்பல் – மலை 540
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 549
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி – நற் 22/3
நல் அக வன முலை கரை சேர்பு – நற் 33/11
ஆர் கலி நல் ஏறு திரிதரும் – நற் 37/10
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – நற் 41/6
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/6
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் – நற் 70/8
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
நல் தளிர் நயவர நுடங்கும் – நற் 86/8
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/9
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் – நற் 116/11
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
நல்_அரா நடுங்க உரறி கொல்லன் – நற் 125/3
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய் – நற் 126/1
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் – நற் 131/7
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/9
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு – நற் 139/4
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/8
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/7
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன் – நற் 234/6
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/4
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் – நற் 281/4
நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/3
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/9
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார் – நற் 298/8
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை – நற் 308/6
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி – நற் 333/10
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் – நற் 335/9
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த – நற் 354/6
கண்டல் வேலி கழி நல் ஊரே – நற் 372/13
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய – நற் 376/8
வரை வேய் புரையும் நல் தோள் – நற் 390/10
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
நல் உரை இகந்து புல் உரை தாஅய் – குறு 29/1
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/4
நல்_அரா கதுவி ஆங்கு என் – குறு 43/4
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/5
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/8
நல் இயல் பாவை அன்ன இ – குறு 89/6
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப – குறு 137/1
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/4
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
நல் அடி பொறிப்ப தாஅய் – குறு 207/6
நல் அறிவு இழந்த காமம் – குறு 231/5
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு – குறு 317/1
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ – குறு 323/3
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – குறு 338/1
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
நல் அகம் நயந்து தான் உயங்கி – குறு 346/7
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல் – குறு 353/5
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/6
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/3
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/2
நாரை நல் இனம் கடுப்ப மகளிர் – ஐங் 186/1
காதலி உறையும் நனி நல் ஊரே – ஐங் 291/4
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
நல் எழில் அல்குல் வாடிய நிலையே – ஐங் 351/5
நல் வினை நெடு நகர் கல்லென கலங்க – ஐங் 376/3
நல் தோள் நயந்து பாராட்டி – ஐங் 385/5
நெடும் சுவர் நல் இல் மருண்ட – ஐங் 386/3
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே – ஐங் 459/5
நல் தோள் மருவரற்கு உலமருவோரே – ஐங் 464/4
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
கெடாஅ நல் இசை நிலைஇ – பதி 14/21
நெடியோன் அன்ன நல் இசை – பதி 15/39
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு – பதி 16/5
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து – பதி 27/13
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே – பதி 38/2
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ – பதி 42/9
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் – பதி 50/15
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை – பதி 52/10
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த – பதி 57/10
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – பதி 61/3
நல் இசை தர வந்திசினே ஒள் வாள் – பதி 61/14
வில் அலைத்த நல் வலத்து – பதி 70/5
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து – பதி 70/9
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் – பதி 74/16
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
நிலவரை நிறீஇய நல் இசை – பதி 80/16
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார் – பதி 81/13
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை – பதி 82/15
நனவில் பாடிய நல் இசை – பதி 85/12
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து – பதி 86/5
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
ஆறிய கற்பின் தேறிய நல் இசை – பதி 90/49
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
நகை அச்சாக நல் அமிர்து கலந்த – பரி 3/33
தொல் இயல் புலவ நல் யாழ் பாண – பரி 3/86
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் – பரி 9/12
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80
ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க – பரி 17/15
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38
நல் அடி ஏத்தி நின் பரவுதும் – பரி 23/87
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை – கலி 45/19
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர – கலி 66/8
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர – கலி 69/7
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர – கலி 71/8
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/8
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர – கலி 74/5
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் – கலி 75/9
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர – கலி 78/10
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா – கலி 84/5
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு – கலி 90/26
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய – கலி 93/34
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/5
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் – கலி 102/9
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை – கலி 102/30
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/6
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி – கலி 105/51
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/9
நல்_இனத்து ஆயர் எமர் – கலி 113/10
நல் ஏறு நாகுடன் நின்றன – கலி 113/28
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 120/24
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
நல் எழில் மார்பனை சார்ந்து – கலி 142/66
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு – கலி 144/72
நல் எழில் மார்பன் முயங்கலின் – கலி 146/54
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/71
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி – அகம் 1/3
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/8
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/18
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென – அகம் 14/15
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே – அகம் 14/21
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் – அகம் 20/11
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் – அகம் 27/15
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 34/10
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/20
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ – அகம் 41/12
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/12
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/8
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/14
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த – அகம் 77/9
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை – அகம் 78/15
மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – அகம் 83/8
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/5
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை – அகம் 96/16
ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – அகம் 98/11
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/3
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர் – அகம் 100/12
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/3
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் – அகம் 109/1
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/18
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி – அகம் 123/6
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை – அகம் 130/11
நல் எழில் நெடு வேய் புரையும் – அகம் 137/15
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின – அகம் 141/3
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/11
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/12
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை – அகம் 159/13
நல் வரல் இள முலை நனைய – அகம் 161/13
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய – அகம் 162/17
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/20
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/5
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/15
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் – அகம் 181/21
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் – அகம் 184/17
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/2
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/9
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று – அகம் 200/11
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் – அகம் 202/5
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர் – அகம் 204/9
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை – அகம் 205/8
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற – அகம் 205/13
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் – அகம் 209/13
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – அகம் 214/13
நல் எழில் சிதையா ஏமம் – அகம் 220/21
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ – அகம் 221/2
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
செல் சமம் கடந்த செல்லா நல் இசை – அகம் 231/11
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை – அகம் 233/7
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – அகம் 239/15
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – அகம் 239/15
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய – அகம் 242/15
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/9
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் – அகம் 249/10
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/13
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/9
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/5
நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன – அகம் 270/9
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் – அகம் 271/12
நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/17
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/24
இல் உறை நல் விருந்து அயர்தல் – அகம் 300/21
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/7
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/12
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/17
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய – அகம் 334/1
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன் – அகம் 340/6
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென – அகம் 340/8
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – அகம் 343/3
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி – அகம் 346/13
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/22
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/13
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
பொய்யா நல் இசை மா வண் புல்லி – அகம் 359/12
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும் – அகம் 367/14
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/14
காயல் வேய்ந்த தேயா நல் இல் – அகம் 370/5
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 374/16
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/7
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/7
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/14
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/5
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/16
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை – அகம் 400/4
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3
நாம நல் அமர் செய்ய – புறம் 16/18
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் – புறம் 18/16
எழுவர் நல் வலம் கடந்தோய் நின் – புறம் 19/17
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் – புறம் 23/5
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப – புறம் 23/10
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய – புறம் 24/17
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் – புறம் 31/5
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும் – புறம் 44/8
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் – புறம் 50/10
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/11
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி – புறம் 52/15
தோலா நல் இசை நால்வருள்ளும் – புறம் 56/10
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம் 58/5
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி – புறம் 70/10
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/4
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி – புறம் 73/1
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க – புறம் 76/12
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன் – புறம் 86/1
விழவு மேம்பட்ட நல் போர் – புறம் 88/5
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/9
தொலையா நல் இசை விளங்கு மலயன் – புறம் 123/3
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி – புறம் 135/9
முல்லை வேலி நல் ஊரானே – புறம் 144/14
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை – புறம் 145/2
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/10
நட்டோர் நட்ட நல் இசை குமணன் – புறம் 160/12
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6
நின் படர்ந்திசினே நல் போர் குமண – புறம் 164/8
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் – புறம் 164/11
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி – புறம் 170/13
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் – புறம் 174/19
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10
பருந்து பசி தீர்க்கும் நல் போர் – புறம் 179/11
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் – புறம் 190/9
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
நல் அறிவு உடையோர் நல்குரவு – புறம் 197/17
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை – புறம் 201/3
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/2
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ – புறம் 213/9
கெடு இல் நல் இசை சூடி – புறம் 221/12
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை – புறம் 228/7
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி – புறம் 242/2
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/5
சேண் விளங்கு நல் இசை நிறீஇ – புறம் 282/10
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/2
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி – புறம் 289/2
நல்_அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/3
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே – புறம் 312/4
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே – புறம் 351/12
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/13
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/11
கொடி மிசை நல் தேர் குழுவினர் –