எ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

என்றானுக்கு 1
என்றானும் 4
என்றானை 3
என்றானோ 2
என்றி 29
என்றிசின் 4
என்றிசினே 1
என்றிட 2
என்றிடலும் 1
என்றிடின் 1
என்றியால் 2
என்றியேல் 2
என்றிர் 3
என்றிரேல் 3
என்றிலர் 1
என்றிலன் 1
என்றிலை 1
என்றீர் 1
என்றீரேல் 1
என்று 1764
என்று-கொல் 5
என்றுதான் 4
என்றும் 170
என்றுழி 1
என்றுள்ளவை 1
என்றுளார் 1
என்றூழ் 25
என்றே 44
என்றேன் 6
என்றேனா 2
என்றேனும் 2
என்றேனே 2
என்றைக்கு 1
என்றைக்கும் 1
என்றோ 7
என்றோய் 1
என்றோர்களை 1
என்றோரும் 1
என்றோள் 1
என்றோளே 7
என்றோனே 3
என்ன 709
என்ன-மன்னோ 1
என்ன-முன்னம் 2
என்னத்தான் 1
என்னதால் 1
என்னது 9
என்னதும் 1
என்னதூஉம் 10
என்னதோ 2
என்னப்பெற்றால் 1
என்னர் 1
என்னல் 16
என்னல்-பாற்றோ 1
என்னலாம் 5
என்னலாமே 1
என்னலாய் 2
என்னலும் 9
என்னலோடும் 7
என்னவும் 15
என்னவே 38
என்னவோ 1
என்னள்-கொல் 2
என்னன்-கொல்லோ 1
என்னா 263
என்னா-முன்னம் 2
என்னா-வண்ணம் 2
என்னாது 46
என்னாதே 1
என்னாதோரே 2
என்னாம் 2
என்னாம்-கொல் 1
என்னாமுன் 1
என்னாமை 2
என்னாய் 14
என்னார் 20
என்னாரே 1
என்னால் 7
என்னாலும் 1
என்னாலே 1
என்னாள் 5
என்னான் 5
என்னானும் 2
என்னானே 1
என்னாஅர் 1
என்னில் 11
என்னின் 88
என்னினும் 35
என்னினோ 1
என்னுடன் 1
என்னுடை 16
என்னுடைய 4
என்னுதி 1
என்னுதியால் 1
என்னுதியேல் 1
என்னுநர் 1
என்னுநள் 1
என்னும் 418
என்னும்-கால் 1
என்னும்-கொல் 1
என்னும்-கொல்லோ 1
என்னும்படி 4
என்னுமால் 15
என்னுமாறு 1
என்னுமோ 1
என்னுழை 1
என்னுழை-நின்றும் 1
என்னுழையின் 1
என்னுள் 2
என்னுளே 2
என்னே 50
என்னேயோ 2
என்னேன் 2
என்னை 239
என்னை-கொல் 5
என்னை-கொலாம் 3
என்னை-கொலோ 1
என்னை-மன் 1
என்னைத்தான் 1
என்னையர் 1
என்னையரை 1
என்னையும் 15
என்னையே 8
என்னொடு 14
என்னொடும் 5
என்னொடே 1
என்னோ 38
என்னோடு 6
என்னோடும் 2
என்னோர்கள் 1
என்னோரும் 1
என 3740
எனக்கு 96
எனக்கும் 15
எனக்கும்-மார் 1
எனக்கே 6
எனக்கொடு 2
எனக்கோ 1
எனகிற்கில் 1
எனத்தகைய 1
எனது 43
எனதே 1
எனப்பட்டது 1
எனப்படற்கே 1
எனப்படான் 1
எனப்படாஅர் 1
எனப்படுதல் 2
எனப்படும் 1
எனப்படும்-கொல் 2
எனப்படுமோ 4
எனப்படுவது 11
எனப்படுவார் 1
எனப்படுவித்து 1
எனப்படூஉம் 2
எனல் 64
எனலாம் 5
எனலாமால் 1
எனலாய் 6
எனலாயது 1
எனலாயினன் 1
எனலால் 1
எனலானும் 1
எனலும் 17
எனலுமே 1
எனலோடு 1
எனலோடும் 5
எனவ 4
எனவும் 35
எனவே 58
எனற்கு 4
எனா 217
எனா-முன் 1
எனாத 1
எனாது 7
எனாமை 1
எனாய் 1
எனாஅ 8
எனில் 21
எனின் 191
எனினும் 69
எனினே 19
எனும் 370
எனும்-தொறும் 1
எனும்படி 2
எனுமால் 3
எனை 76
எனைத்தானும் 1
எனைத்து 8
எனைத்தும் 5
எனைத்தே 1
எனைய 2
எனையதூஉம் 10
எனையர் 4
எனையவர் 4
எனையவாறு 1
எனையவும் 1
எனையன 1
எனையும் 4
எனையே 1
எனையோ 1
எனைவர் 3
எனைவரால் 1
எனைவரும் 4
எனைவரோ 1
எனோ 6


என்றானுக்கு (1)

என்றானுக்கு இவை ஏலாவோ – கம்.சுந்:5 44/4

மேல்


என்றானும் (4)

மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – கம்.யுத்1:4 114/4
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – கம்.யுத்1:12 51/1
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/3

மேல்


என்றானை (3)

அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – கம்.யுத்1:4 100/3
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – கம்.யுத்2:19 15/1

மேல்


என்றானோ (2)

பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/10,11
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் – கலி 72/18,19

மேல்


என்றி (29)

நும்மொடு வருவல் என்றி எம்மொடு – நற் 162/6
உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/3
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/5
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப – நற் 338/5
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/5
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் – குறு 223/2
எ-கால் வருவது என்றி
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/7,8
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் – குறு 349/4
இன்றை அளவை சென்றைக்க என்றி
கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/3,4
என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
நல்லன் என்றி ஆயின் – ஐங் 170/3
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/6
புதுவது கவினினை என்றி ஆயின் – கலி 128/7
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/15
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
தோல் தா தோல் தா என்றி தோலொடு – புறம் 300/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/2
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கம்.கிட்:7 123/3,4

மேல்


என்றிசின் (4)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
கண்ணும் படுமோ என்றிசின் யானே – நற் 61/10
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2

மேல்


என்றிசினே (1)

கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே – குறு 217/7

மேல்


என்றிட (2)

மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4

மேல்


என்றிடலும் (1)

ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும்
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/3,4

மேல்


என்றிடின் (1)

அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3

மேல்


என்றியால் (2)

அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4

மேல்


என்றியேல் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல்
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – கம்.சுந்:5 70/1,2
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – கம்.யுத்4:41 61/1,2

மேல்


என்றிர் (3)

இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று – நற் 184/4
இன்னா என்றிர் ஆயின் – குறு 124/3
சென்றனள் என்றிர் ஐய – ஐங் 389/4

மேல்


என்றிரேல் (3)

நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல்
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/2,3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – கம்.யுத்2:18 5/1
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி – கம்.யுத்2:18 6/2

மேல்


என்றிலர் (1)

தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/3

மேல்


என்றிலன் (1)

பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – கம்.அயோ:13 16/2

மேல்


என்றிலை (1)

பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – கம்.யுத்3:20 15/4

மேல்


என்றீர் (1)

ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3

மேல்


என்றீரேல் (1)

எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19

மேல்


என்று (1764)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு – பொரு 167
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு – குறி 207
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/9
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/8
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/9,10
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/5,6
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/4,5
தோடு அலை கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇ – நற் 206/2,3
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
கழிவது ஆக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய – நற் 314/7,8
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர் – குறு 98/1
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/5,6
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த – குறு 207/1,2
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/5
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி – குறு 400/2,3
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/3,4
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/2,3
சுரம் நனி இனிய ஆகுக என்று
நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/3,4
நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/1,2
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/9
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/39
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே – பரி 11/98,99
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
மெய் சூள்-உறுவானை மெலியல் பொய் சூள் என்று
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/64,65
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/52
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு – பரி 24/60,61
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
பண்பும் அறிதிரோ என்று வருவாரை – கலி 19/9
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/25,26
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று
உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/10,11
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/13
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
என்று நின் – கலி 71/21
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/18,19
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/15
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு – கலி 84/16
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் – கலி 84/40
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் – கலி 94/7
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/17
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
எல்லீரும் கேட்டீ-மின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/11,12
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/15
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின் – கலி 141/18
என்று ஆங்கே – கலி 141/21
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
நன்று தீது என்று பிற – கலி 142/50
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19
ஒழிய விடாதீமோ என்று
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/26,27
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/13,14
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/11,12
மெய்யாக கள்வனோ என்று
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/52,53
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/19,20
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு – அகம் 44/9
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/4
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/11,12
வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/7
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
இன்னா கழியும் கங்குல் என்று நின் – அகம் 237/6
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு – புறம் 20/4
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை – புறம் 30/5
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/8
நீல் நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/15,16
படை அமை மறவரும் உடையம் யாம் என்று
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/5,6
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/11
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
பாரி பாரி என்று பல ஏத்தி – புறம் 107/1
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
மதலை மா கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/18,19
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி – புறம் 198/5
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/4,5
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/5,6
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற – புறம் 278/3
பூ கோள் இன்று என்று அறையும் – புறம் 289/9
வாய் வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/3,4
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
குருந்தே முல்லை என்று
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/2,3
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி – புறம் 370/19
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி – புறம் 373/29
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி – புறம் 377/6,7
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/14,15
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – கம்.பால:1 3/3
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – கம்.பால:3 4/1
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/2
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – கம்.பால:3 12/1
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/3,4
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/3,4
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 12/3
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/4
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – கம்.பால:5 16/1
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – கம்.பால:5 21/1
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – கம்.பால:5 41/3,4
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – கம்.பால:5 46/1
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – கம்.பால:5 48/2
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – கம்.பால:5 62/3
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – கம்.பால:5 63/3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – கம்.பால:5 65/4
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – கம்.பால:5 68/1
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – கம்.பால:5 78/1
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 105/3
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – கம்.பால:6 3/4
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – கம்.பால:6 10/3,4
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – கம்.பால:6 15/2
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின் – கம்.பால:7 4/1
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – கம்.பால:7 36/2
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – கம்.பால:7 37/2
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – கம்.பால:7 37/3
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – கம்.பால:7 37/4
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – கம்.பால:7 43/4
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – கம்.பால:7 44/2
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/2,3
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/3
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – கம்.பால:8 4/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – கம்.பால:8 5/1,2
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1
விட்டிடல் என்று விலக்கினர் தாமே – கம்.பால:8 22/4
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – கம்.பால:8 23/2
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/3,4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – கம்.பால:10 1/2
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/4
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/3,4
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – கம்.பால:10 30/2
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – கம்.பால:10 60/1
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/2
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – கம்.பால:10 74/4
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/3
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – கம்.பால:12 9/1,2
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற – கம்.பால:12 17/3
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – கம்.பால:13 35/1
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – கம்.பால:13 40/3
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – கம்.பால:13 53/3
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – கம்.பால:13 59/2
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – கம்.பால:13 62/3
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – கம்.பால:13 66/4
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – கம்.பால:14 6/1
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
கழிய கூரிய என்று ஒரு காரிகை – கம்.பால:14 33/3
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – கம்.பால:14 53/4
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/3,4
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி – கம்.பால:14 65/1,2
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/4
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – கம்.பால:16 18/1
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – கம்.பால:16 23/4
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – கம்.பால:17 4/2
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – கம்.பால:17 16/4
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/3
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – கம்.பால:17 25/3
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/3
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – கம்.பால:17 29/3,4
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – கம்.பால:17 38/3
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – கம்.பால:18 7/4
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/3,4
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – கம்.பால:18 10/4
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – கம்.பால:18 11/4
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/4
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/2
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/2
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/4
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – கம்.பால:19 39/2
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – கம்.பால:19 41/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – கம்.பால:19 44/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/2
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – கம்.பால:21 2/3,4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – கம்.பால:21 3/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – கம்.பால:21 7/1,2
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – கம்.பால:22 40/4
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – கம்.பால:23 19/3,4
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – கம்.பால:24 9/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – கம்.பால:24 27/4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/4
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – கம்.அயோ:1 10/2
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/4
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – கம்.அயோ:1 51/3
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – கம்.அயோ:2 9/1
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – கம்.அயோ:2 14/1
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – கம்.அயோ:2 87/2
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – கம்.அயோ:3 5/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – கம்.அயோ:3 17/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – கம்.அயோ:3 17/3,4
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் – கம்.அயோ:3 26/3
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – கம்.அயோ:3 28/2
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – கம்.அயோ:3 87/1,2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/3
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – கம்.அயோ:4 1/3,4
என்று பின்னரும் மன்னன் ஏவியது – கம்.அயோ:4 5/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/4
என்று போவது எனா எழும் இன் உயிர் – கம்.அயோ:4 11/3
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – கம்.அயோ:4 12/2
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – கம்.அயோ:4 25/4
புவனி நாதன் தொழுது என்று போயினாள் – கம்.அயோ:4 27/4
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – கம்.அயோ:4 28/3
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/3,4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – கம்.அயோ:4 40/3
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/3
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/3,4
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – கம்.அயோ:4 67/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/3,4
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – கம்.அயோ:4 75/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – கம்.அயோ:4 76/3
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – கம்.அயோ:4 77/3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – கம்.அயோ:4 78/3,4
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/2
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – கம்.அயோ:4 90/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/2
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – கம்.அயோ:4 104/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/2
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/1,2
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – கம்.அயோ:4 176/1
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – கம்.அயோ:4 188/2
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – கம்.அயோ:4 210/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – கம்.அயோ:4 214/3
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – கம்.அயோ:4 225/2
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – கம்.அயோ:4 229/4
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – கம்.அயோ:5 3/3
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – கம்.அயோ:5 23/2,3
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 24/2
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – கம்.அயோ:5 32/4
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – கம்.அயோ:5 33/3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – கம்.அயோ:5 34/2
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – கம்.அயோ:5 35/1
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/3
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – கம்.அயோ:6 8/3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – கம்.அயோ:6 9/1
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – கம்.அயோ:6 11/1
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – கம்.அயோ:6 12/2
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/4
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – கம்.அயோ:6 28/3,4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – கம்.அயோ:6 37/3,4
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – கம்.அயோ:7 10/3
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – கம்.அயோ:7 27/2
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – கம்.அயோ:8 11/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – கம்.அயோ:9 19/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – கம்.அயோ:9 26/3,4
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – கம்.அயோ:9 33/4
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – கம்.அயோ:9 34/1
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – கம்.அயோ:9 39/1
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – கம்.அயோ:10 51/1
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – கம்.அயோ:11 2/1
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – கம்.அயோ:11 4/1
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – கம்.அயோ:11 7/1
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – கம்.அயோ:11 14/2
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – கம்.அயோ:11 29/2
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/3
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – கம்.அயோ:11 42/4
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று
இ இருவோரொடும் கானத்தான் என்றான் – கம்.அயோ:11 58/3,4
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – கம்.அயோ:11 59/1
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் – கம்.அயோ:11 69/3
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – கம்.அயோ:11 71/3
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – கம்.அயோ:11 83/3,4
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – கம்.அயோ:11 86/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால் – கம்.அயோ:11 91/3
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – கம்.அயோ:11 98/1,2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – கம்.அயோ:11 105/1,2
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/1,2
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – கம்.அயோ:11 115/3
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – கம்.அயோ:11 116/3,4
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – கம்.அயோ:11 130/1
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – கம்.அயோ:12 6/1
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/3
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – கம்.அயோ:12 20/4
கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது – கம்.அயோ:12 23/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/3
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – கம்.அயோ:12 55/4
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் – கம்.அயோ:13 16/1
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – கம்.அயோ:13 23/2
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – கம்.அயோ:13 28/1
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/1,2
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப – கம்.அயோ:13 47/2
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – கம்.அயோ:13 62/1,2
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – கம்.அயோ:13 64/2
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/1,2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – கம்.அயோ:14 20/1
வேலை அன்று அனிகமே என்று விம்முற – கம்.அயோ:14 20/2
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/3,4
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும் – கம்.அயோ:14 65/1
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/2
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – கம்.அயோ:14 105/3
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – கம்.அயோ:14 109/2
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/3,4
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/3
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – கம்.ஆரண்:1 3/3
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – கம்.ஆரண்:1 17/1,2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/3,4
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – கம்.ஆரண்:1 55/1
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 65/3,4
பொறுத்தி என்று போயினான் – கம்.ஆரண்:1 68/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – கம்.ஆரண்:2 7/2
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/2
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய் – கம்.ஆரண்:2 21/1
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – கம்.ஆரண்:2 22/4
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/2
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – கம்.ஆரண்:3 12/1
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/2
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – கம்.ஆரண்:3 28/3
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – கம்.ஆரண்:3 46/3
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – கம்.ஆரண்:3 51/1
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – கம்.ஆரண்:4 23/2,3
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – கம்.ஆரண்:4 30/1
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – கம்.ஆரண்:4 40/3
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/4
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/4
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – கம்.ஆரண்:6 44/4
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/2
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – கம்.ஆரண்:6 75/3
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – கம்.ஆரண்:6 77/1
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – கம்.ஆரண்:6 86/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/4
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – கம்.ஆரண்:6 116/1
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – கம்.ஆரண்:6 129/3,4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/4
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – கம்.ஆரண்:7 2/1
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – கம்.ஆரண்:7 5/4
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/2
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – கம்.ஆரண்:7 26/3
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/4
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி – கம்.ஆரண்:7 45/2,3
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – கம்.ஆரண்:7 66/4
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – கம்.ஆரண்:7 72/1
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – கம்.ஆரண்:7 79/1
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – கம்.ஆரண்:7 111/2
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 122/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – கம்.ஆரண்:8 8/4
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – கம்.ஆரண்:9 5/2
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – கம்.ஆரண்:9 30/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – கம்.ஆரண்:10 30/2
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/2,3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – கம்.ஆரண்:10 43/2
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – கம்.ஆரண்:10 64/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – கம்.ஆரண்:10 81/1
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – கம்.ஆரண்:10 82/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – கம்.ஆரண்:10 95/2
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – கம்.ஆரண்:10 119/3,4
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/3
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – கம்.ஆரண்:10 132/3
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – கம்.ஆரண்:11 27/4
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – கம்.ஆரண்:11 38/2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
காணா இது கைதவம் என்று உணராள் – கம்.ஆரண்:11 47/1
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – கம்.ஆரண்:11 53/1
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால் – கம்.ஆரண்:11 54/1,2
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – கம்.ஆரண்:11 55/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – கம்.ஆரண்:11 61/2
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – கம்.ஆரண்:11 80/1,2
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – கம்.ஆரண்:11 81/4
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – கம்.ஆரண்:12 12/1
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – கம்.ஆரண்:12 17/4
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/3
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – கம்.ஆரண்:12 29/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – கம்.ஆரண்:12 32/4
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – கம்.ஆரண்:12 33/4
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – கம்.ஆரண்:12 46/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – கம்.ஆரண்:12 49/4
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – கம்.ஆரண்:12 53/1
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – கம்.ஆரண்:12 59/2
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – கம்.ஆரண்:12 62/1
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – கம்.ஆரண்:12 63/2
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை – கம்.ஆரண்:12 80/1
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – கம்.ஆரண்:13 7/2
போ நீ கடிது என்று புகன்றிடலும் – கம்.ஆரண்:13 16/4
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – கம்.ஆரண்:13 17/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – கம்.ஆரண்:13 32/1,2
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/4
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – கம்.ஆரண்:13 54/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/3
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/2
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் – கம்.ஆரண்:13 77/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – கம்.ஆரண்:13 80/1
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – கம்.ஆரண்:13 81/2
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – கம்.ஆரண்:13 81/3
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – கம்.ஆரண்:13 94/1,2
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – கம்.ஆரண்:13 102/2,3
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – கம்.ஆரண்:13 104/1
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – கம்.ஆரண்:13 116/1
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – கம்.ஆரண்:13 121/3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/3,4
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – கம்.ஆரண்:14 6/2
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – கம்.ஆரண்:14 10/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – கம்.ஆரண்:14 11/3
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – கம்.ஆரண்:14 12/4
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – கம்.ஆரண்:14 42/3,4
திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – கம்.ஆரண்:14 57/4
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – கம்.ஆரண்:14 82/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/2
என்று இவை விளம்பிய இளவல் வாசகம் – கம்.ஆரண்:15 10/1
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/3
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – கம்.ஆரண்:16 4/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கம்.கிட்:1 6/3
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கம்.கிட்:1 7/3,4
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கம்.கிட்:1 9/3,4
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கம்.கிட்:1 17/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/2
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கம்.கிட்:1 32/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கம்.கிட்:2 10/2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கம்.கிட்:2 19/4
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கம்.கிட்:2 35/4
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/3
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/4
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கம்.கிட்:3 45/3
என்று தானும் அ வழி இரும் பிலம் – கம்.கிட்:3 55/1
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கம்.கிட்:3 69/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/4
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கம்.கிட்:3 79/2
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கம்.கிட்:4 14/2
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய – கம்.கிட்:5 4/2
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கம்.கிட்:5 8/1,2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கம்.கிட்:6 3/1
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கம்.கிட்:6 25/2
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/4
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கம்.கிட்:7 10/4
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/1,2
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய – கம்.கிட்:7 22/1
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கம்.கிட்:7 45/2
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கம்.கிட்:7 63/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கம்.கிட்:7 67/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கம்.கிட்:7 67/2
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கம்.கிட்:7 67/3
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/4
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கம்.கிட்:7 76/2
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கம்.கிட்:7 79/2
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கம்.கிட்:7 80/2
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 81/4
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கம்.கிட்:7 88/4
என்று தானும் எயிறு பொடிபட – கம்.கிட்:7 97/1
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கம்.கிட்:7 101/3
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கம்.கிட்:7 103/2
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கம்.கிட்:7 103/3
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கம்.கிட்:7 117/1
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கம்.கிட்:7 118/1,2
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கம்.கிட்:7 123/2
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கம்.கிட்:7 133/2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா – கம்.கிட்:7 142/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கம்.கிட்:8 3/1
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கம்.கிட்:8 11/2
ஏயா வந்த இராமன் என்று உளான் – கம்.கிட்:8 12/2
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கம்.கிட்:9 3/4
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கம்.கிட்:9 12/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கம்.கிட்:9 28/3
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/2
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கம்.கிட்:10 60/3
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:10 62/4
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/4
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கம்.கிட்:11 16/4
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கம்.கிட்:11 28/2
காக்கவோ கருத்து என்று கதத்தினால் – கம்.கிட்:11 34/1
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கம்.கிட்:11 41/4
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கம்.கிட்:11 52/3
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/1,2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கம்.கிட்:11 59/3
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கம்.கிட்:11 97/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கம்.கிட்:11 108/1
தங்குதி உந்தையோடு என்று தாமரை – கம்.கிட்:11 137/2
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கம்.கிட்:13 2/1,2
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கம்.கிட்:13 2/4
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கம்.கிட்:13 3/4
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கம்.கிட்:13 4/1
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கம்.கிட்:13 7/2
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கம்.கிட்:13 17/4
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கம்.கிட்:13 36/1
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/3
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கம்.கிட்:13 41/4
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கம்.கிட்:13 47/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கம்.கிட்:13 48/4
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/2
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/3
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது – கம்.கிட்:13 51/1
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/2
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கம்.கிட்:13 58/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கம்.கிட்:13 59/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கம்.கிட்:13 60/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/3,4
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கம்.கிட்:14 24/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கம்.கிட்:14 34/2
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கம்.கிட்:14 36/2,3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/2
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கம்.கிட்:15 6/1
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கம்.கிட்:15 10/4
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
கருவி மா மழை என்று களிப்பு உறா – கம்.கிட்:15 42/2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கம்.கிட்:15 43/2
சேரை என்று புலம்புவ தேரையே – கம்.கிட்:15 43/4
புள்ளி நாரை சினை பொரியாத என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கம்.கிட்:15 44/3,4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கம்.கிட்:16 2/2
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கம்.கிட்:16 4/4
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கம்.கிட்:16 5/3,4
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கம்.கிட்:16 7/2,3
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம் – கம்.கிட்:16 8/1
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கம்.கிட்:16 15/2
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று
ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கம்.கிட்:17 6/3,4
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கம்.கிட்:17 19/4
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கம்.கிட்:17 23/3
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – கம்.சுந்:1 8/1
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – கம்.சுந்:1 15/2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – கம்.சுந்:1 33/2
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/3,4
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – கம்.சுந்:1 47/1
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/2,3
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – கம்.சுந்:1 60/3
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய – கம்.சுந்:2 6/1
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி – கம்.சுந்:2 19/1
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – கம்.சுந்:2 25/4
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – கம்.சுந்:2 39/3
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம் – கம்.சுந்:2 49/2
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – கம்.சுந்:2 51/2
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – கம்.சுந்:2 79/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/1,2
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – கம்.சுந்:2 103/3
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – கம்.சுந்:2 130/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – கம்.சுந்:2 141/1
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – கம்.சுந்:2 141/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – கம்.சுந்:2 170/4
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – கம்.சுந்:2 182/2
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – கம்.சுந்:2 212/4
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – கம்.சுந்:2 228/2
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – கம்.சுந்:3 2/1
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – கம்.சுந்:3 14/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – கம்.சுந்:3 14/3
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/2
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – கம்.சுந்:3 16/2
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/4
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – கம்.சுந்:3 47/3
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – கம்.சுந்:3 53/3
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – கம்.சுந்:3 67/3
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – கம்.சுந்:3 73/1
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – கம்.சுந்:3 93/3
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – கம்.சுந்:3 96/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/3,4
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – கம்.சுந்:3 125/1
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – கம்.சுந்:3 133/1
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/3
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – கம்.சுந்:3 138/1
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/4
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 151/4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – கம்.சுந்:4 1/3
கொடியார் வரும் என்று குலாவுவதோ – கம்.சுந்:4 9/4
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – கம்.சுந்:4 29/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – கம்.சுந்:4 39/1
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – கம்.சுந்:4 49/3
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – கம்.சுந்:4 50/2
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – கம்.சுந்:4 80/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – கம்.சுந்:4 87/4
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – கம்.சுந்:4 99/4
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – கம்.சுந்:4 100/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/4
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – கம்.சுந்:4 106/3
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/1,2
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – கம்.சுந்:5 1/4
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – கம்.சுந்:5 18/4
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான் – கம்.சுந்:5 27/3
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/4
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/4
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – கம்.சுந்:5 31/4
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – கம்.சுந்:5 32/4
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – கம்.சுந்:5 35/4
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/3
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – கம்.சுந்:5 51/4
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – கம்.சுந்:5 59/2
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/2
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – கம்.சுந்:5 83/4
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/4
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் – கம்.சுந்:6 8/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – கம்.சுந்:6 40/3
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – கம்.சுந்:6 48/4
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – கம்.சுந்:6 59/3
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – கம்.சுந்:7 43/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – கம்.சுந்:7 59/3
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – கம்.சுந்:8 2/2
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – கம்.சுந்:8 3/1
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/4
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – கம்.சுந்:9 13/4
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – கம்.சுந்:9 56/4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – கம்.சுந்:10 12/1
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – கம்.சுந்:10 23/4
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/4
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – கம்.சுந்:11 9/3
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – கம்.சுந்:11 10/1
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – கம்.சுந்:11 22/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – கம்.சுந்:11 37/4
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/4
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன் – கம்.சுந்:11 39/1
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – கம்.சுந்:11 40/1
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – கம்.சுந்:11 60/1
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/4
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – கம்.சுந்:12 5/4
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – கம்.சுந்:12 23/4
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – கம்.சுந்:12 29/2
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/2
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/3
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – கம்.சுந்:12 51/1
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – கம்.சுந்:12 51/4
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/2
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/3,4
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – கம்.சுந்:12 86/3
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – கம்.சுந்:12 93/1
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – கம்.சுந்:12 98/4
சீதையை தருக என்று என செப்பினான் – கம்.சுந்:12 101/3
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – கம்.சுந்:12 102/4
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – கம்.சுந்:12 111/2
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/4
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – கம்.சுந்:12 116/3
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/3,4
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/2
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/3
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – கம்.சுந்:14 5/3,4
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – கம்.சுந்:14 25/4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – கம்.சுந்:14 40/3
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/1,2
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – கம்.சுந்:14 44/3
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – கம்.சுந்:14 46/3
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – கம்.யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/2
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – கம்.யுத்1:2 2/3
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – கம்.யுத்1:2 15/1
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/4
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – கம்.யுத்1:2 18/1
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – கம்.யுத்1:2 23/3
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – கம்.யுத்1:2 29/2
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – கம்.யுத்1:2 31/1
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்1:2 37/4
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – கம்.யுத்1:2 38/4
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – கம்.யுத்1:2 43/4
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – கம்.யுத்1:2 46/2,3
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – கம்.யுத்1:2 51/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – கம்.யுத்1:2 58/1
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – கம்.யுத்1:2 65/1
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – கம்.யுத்1:2 71/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – கம்.யுத்1:2 75/4
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – கம்.யுத்1:2 85/2
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/2
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – கம்.யுத்1:2 92/3
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – கம்.யுத்1:2 107/4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/2
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – கம்.யுத்1:3 4/3
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – கம்.யுத்1:3 9/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – கம்.யுத்1:3 21/1
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – கம்.யுத்1:3 31/3
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – கம்.யுத்1:3 35/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/4
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – கம்.யுத்1:3 52/2
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – கம்.யுத்1:3 54/1,2
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால் – கம்.யுத்1:3 55/3
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – கம்.யுத்1:3 60/1
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/3
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – கம்.யுத்1:3 85/3,4
போழ கிற்றில என்று புகன்றார் – கம்.யுத்1:3 90/2
முந்தாய் நின்ற முதல் பொருளே என்று
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – கம்.யுத்1:3 93/2,3
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – கம்.யுத்1:3 100/2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/1,2
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – கம்.யுத்1:3 116/3,4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – கம்.யுத்1:3 132/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – கம்.யுத்1:3 139/4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/1,2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – கம்.யுத்1:3 154/4
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – கம்.யுத்1:3 161/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – கம்.யுத்1:3 162/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – கம்.யுத்1:3 162/1,2
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – கம்.யுத்1:3 168/4
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – கம்.யுத்1:3 174/1
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – கம்.யுத்1:4 2/3
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – கம்.யுத்1:4 2/4
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – கம்.யுத்1:4 14/4
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – கம்.யுத்1:4 18/3
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – கம்.யுத்1:4 22/4
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – கம்.யுத்1:4 34/3
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – கம்.யுத்1:4 37/2
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – கம்.யுத்1:4 44/4
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/4
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/3
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – கம்.யுத்1:4 53/3
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – கம்.யுத்1:4 81/4
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/3
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – கம்.யுத்1:4 91/4
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – கம்.யுத்1:4 94/1
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான் – கம்.யுத்1:4 94/4
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – கம்.யுத்1:4 101/1
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – கம்.யுத்1:4 106/2
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – கம்.யுத்1:4 115/2
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – கம்.யுத்1:4 121/4
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 135/4
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – கம்.யுத்1:4 138/3
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – கம்.யுத்1:4 144/2
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – கம்.யுத்1:4 149/3
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/4
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – கம்.யுத்1:5 1/4
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – கம்.யுத்1:5 9/4
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/3
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – கம்.யுத்1:5 16/1
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – கம்.யுத்1:5 24/3
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:5 31/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – கம்.யுத்1:5 34/4
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – கம்.யுத்1:5 35/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/2
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – கம்.யுத்1:5 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/4
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/4
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/4
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – கம்.யுத்1:5 46/4
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – கம்.யுத்1:5 48/4
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – கம்.யுத்1:5 59/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – கம்.யுத்1:5 71/4
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – கம்.யுத்1:5 73/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/3
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த – கம்.யுத்1:6 8/2
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – கம்.யுத்1:6 9/2
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – கம்.யுத்1:6 38/4
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – கம்.யுத்1:6 39/1
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – கம்.யுத்1:7 2/2
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – கம்.யுத்1:7 10/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – கம்.யுத்1:7 16/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/2
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – கம்.யுத்1:7 21/4
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – கம்.யுத்1:7 22/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – கம்.யுத்1:8 12/1
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/3,4
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – கம்.யுத்1:8 31/4
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – கம்.யுத்1:8 37/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – கம்.யுத்1:8 56/1
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – கம்.யுத்1:9 3/4
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – கம்.யுத்1:9 27/3
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – கம்.யுத்1:9 29/3
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/4
என்று தாயை பயந்தோன் இயம்பலும் – கம்.யுத்1:9 48/1
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – கம்.யுத்1:9 67/2
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – கம்.யுத்1:9 76/2
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – கம்.யுத்1:9 82/4
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – கம்.யுத்1:9 89/1
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/1,2
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – கம்.யுத்1:10 15/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – கம்.யுத்1:11 27/2
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – கம்.யுத்1:11 33/4
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல – கம்.யுத்1:12 3/3
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – கம்.யுத்1:12 22/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – கம்.யுத்1:12 35/3
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/3,4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – கம்.யுத்1:12 49/3
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/3,4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – கம்.யுத்1:13 11/3
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – கம்.யுத்1:13 12/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – கம்.யுத்1:13 14/2
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – கம்.யுத்1:14 2/2
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – கம்.யுத்1:14 16/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா – கம்.யுத்1:14 30/2
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – கம்.யுத்1:14 43/2
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான் – கம்.யுத்2:15 76/3
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – கம்.யுத்2:15 79/1,2
வீடினான் என்று மீட்டும் விளம்பினான் – கம்.யுத்2:15 90/4
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – கம்.யுத்2:15 91/2,3
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் – கம்.யுத்2:15 92/3
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – கம்.யுத்2:15 137/1
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – கம்.யுத்2:15 147/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி – கம்.யுத்2:15 152/2
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/3
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/4
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/4
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – கம்.யுத்2:15 195/1
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – கம்.யுத்2:15 203/4
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – கம்.யுத்2:15 208/3
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – கம்.யுத்2:15 223/3
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – கம்.யுத்2:16 9/2
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/2
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/2
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – கம்.யுத்2:16 19/2
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – கம்.யுத்2:16 21/3,4
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – கம்.யுத்2:16 35/1
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – கம்.யுத்2:16 40/3
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 46/1,2
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – கம்.யுத்2:16 64/3
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – கம்.யுத்2:16 65/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/2
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – கம்.யுத்2:16 82/1
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/4
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – கம்.யுத்2:16 85/4
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – கம்.யுத்2:16 90/1
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – கம்.யுத்2:16 96/2
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/4
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – கம்.யுத்2:16 105/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/4
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில் – கம்.யுத்2:16 118/2
என்று சொல்லி இறைஞ்சினான் – கம்.யுத்2:16 121/4
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – கம்.யுத்2:16 123/4
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – கம்.யுத்2:16 128/1
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/2
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் – கம்.யுத்2:16 138/3
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – கம்.யுத்2:16 159/1,2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/3,4
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறும் கையான் என்று வெள்கி – கம்.யுத்2:16 181/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – கம்.யுத்2:16 183/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால் – கம்.யுத்2:16 199/3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – கம்.யுத்2:16 199/4
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – கம்.யுத்2:16 201/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – கம்.யுத்2:16 203/3
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – கம்.யுத்2:16 223/4
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – கம்.யுத்2:16 225/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – கம்.யுத்2:16 241/3
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2
பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் – கம்.யுத்2:16 255/1
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் – கம்.யுத்2:16 258/2
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – கம்.யுத்2:16 258/3
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – கம்.யுத்2:16 269/4
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/4
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – கம்.யுத்2:16 276/2
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து – கம்.யுத்2:16 305/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/2
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – கம்.யுத்2:16 322/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – கம்.யுத்2:16 331/1
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – கம்.யுத்2:16 332/3
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – கம்.யுத்2:16 332/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் – கம்.யுத்2:16 353/1
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – கம்.யுத்2:17 9/4
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – கம்.யுத்2:17 19/1
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – கம்.யுத்2:17 26/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – கம்.யுத்2:17 36/1
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – கம்.யுத்2:17 73/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – கம்.யுத்2:17 94/1
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/2
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – கம்.யுத்2:18 3/2
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று
ஏவாதன யாவையும் ஏவினனால் – கம்.யுத்2:18 15/3,4
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – கம்.யுத்2:18 29/4
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – கம்.யுத்2:18 31/3,4
தீது என்று அது சிந்தனை செய்திலெனால் – கம்.யுத்2:18 35/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/4
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – கம்.யுத்2:18 53/1
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – கம்.யுத்2:18 56/2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – கம்.யுத்2:18 70/2
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – கம்.யுத்2:18 75/2
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் – கம்.யுத்2:18 100/1,2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – கம்.யுத்2:18 115/4
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – கம்.யுத்2:18 119/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – கம்.யுத்2:18 227/2
பொன்ற பொருவேன் இனி என்று பொறாதான் – கம்.யுத்2:18 238/1
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – கம்.யுத்2:18 245/1
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று – கம்.யுத்2:18 261/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – கம்.யுத்2:18 268/1,2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து – கம்.யுத்2:18 272/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – கம்.யுத்2:19 3/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – கம்.யுத்2:19 8/2
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/2
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/3
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/2
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – கம்.யுத்2:19 33/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – கம்.யுத்2:19 39/1,2
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 57/4
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/1,2
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – கம்.யுத்2:19 101/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – கம்.யுத்2:19 105/1
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/3
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – கம்.யுத்2:19 106/4
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – கம்.யுத்2:19 158/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – கம்.யுத்2:19 166/3
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – கம்.யுத்2:19 174/3
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/2,3
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/3
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/3
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – கம்.யுத்2:19 210/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/2,3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – கம்.யுத்2:19 231/3,4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – கம்.யுத்2:19 234/2,3
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/2
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – கம்.யுத்2:19 263/1,2
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – கம்.யுத்2:19 272/3
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – கம்.யுத்2:19 288/2
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/3
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – கம்.யுத்2:19 292/4
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே – கம்.யுத்3:20 8/3
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – கம்.யுத்3:20 15/4
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – கம்.யுத்3:20 65/4
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – கம்.யுத்3:20 80/4
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
யார் மேலினனோ இன என்று அறியாம் – கம்.யுத்3:20 94/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று
ஆறாயிர வானவரும் அறிவின் – கம்.யுத்3:20 95/1,2
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 28/4
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – கம்.யுத்3:21 29/3
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – கம்.யுத்3:21 30/3
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – கம்.யுத்3:22 18/3
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – கம்.யுத்3:22 22/1
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/2,3
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – கம்.யுத்3:22 35/3
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – கம்.யுத்3:22 37/4
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – கம்.யுத்3:22 38/4
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – கம்.யுத்3:22 43/2
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – கம்.யுத்3:22 60/4
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – கம்.யுத்3:22 64/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/4
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – கம்.யுத்3:22 77/4
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 78/4
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – கம்.யுத்3:22 90/2
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – கம்.யுத்3:22 92/3
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 95/1,2
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 161/4
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – கம்.யுத்3:22 196/3
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – கம்.யுத்3:22 201/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – கம்.யுத்3:22 205/3
வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – கம்.யுத்3:22 207/2
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/2
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/1,2
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/3,4
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – கம்.யுத்3:23 28/4
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – கம்.யுத்3:24 15/2,3
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – கம்.யுத்3:24 20/2
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/3
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – கம்.யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – கம்.யுத்3:24 43/3
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – கம்.யுத்3:24 63/1
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – கம்.யுத்3:24 63/2
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – கம்.யுத்3:24 68/2
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – கம்.யுத்3:24 70/1
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – கம்.யுத்3:24 92/2
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – கம்.யுத்3:24 92/3
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – கம்.யுத்3:24 116/1
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/2
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – கம்.யுத்3:24 116/3
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்3:26 14/1
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல் – கம்.யுத்3:26 18/1
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி – கம்.யுத்3:26 19/1
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – கம்.யுத்3:26 30/3
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – கம்.யுத்3:26 36/2
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – கம்.யுத்3:26 36/3
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – கம்.யுத்3:26 40/1,2
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – கம்.யுத்3:26 45/2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/1,2
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/2,3
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – கம்.யுத்3:26 73/2
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – கம்.யுத்3:26 87/4
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது – கம்.யுத்3:26 89/3
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – கம்.யுத்3:26 89/4
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/3,4
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – கம்.யுத்3:27 2/4
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – கம்.யுத்3:27 9/4
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – கம்.யுத்3:27 12/2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – கம்.யுத்3:27 66/1
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – கம்.யுத்3:27 77/1
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – கம்.யுத்3:27 77/3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – கம்.யுத்3:27 83/1,2
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/3
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – கம்.யுத்3:27 101/3
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – கம்.யுத்3:27 127/2
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/3
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/4
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – கம்.யுத்3:27 174/3
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – கம்.யுத்3:27 176/2
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – கம்.யுத்3:28 6/1
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/2,3
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/4
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – கம்.யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – கம்.யுத்3:28 47/3
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – கம்.யுத்3:28 49/3
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/2
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/3
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – கம்.யுத்3:29 24/4
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – கம்.யுத்3:29 50/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – கம்.யுத்3:29 55/2
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – கம்.யுத்3:29 58/2,3
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – கம்.யுத்3:30 45/1
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – கம்.யுத்3:30 48/4
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – கம்.யுத்3:30 52/1
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – கம்.யுத்3:30 52/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – கம்.யுத்3:31 1/3
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/2
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/1,2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – கம்.யுத்3:31 42/1
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/3
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – கம்.யுத்3:31 47/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/2
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – கம்.யுத்3:31 63/1
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – கம்.யுத்3:31 76/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – கம்.யுத்3:31 79/2
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – கம்.யுத்3:31 114/1
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் – கம்.யுத்3:31 135/2
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – கம்.யுத்3:31 136/4
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – கம்.யுத்3:31 153/1
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – கம்.யுத்3:31 208/4
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – கம்.யுத்3:31 209/1,2
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – கம்.யுத்3:31 220/2
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார் – கம்.யுத்3:31 223/4
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/2,3
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – கம்.யுத்4:32 4/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – கம்.யுத்4:32 15/4
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – கம்.யுத்4:32 21/4
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/4
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/4
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – கம்.யுத்4:32 36/2
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – கம்.யுத்4:32 43/2
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – கம்.யுத்4:32 43/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/2
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1
என்று காணினும் காட்டினும் ஈது இறை – கம்.யுத்4:33 33/1
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – கம்.யுத்4:33 33/4
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – கம்.யுத்4:34 10/2
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/4
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – கம்.யுத்4:35 22/3
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – கம்.யுத்4:35 31/3
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – கம்.யுத்4:36 5/4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு விரி தட்டில் – கம்.யுத்4:36 9/1,2
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – கம்.யுத்4:37 2/3
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – கம்.யுத்4:37 4/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/4
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – கம்.யுத்4:37 29/2
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – கம்.யுத்4:37 37/2
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – கம்.யுத்4:37 44/4
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்4:37 48/2
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – கம்.யுத்4:37 60/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – கம்.யுத்4:37 64/1,2
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – கம்.யுத்4:37 107/3
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/4
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – கம்.யுத்4:37 114/1
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – கம்.யுத்4:37 121/1
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – கம்.யுத்4:37 126/3
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/4
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – கம்.யுத்4:37 140/2
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர் – கம்.யுத்4:37 171/3
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – கம்.யுத்4:37 179/4
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/3
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் – கம்.யுத்4:37 182/1
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – கம்.யுத்4:37 191/3
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – கம்.யுத்4:37 206/2
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/1,2
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – கம்.யுத்4:38 9/1
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – கம்.யுத்4:38 29/1
என்று கூறி இளவலோடு ஆரையும் – கம்.யுத்4:39 3/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – கம்.யுத்4:40 6/3,4
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – கம்.யுத்4:40 16/2
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – கம்.யுத்4:40 20/4
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – கம்.யுத்4:40 25/3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – கம்.யுத்4:40 56/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – கம்.யுத்4:40 81/4
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/3
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – கம்.யுத்4:40 87/1
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/3
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – கம்.யுத்4:40 90/4
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – கம்.யுத்4:40 97/2
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – கம்.யுத்4:40 97/3
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – கம்.யுத்4:40 98/3
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – கம்.யுத்4:40 107/1
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/2
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – கம்.யுத்4:40 109/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/2
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – கம்.யுத்4:41 4/3
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – கம்.யுத்4:41 21/3
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/3
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – கம்.யுத்4:41 25/3
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – கம்.யுத்4:41 43/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/3
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – கம்.யுத்4:41 57/2,3
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/4
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – கம்.யுத்4:41 63/3
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/3
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – கம்.யுத்4:41 74/3
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – கம்.யுத்4:41 75/1
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/2
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – கம்.யுத்4:41 80/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – கம்.யுத்4:41 96/2
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – கம்.யுத்4:41 99/2
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/4
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – கம்.யுத்4:42 8/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – கம்.யுத்4:42 14/2,3
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – கம்.யுத்4:42 18/1
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


என்று-கொல் (5)

செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – கம்.அயோ:9 16/1
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – கம்.யுத்3:22 95/1

மேல்


என்றுதான் (4)

கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – கம்.யுத்1:14 17/3
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – கம்.யுத்2:17 9/1
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – கம்.யுத்2:17 9/2
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – கம்.யுத்2:17 9/3

மேல்


என்றும் (170)

இரும் புள் ஓப்பும் இசையே என்றும்
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 95,96
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த – மது 111,112
அன்றை அன்ன விருப்போடு என்றும்
இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 238,239
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன் – குறி 242,243
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/3,4
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப – நற் 226/7,8
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான் – நற் 285/9,10
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/4,5
வெளிய விரியும் துறைவ என்றும்
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/5,6
இன்று நக்கனை-மன் போலா என்றும்
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/7,8
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/2,3
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி – நற் 361/7,8
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/3,4
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/4,5
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன் – குறு 385/5,6
நல்லன் என்றும் யாமே – ஐங் 11/3
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி – ஐங் 38/2,3
கழனி ஊர நின் மொழிவல் என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/2,3
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
குன்ற நாட நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/3,4
அரும் படர் உழத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/2,3
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/29,30
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/28,29
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/17,18
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/26,27
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில் – கலி 84/24,25
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/8,9
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/1,2
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/12,13
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/12,13
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/14,15
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/9,10
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/6,7
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/1,2
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும்
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/15,16
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/10,11
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை – அகம் 213/19,20
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/12,13
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும்
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/5,6
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ் – அகம் 331/9,10
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/10,11
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/6,7
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/8,9
கைம்முற்றல நின் புகழே என்றும்
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/8,9
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/4,5
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி – புறம் 83/4,5
கொல் துறை குற்றில மாதோ என்றும்
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/5,6
வந்தெனன் எந்தை யானே என்றும்
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு – புறம் 135/10,11
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/9,10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/11,12
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம் – புறம் 156/1,2
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/25,26
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/6,7
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/14,15
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும்
வலம்புரி கோசர் அவை_களத்தானும் – புறம் 283/5,6
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை – புறம் 320/16,17
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி – புறம் 330/4,5
வளர வேண்டும் அவளே என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/10,11
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/5,6
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்
மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/4,5
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/18,19
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/2
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – கம்.பால:9 23/1
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/3
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – கம்.பால:23 17/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/1,2
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/2
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – கம்.அயோ:3 30/2,3
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – கம்.அயோ:4 51/1
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/2
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/1,2
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/2
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/2
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/2
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – கம்.ஆரண்:9 16/2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – கம்.ஆரண்:10 36/3
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும்
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/1,2
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – கம்.ஆரண்:10 112/3
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – கம்.ஆரண்:11 64/2
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – கம்.ஆரண்:15 44/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கம்.கிட்:2 33/2,3
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கம்.கிட்:9 16/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும்
கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ – கம்.கிட்:13 47/3,4
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/4
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/4
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கம்.கிட்:17 16/4
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – கம்.சுந்:3 3/2
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நானுடை – கம்.சுந்:5 23/2,3
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – கம்.யுத்1:4 53/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா – கம்.யுத்1:4 142/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/1,2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் – கம்.யுத்1:9 33/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/4
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – கம்.யுத்1:9 77/3
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/4
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/2
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க – கம்.யுத்1:12 48/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – கம்.யுத்1:12 48/2
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – கம்.யுத்2:15 194/1
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – கம்.யுத்2:15 194/2
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/3
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – கம்.யுத்2:15 194/4
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
என்றும் அ எண்_இலார் – கம்.யுத்2:16 118/3
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – கம்.யுத்2:16 133/2
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/3
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/1,2
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – கம்.யுத்2:17 90/2
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/4
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும் – கம்.யுத்2:19 50/1
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும்
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/1,2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும்
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/2,3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – கம்.யுத்2:19 105/3
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – கம்.யுத்2:19 253/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – கம்.யுத்2:19 259/1
தந்திரம் வானவர் தானவர் என்றும்
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – கம்.யுத்3:20 9/3,4
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – கம்.யுத்3:22 202/1
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/2
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – கம்.யுத்3:24 4/3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – கம்.யுத்3:28 8/1,2
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/2,3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – கம்.யுத்3:31 124/3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – கம்.யுத்3:31 124/3
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – கம்.யுத்4:32 46/3,4
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – கம்.யுத்4:40 94/4

மேல்


என்றுழி (1)

ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – கம்.பால:5 37/2,3

மேல்


என்றுள்ளவை (1)

தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – கம்.பால:7 37/1

மேல்


என்றுளார் (1)

விரைய ஓடி விழுங்குவம் என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – கம்.யுத்4:40 19/2,3

மேல்


என்றூழ் (25)

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/8
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/9
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
என்றூழ் விடர குன்றம் போகும் – அகம் 140/4
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே – அகம் 365/9
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5

மேல்


என்றே (44)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – கம்.பால:7 33/4
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – கம்.பால:21 6/3,4
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – கம்.அயோ:3 21/3,4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/3,4
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/2
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – கம்.அயோ:9 6/2,3
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – கம்.அயோ:11 77/1
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – கம்.ஆரண்:11 6/2
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – கம்.ஆரண்:11 17/4
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – கம்.ஆரண்:11 68/2
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கம்.கிட்:7 142/3
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/3,4
பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கம்.கிட்:17 1/1
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – கம்.சுந்:2 61/3,4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – கம்.சுந்:3 122/3
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – கம்.சுந்:5 20/3
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/3,4
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/3,4
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – கம்.யுத்2:16 56/3
என்றே விடை நல்க இறைஞ்சி எழா – கம்.யுத்2:18 19/1
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – கம்.யுத்3:22 225/2
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – கம்.யுத்3:25 14/2
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/3,4
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – கம்.யுத்3:26 72/1
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – கம்.யுத்3:31 187/2
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம் – கம்.யுத்4:37 134/1
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/3,4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


என்றேன் (6)

கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/19
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – கம்.அயோ:3 33/1
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2

மேல்


என்றேனா (2)

அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான் – கலி 51/11,12
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13

மேல்


என்றேனும் (2)

என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/4
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/4

மேல்


என்றேனே (2)

நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/10
மன்னி கழிக என்றேனே அன்னோ – குறு 325/3

மேல்


என்றைக்கு (1)

என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கம்.கிட்:10 57/4

மேல்


என்றைக்கும் (1)

என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – கம்.யுத்3:30 13/2

மேல்


என்றோ (7)

நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – கம்.பால:22 14/4
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – கம்.பால:24 9/1
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/1,2
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ
புண் கீறிய குருதி புனல் பொழிகின்றன புரைய – கம்.பால:24 9/2,3
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/3,4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – கம்.யுத்3:27 90/3
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – கம்.யுத்4:40 12/3

மேல்


என்றோய் (1)

உள்ளல் கூடாது என்றோய் மற்றும் – நற் 201/4

மேல்


என்றோர்களை (1)

தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – கம்.யுத்1:8 9/4

மேல்


என்றோரும் (1)

என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2

மேல்


என்றோள் (1)

வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19

மேல்


என்றோளே (7)

பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/11
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7

மேல்


என்றோனே (3)

சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
கொண்டி பெறுக என்றோனே உண்துறை – புறம் 390/23
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31

மேல்


என்ன (709)

காற்று என்ன கடிது கொட்பவும் – மது 52
கால் என்ன கடிது உராஅய் – மது 125
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும் – மது 682,683
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி – மலை 116,117
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் – ஐங் 430/2
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன
மறலினாள் மாற்றாள் மகள் – பரி 20/44,45
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/3
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/4,5
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப – அகம் 301/16,17
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
நீ புரவலை எமக்கு என்ன
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/15,16
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
தானம் என்ன தழைத்தது நீத்தமே – கம்.பால:1 5/4
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – கம்.பால:1 19/2,3
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – கம்.பால:2 1/4
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – கம்.பால:2 25/2
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – கம்.பால:3 21/1
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – கம்.பால:3 25/1
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – கம்.பால:3 70/3,4
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/2,3
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/3,4
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – கம்.பால:5 96/2
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/4
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – கம்.பால:9 19/3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – கம்.பால:9 23/2,3
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – கம்.பால:10 19/2,3
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – கம்.பால:10 32/2
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – கம்.பால:12 2/2,3
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – கம்.பால:12 8/4
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4
பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன் – கம்.பால:12 16/2
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – கம்.பால:12 29/1,2
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – கம்.பால:13 12/2
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான் – கம்.பால:13 26/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – கம்.பால:13 37/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – கம்.பால:13 49/4
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
காணிய வந்தனன் என்ன காவலன் – கம்.பால:13 60/2
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – கம்.பால:14 9/2
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – கம்.பால:14 36/3
உழை கலித்தன என்ன உயிர்-துணை – கம்.பால:14 47/1
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – கம்.பால:14 59/3,4
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – கம்.பால:14 60/3
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – கம்.பால:14 63/1,2
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/3,4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – கம்.பால:14 70/4
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – கம்.பால:15 13/3,4
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – கம்.பால:15 15/1
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – கம்.பால:15 21/4
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – கம்.பால:15 22/4
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – கம்.பால:15 24/2
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/4
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – கம்.பால:15 30/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – கம்.பால:16 1/2
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – கம்.பால:16 13/1
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – கம்.பால:16 15/1
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – கம்.பால:16 21/3
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – கம்.பால:16 24/4
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு – கம்.பால:16 29/3
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/3
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/2,3
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – கம்.பால:17 18/1
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – கம்.பால:17 18/4
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – கம்.பால:17 32/4
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – கம்.பால:18 4/3
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – கம்.பால:18 16/1,2
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – கம்.பால:19 13/1,2
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/2,3
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/2
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – கம்.பால:21 13/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – கம்.பால:22 3/3
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – கம்.பால:22 5/2
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – கம்.பால:22 5/3,4
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – கம்.பால:22 15/1,2
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/2,3
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/3,4
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/3,4
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – கம்.பால:22 25/2
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/4
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன
பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – கம்.பால:23 26/3,4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – கம்.பால:23 77/4
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – கம்.பால:24 6/2,3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – கம்.பால:24 35/1
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – கம்.பால:24 35/3
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/4
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – கம்.அயோ:2 75/2,3
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும் – கம்.அயோ:3 2/1,2
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – கம்.அயோ:3 4/1,2
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/4
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – கம்.அயோ:3 16/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – கம்.அயோ:3 26/1,2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – கம்.அயோ:3 33/3
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/4
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – கம்.அயோ:3 45/4
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
சந்திரர் கோடி என்ன தரள வெண் கவிகை ஓங்க – கம்.அயோ:3 76/1
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/1,2
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – கம்.அயோ:3 82/3,4
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – கம்.அயோ:3 84/1
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – கம்.அயோ:3 93/2
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – கம்.அயோ:3 93/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – கம்.அயோ:4 36/3,4
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – கம்.அயோ:4 44/2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – கம்.அயோ:4 68/1
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – கம்.அயோ:4 76/4
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/3,4
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – கம்.அயோ:4 121/4
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – கம்.அயோ:4 174/3
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/3,4
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/3,4
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார் – கம்.அயோ:5 16/1,2
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – கம்.அயோ:5 18/4
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/4
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – கம்.அயோ:6 1/4
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/2
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – கம்.அயோ:6 16/4
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – கம்.அயோ:6 19/4
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/2
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/3,4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/4
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – கம்.அயோ:8 12/1,2
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – கம்.அயோ:8 12/2
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – கம்.அயோ:8 13/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – கம்.அயோ:8 18/1,2
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – கம்.அயோ:8 19/4
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – கம்.அயோ:8 35/2,3
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – கம்.அயோ:9 14/1,2
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – கம்.அயோ:10 9/1,2
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
என்ன தன்மை இளையவனே என்றான் – கம்.அயோ:11 35/4
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – கம்.அயோ:11 78/3,4
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – கம்.அயோ:11 79/3,4
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – கம்.அயோ:11 80/1,2
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – கம்.அயோ:13 33/2,3
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – கம்.அயோ:13 35/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/2
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவு கொங்கை – கம்.அயோ:13 54/4
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/2
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – கம்.அயோ:13 70/1
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – கம்.அயோ:14 18/4
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – கம்.அயோ:14 63/2
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – கம்.அயோ:14 95/4
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – கம்.ஆரண்:1 11/2
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – கம்.ஆரண்:1 51/2,3
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/2
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – கம்.ஆரண்:4 10/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – கம்.ஆரண்:4 36/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள் – கம்.ஆரண்:6 4/2
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/1,2
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – கம்.ஆரண்:6 59/3,4
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/1,2
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – கம்.ஆரண்:6 111/2,3
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/2,3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் – கம்.ஆரண்:7 65/2,3
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – கம்.ஆரண்:7 79/3,4
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – கம்.ஆரண்:7 113/2
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – கம்.ஆரண்:10 69/2,3
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – கம்.ஆரண்:10 91/3
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/3,4
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – கம்.ஆரண்:10 106/3,4
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து – கம்.ஆரண்:10 111/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – கம்.ஆரண்:10 139/3
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/3,4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – கம்.ஆரண்:10 153/2,3
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – கம்.ஆரண்:10 162/2,3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – கம்.ஆரண்:10 165/1,2
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/3,4
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – கம்.ஆரண்:11 7/2
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – கம்.ஆரண்:11 27/1
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – கம்.ஆரண்:11 39/2,3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/2
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள் – கம்.ஆரண்:13 43/2
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/3,4
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – கம்.ஆரண்:13 126/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – கம்.ஆரண்:13 127/1,2
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – கம்.ஆரண்:13 138/4
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – கம்.ஆரண்:14 1/3,4
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – கம்.ஆரண்:14 23/4
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/2
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – கம்.ஆரண்:14 32/3,4
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – கம்.ஆரண்:15 35/3,4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – கம்.ஆரண்:16 1/1,2
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/2,3
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – கம்.ஆரண்:16 7/2
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகுவ எழுவன கரண்டம் – கம்.கிட்:1 16/3,4
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கம்.கிட்:1 18/3,4
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கம்.கிட்:1 32/4
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கம்.கிட்:2 9/3
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கம்.கிட்:3 57/2
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/1,2
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கம்.கிட்:4 6/1
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே – கம்.கிட்:6 26/1
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கம்.கிட்:7 13/2
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/4
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கம்.கிட்:7 39/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கம்.கிட்:7 60/3,4
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/4
முயலை பற்றுவது என்ன முயற்சியோ – கம்.கிட்:7 92/4
விழை திறம் தொழில் என்ன விளம்புவான் – கம்.கிட்:7 109/4
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கம்.கிட்:7 122/3
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கம்.கிட்:7 143/1
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/2,3
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கம்.கிட்:7 146/4
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
குங்குமம் கொட்டி என்ன குவி முலை குவட்டுக்கு ஒத்த – கம்.கிட்:8 2/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கம்.கிட்:9 32/4
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் – கம்.கிட்:10 60/1
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கம்.கிட்:10 63/1
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் – கம்.கிட்:10 63/3,4
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/4
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
தீவினை நல்வினை என்ன தேற்றிய – கம்.கிட்:10 104/1
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/4
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கம்.கிட்:11 40/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கம்.கிட்:11 80/2
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கம்.கிட்:11 90/1,2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கம்.கிட்:11 91/2
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கம்.கிட்:11 101/3
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கம்.கிட்:12 37/4
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கம்.கிட்:13 23/1
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/1,2
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கம்.கிட்:13 54/3,4
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கம்.கிட்:14 4/4
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கம்.கிட்:14 34/4
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கம்.கிட்:14 38/2,3
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/1,2
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/1,2
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கம்.கிட்:15 15/3
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கம்.கிட்:15 45/4
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/4
இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/4
கொன்றானே இது என்ன கொள்கையோ – கம்.கிட்:16 37/4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/3
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால் – கம்.கிட்:17 16/2,3
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர் – கம்.சுந்:1 7/4
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – கம்.சுந்:1 17/4
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – கம்.சுந்:1 18/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் – கம்.சுந்:1 37/1,2
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/3,4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/3,4
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – கம்.சுந்:2 2/2
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – கம்.சுந்:2 25/2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – கம்.சுந்:2 80/4
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – கம்.சுந்:2 86/1
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – கம்.சுந்:2 88/2
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – கம்.சுந்:2 102/1
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – கம்.சுந்:2 102/1,2
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/1,2
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – கம்.சுந்:2 114/4
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/3
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – கம்.சுந்:2 210/2
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – கம்.சுந்:2 214/2
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – கம்.சுந்:2 223/4
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால் – கம்.சுந்:3 44/2
தேசுண்ட திங்களும் என்ன தேய்ந்துளாள் – கம்.சுந்:3 64/2
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – கம்.சுந்:3 76/4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/1,2
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/4
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – கம்.சுந்:4 81/2
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/3,4
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – கம்.சுந்:5 1/1
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/3,4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/4
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி – கம்.சுந்:6 47/2
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – கம்.சுந்:6 58/4
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – கம்.சுந்:7 1/2,3
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – கம்.சுந்:8 9/2,3
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – கம்.சுந்:8 20/4
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – கம்.சுந்:8 45/3,4
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – கம்.சுந்:10 21/1,2
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/2,3
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – கம்.சுந்:11 22/4
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – கம்.சுந்:12 37/1,2
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – கம்.சுந்:12 39/4
புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/3,4
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – கம்.சுந்:12 42/4
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – கம்.சுந்:12 68/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/2
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – கம்.சுந்:12 81/2,3
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால் – கம்.சுந்:12 129/4
உய்ந்தனென் என்ன உயர்ந்தான் – கம்.சுந்:13 56/3
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – கம்.சுந்:14 1/3
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – கம்.சுந்:14 2/1
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – கம்.சுந்:14 11/4
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – கம்.சுந்:14 50/3
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – கம்.யுத்1:3 84/2,3
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – கம்.யுத்1:3 98/3
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – கம்.யுத்1:3 127/1
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – கம்.யுத்1:3 127/2
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – கம்.யுத்1:3 150/3
மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய் – கம்.யுத்1:3 171/1
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – கம்.யுத்1:4 34/2
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – கம்.யுத்1:4 45/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – கம்.யுத்1:4 50/4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – கம்.யுத்1:4 94/2
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – கம்.யுத்1:4 122/4
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – கம்.யுத்1:4 128/2,3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – கம்.யுத்1:4 130/4
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – கம்.யுத்1:4 132/2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – கம்.யுத்1:4 140/3,4
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – கம்.யுத்1:5 13/4
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – கம்.யுத்1:6 4/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – கம்.யுத்1:6 55/1
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – கம்.யுத்1:6 56/2
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – கம்.யுத்1:7 11/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/2,3
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – கம்.யுத்1:7 14/2,3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – கம்.யுத்1:8 17/3,4
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – கம்.யுத்1:8 19/3
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – கம்.யுத்1:8 25/2
குல மடந்தையர் என்ன கொடிகளே – கம்.யுத்1:8 59/4
தரை பரப்புவது என்ன தனி தனி – கம்.யுத்1:8 64/2
சேடன் என்ன பொலிந்தது சேதுவே – கம்.யுத்1:8 66/4
வில் கிடந்தது என்ன விளங்குமால் – கம்.யுத்1:8 69/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/2,3
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – கம்.யுத்1:9 43/4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – கம்.யுத்1:9 53/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/4
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/3,4
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/3
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – கம்.யுத்1:9 80/1,2
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4
பொன் பொடி மெய்யில் பூசி பொன்மலை என்ன போவ – கம்.யுத்1:10 12/4
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/4
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – கம்.யுத்1:10 19/4
சேனையோரை அடைய தெரி என்ன
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – கம்.யுத்1:11 20/3,4
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – கம்.யுத்1:11 31/1,2
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – கம்.யுத்1:12 22/2,3
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – கம்.யுத்1:13 9/1,2
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – கம்.யுத்1:13 11/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – கம்.யுத்1:13 24/4
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – கம்.யுத்1:14 1/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான் – கம்.யுத்1:14 13/1,2
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/2
அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ – கம்.யுத்1:14 30/1
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4
சண்டமாருதம் என்ன தட வரை – கம்.யுத்2:15 63/3
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – கம்.யுத்2:15 78/4
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார் – கம்.யுத்2:15 88/4
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/3
மேரு மால் வரை என்ன விளங்கினான் – கம்.யுத்2:15 100/4
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/1,2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – கம்.யுத்2:15 156/3
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – கம்.யுத்2:15 209/3,4
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – கம்.யுத்2:15 215/2,3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/4
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – கம்.யுத்2:16 39/3,4
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – கம்.யுத்2:16 43/3,4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – கம்.யுத்2:16 45/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/2
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/4
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – கம்.யுத்2:16 177/3,4
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/1,2
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – கம்.யுத்2:16 201/1
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – கம்.யுத்2:16 202/4
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்ன
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – கம்.யுத்2:16 204/2,3
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – கம்.யுத்2:16 240/3
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/4
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – கம்.யுத்2:16 328/4
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/2,3
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – கம்.யுத்2:17 32/2
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/2,3
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – கம்.யுத்2:17 48/4
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/3,4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – கம்.யுத்2:17 61/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – கம்.யுத்2:17 76/1
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/3,4
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – கம்.யுத்2:17 90/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/3,4
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – கம்.யுத்2:18 38/1
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – கம்.யுத்2:18 204/2
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – கம்.யுத்2:18 208/3
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – கம்.யுத்2:18 211/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – கம்.யுத்2:18 220/1,2
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/4
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:18 221/2,3
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/1,2
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி – கம்.யுத்2:18 225/2
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – கம்.யுத்2:18 231/1
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – கம்.யுத்2:18 234/4
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் – கம்.யுத்2:18 237/2
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – கம்.யுத்2:18 240/2
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும் – கம்.யுத்2:18 242/3
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – கம்.யுத்2:18 243/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – கம்.யுத்2:18 255/4
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – கம்.யுத்2:18 258/2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – கம்.யுத்2:18 263/4
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – கம்.யுத்2:18 266/2
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/3,4
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – கம்.யுத்2:19 54/2,3
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – கம்.யுத்2:19 88/4
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/1,2
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – கம்.யுத்2:19 94/4
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – கம்.யுத்2:19 97/2
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – கம்.யுத்2:19 118/1
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/3,4
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/4
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – கம்.யுத்2:19 196/2,3
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/3
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – கம்.யுத்2:19 250/3
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/4
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – கம்.யுத்2:19 266/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்2:19 269/3
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – கம்.யுத்2:19 276/2
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் – கம்.யுத்2:19 277/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/3,4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – கம்.யுத்2:19 292/1,2
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – கம்.யுத்3:20 1/3
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – கம்.யுத்3:20 2/3
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – கம்.யுத்3:20 13/1
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – கம்.யுத்3:20 22/4
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/1,2
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – கம்.யுத்3:20 89/3
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – கம்.யுத்3:21 13/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – கம்.யுத்3:21 15/1,2
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – கம்.யுத்3:21 16/3
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – கம்.யுத்3:21 30/2
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/1,2
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/1,2
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன
மேயின சுற்ற தான் ஓர் கொற்ற பொன் தேரின் மேலான் – கம்.யுத்3:22 10/1,2
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – கம்.யுத்3:22 29/2
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – கம்.யுத்3:22 36/2,3
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – கம்.யுத்3:22 50/3
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/1,2
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/4
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – கம்.யுத்3:22 120/2,3
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும் – கம்.யுத்3:22 124/2,3
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – கம்.யுத்3:22 136/4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – கம்.யுத்3:22 137/3,4
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – கம்.யுத்3:22 145/4
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – கம்.யுத்3:22 157/3
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – கம்.யுத்3:22 158/3,4
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/1,2
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – கம்.யுத்3:23 8/2
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – கம்.யுத்3:23 22/3
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – கம்.யுத்3:23 28/2
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/2
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:24 2/4
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – கம்.யுத்3:24 18/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – கம்.யுத்3:24 20/1
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/3,4
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – கம்.யுத்3:24 60/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/3,4
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – கம்.யுத்3:25 4/4
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – கம்.யுத்3:25 6/4
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – கம்.யுத்3:25 9/4
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – கம்.யுத்3:25 11/3,4
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/1,2
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – கம்.யுத்3:25 21/3
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – கம்.யுத்3:26 15/3,4
வீசின வானின் மீன் விழும் என்ன – கம்.யுத்3:26 21/4
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – கம்.யுத்3:26 22/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – கம்.யுத்3:26 49/1,2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – கம்.யுத்3:26 52/1
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – கம்.யுத்3:26 55/4
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – கம்.யுத்3:26 70/2
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/3,4
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – கம்.யுத்3:26 75/2
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – கம்.யுத்3:26 90/4
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/3,4
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – கம்.யுத்3:26 95/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – கம்.யுத்3:27 75/4
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – கம்.யுத்3:27 86/3
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – கம்.யுத்3:27 92/3
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – கம்.யுத்3:27 107/1,2
இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – கம்.யுத்3:27 163/3
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி – கம்.யுத்3:27 178/2
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – கம்.யுத்3:27 179/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – கம்.யுத்3:28 35/2
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – கம்.யுத்3:28 39/4
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – கம்.யுத்3:28 42/3
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – கம்.யுத்3:28 44/4
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – கம்.யுத்3:28 50/2
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – கம்.யுத்3:28 67/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/1,2
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – கம்.யுத்3:29 53/1
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/2,3
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – கம்.யுத்3:30 7/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – கம்.யுத்3:31 68/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – கம்.யுத்3:31 87/2
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – கம்.யுத்3:31 87/4
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – கம்.யுத்3:31 88/2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – கம்.யுத்3:31 91/2
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – கம்.யுத்3:31 95/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – கம்.யுத்3:31 96/1
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – கம்.யுத்3:31 96/2
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – கம்.யுத்3:31 107/4
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – கம்.யுத்4:32 52/2,3
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/3,4
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – கம்.யுத்4:33 9/1
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – கம்.யுத்4:33 16/3
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – கம்.யுத்4:33 19/2
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்4:34 11/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/2,3
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – கம்.யுத்4:37 2/4
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற – கம்.யுத்4:37 9/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – கம்.யுத்4:37 17/1
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – கம்.யுத்4:37 29/2
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – கம்.யுத்4:37 59/3
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – கம்.யுத்4:37 98/1,2
என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – கம்.யுத்4:37 100/1
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – கம்.யுத்4:37 114/3,4
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – கம்.யுத்4:37 128/1
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – கம்.யுத்4:37 139/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – கம்.யுத்4:37 140/4
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – கம்.யுத்4:37 142/1,2
இடந்தது கிரி குவடு என்ன எங்கணும் – கம்.யுத்4:37 153/1
நினைவென் என்ன நிசாசரன் மேனியை – கம்.யுத்4:37 166/3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – கம்.யுத்4:37 202/1
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – கம்.யுத்4:37 207/1
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – கம்.யுத்4:38 2/2,3
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/3
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4
என்ன பேற்றினை ஈகுவது என்பதை – கம்.யுத்4:40 14/3
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – கம்.யுத்4:40 30/3,4
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – கம்.யுத்4:40 61/1
சலம் இது தக்கிலது என்ன சாற்றின – கம்.யுத்4:40 68/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/3,4
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – கம்.யுத்4:41 52/3
என்ன பன்னி இளவலை என்னுழை – கம்.யுத்4:41 59/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – கம்.யுத்4:41 63/2
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும் – கம்.யுத்4:42 5/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – கம்.யுத்4:42 11/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4

மேல்


என்ன-மன்னோ (1)

காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4

மேல்


என்ன-முன்னம் (2)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/4

மேல்


என்னத்தான் (1)

என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/4

மேல்


என்னதால் (1)

பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கம்.கிட்:7 29/3

மேல்


என்னது (9)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/4
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/3
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கம்.கிட்:15 6/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1

மேல்


என்னதும் (1)

என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6

மேல்


என்னதூஉம் (10)

பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்
அரும் துயர் அவலம் தீர்க்கும் – நற் 140/9,10
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால் – நற் 219/3,4
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/4,5
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/1,2
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/3,4
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/2,3
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/3,4
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/4,5
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/9,10
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/4,5

மேல்


என்னதோ (2)

என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3

மேல்


என்னப்பெற்றால் (1)

ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3

மேல்


என்னர் (1)

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1

மேல்


என்னல் (16)

ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – கம்.பால:19 39/3
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – கம்.அயோ:3 90/1
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – கம்.ஆரண்:10 82/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – கம்.ஆரண்:11 57/1
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கம்.கிட்:3 23/3
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கம்.கிட்:7 9/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – கம்.சுந்:1 50/3
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/2
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/4
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – கம்.யுத்2:15 244/3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/2
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – கம்.யுத்4:41 90/3

மேல்


என்னல்-பாற்றோ (1)

நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/2,3

மேல்


என்னலாம் (5)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – கம்.பால:3 20/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கம்.கிட்:2 19/2
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – கம்.சுந்:8 4/3
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – கம்.யுத்4:37 35/1,2

மேல்


என்னலாமே (1)

கை திசை யானையை ஓட்டியது என்னலாமே
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/2,3

மேல்


என்னலாய் (2)

மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – கம்.பால:18 16/1
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – கம்.யுத்4:40 36/2,3

மேல்


என்னலும் (9)

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா – கம்.பால:5 77/1
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – கம்.ஆரண்:10 103/1
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/2
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – கம்.யுத்3:24 16/3
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – கம்.யுத்3:24 92/4
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/3
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/2

மேல்


என்னலோடும் (7)

வருக என்றனன் என்னலோடும் வந்து – கம்.பால:6 17/3
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – கம்.பால:17 18/4
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – கம்.அயோ:8 13/1
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் – கம்.ஆரண்:7 14/1
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – கம்.ஆரண்:10 68/1
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும்
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/3,4

மேல்


என்னவும் (15)

யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – கம்.பால:10 63/4
விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர் – கம்.பால:11 11/2
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – கம்.பால:11 11/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள் – கம்.பால:13 63/1,2
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – கம்.பால:19 1/1,2
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – கம்.பால:19 1/2,3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – கம்.பால:19 1/3,4
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – கம்.அயோ:13 70/4
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – கம்.ஆரண்:6 62/1
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – கம்.ஆரண்:12 4/3
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கம்.கிட்:4 7/2
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் – கம்.கிட்:7 102/4
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/2

மேல்


என்னவே (38)

விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – கம்.பால:5 82/4
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – கம்.பால:6 16/4
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – கம்.பால:10 42/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/4
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – கம்.பால:14 37/4
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – கம்.பால:18 25/4
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/4
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – கம்.பால:20 24/4
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/4
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – கம்.அயோ:12 22/4
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – கம்.அயோ:12 40/4
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – கம்.அயோ:14 5/4
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே – கம்.அயோ:14 51/4
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – கம்.அயோ:14 53/4
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/4
அரசு நின்னதே ஆள்க என்னவே – கம்.அயோ:14 109/4
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – கம்.ஆரண்:6 65/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – கம்.ஆரண்:7 25/4
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/4
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – கம்.ஆரண்:7 29/4
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே – கம்.ஆரண்:7 116/4
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – கம்.ஆரண்:9 25/4
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/4
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கம்.கிட்:10 111/4
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – கம்.சுந்:2 43/4
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – கம்.சுந்:2 44/4
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – கம்.சுந்:2 154/2
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – கம்.யுத்1:5 54/3
யான் உணாதன இங்கு இவை என்னவே
தீன் உணாதன என் இது செய்யுமே – கம்.யுத்1:8 28/1,2
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே – கம்.யுத்2:15 14/4
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4

மேல்


என்னவோ (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/3,4

மேல்


என்னள்-கொல் (2)

வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19

மேல்


என்னன்-கொல்லோ (1)

தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3

மேல்


என்னா (263)

இவை மகன் என்னா அளவை – நற் 267/11
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/18
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான் – கலி 56/33,34
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/3
அளியர் தாமே ஆர்க என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/8,9
நெல் என்னா பொன் என்னாம் – புறம் 384/10
மனை என்னா அவை பலவும் – புறம் 384/12
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.பால:5 22/1
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – கம்.பால:5 54/1,2
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/2,3
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – கம்.பால:13 36/4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/1,2
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள் – கம்.பால:19 59/4
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தட கையின் ஈந்தான் – கம்.பால:23 86/3,4
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – கம்.பால:24 24/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – கம்.அயோ:3 29/2,3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/3,4
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன் – கம்.அயோ:3 48/1
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/3,4
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – கம்.அயோ:4 34/2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – கம்.அயோ:4 36/1
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – கம்.அயோ:4 43/4
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – கம்.அயோ:4 54/2,3
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/3,4
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – கம்.அயோ:4 82/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – கம்.அயோ:4 105/2,3
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/3,4
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/2,3
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/3,4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/2,3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – கம்.அயோ:9 27/3,4
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – கம்.அயோ:10 22/3,4
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/1,2
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – கம்.அயோ:13 31/3,4
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – கம்.ஆரண்:2 32/3,4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – கம்.ஆரண்:6 27/3,4
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – கம்.ஆரண்:6 45/2,3
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/3,4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் – கம்.ஆரண்:6 57/3,4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – கம்.ஆரண்:6 58/3,4
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன் – கம்.ஆரண்:6 62/2,3
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – கம்.ஆரண்:6 64/2,3
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/4
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/2,3
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/2,3
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.ஆரண்:10 165/3,4
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/3,4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – கம்.ஆரண்:11 8/3,4
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/3,4
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – கம்.ஆரண்:11 39/3
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/3,4
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – கம்.ஆரண்:11 66/3,4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – கம்.ஆரண்:11 67/3,4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/3,4
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/3,4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/1,2
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/2,3
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 37/3,4
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/3,4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – கம்.ஆரண்:13 133/2,3
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – கம்.ஆரண்:14 61/3,4
என்னா உரையா எழும் வீழும் இருந்து – கம்.ஆரண்:14 73/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – கம்.ஆரண்:15 27/1
என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு – கம்.ஆரண்:15 34/1
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/2,3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கம்.கிட்:9 26/3,4
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/3,4
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/3,4
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கம்.கிட்:16 62/3,4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/3
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/2,3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – கம்.சுந்:1 14/3,4
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 25/3,4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/3,4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/3,4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/3
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – கம்.சுந்:2 40/2,3
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – கம்.சுந்:2 62/3,4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – கம்.சுந்:2 85/4
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – கம்.சுந்:2 89/2,3
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – கம்.சுந்:2 95/4
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – கம்.சுந்:2 98/1,2
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/2,3
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/2,3
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/1,2
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – கம்.சுந்:2 203/2,3
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/3,4
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – கம்.சுந்:4 28/4
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/3,4
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – கம்.சுந்:4 82/3,4
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – கம்.சுந்:4 85/3,4
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/2,3
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – கம்.சுந்:5 80/2,3
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – கம்.சுந்:6 49/3,4
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/3,4
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – கம்.சுந்:8 44/1
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/2,3
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – கம்.சுந்:8 45/2
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – கம்.சுந்:10 18/1,2
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – கம்.சுந்:11 4/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – கம்.சுந்:11 12/3,4
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – கம்.சுந்:12 112/2,3
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – கம்.சுந்:12 113/2,3
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/3,4
வார்த்தை என் வந்தனை என்னா
போர் தொழில் மாருதி போனான் – கம்.சுந்:13 57/3,4
எள்ளுவர் பற்றுவர் என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான் – கம்.சுந்:13 58/3,4
எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா
கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – கம்.யுத்1:2 47/3,4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/1,2
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான் – கம்.யுத்1:3 34/2,3
என்னா முன்னம் இரும் களிறும் தன் – கம்.யுத்1:3 94/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/3
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – கம்.யுத்1:4 103/3,4
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – கம்.யுத்1:4 118/3,4
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – கம்.யுத்1:4 144/3
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/3,4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – கம்.யுத்1:9 26/4
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – கம்.யுத்1:9 30/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – கம்.யுத்1:9 71/2,3
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/2
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/3,4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/3,4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – கம்.யுத்1:13 14/1
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/3,4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – கம்.யுத்2:15 133/2
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/3,4
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/2,3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/3,4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/3
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – கம்.யுத்2:16 43/1
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/2,3
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – கம்.யுத்2:16 164/2
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – கம்.யுத்2:16 180/1,2
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/3
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – கம்.யுத்2:16 184/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/3
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – கம்.யுத்2:16 191/2
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – கம்.யுத்2:17 4/2,3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – கம்.யுத்2:17 18/3,4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/3,4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/2
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – கம்.யுத்2:17 61/4
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/3,4
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – கம்.யுத்2:17 70/4
என்னா முனியா இது இழைத்துளவன் – கம்.யுத்2:18 31/1
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – கம்.யுத்2:18 177/4
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/3,4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – கம்.யுத்2:18 189/3,4
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – கம்.யுத்2:18 190/3,4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – கம்.யுத்2:18 197/4
வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான் – கம்.யுத்2:18 200/4
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/3,4
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – கம்.யுத்2:18 230/4
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – கம்.யுத்2:18 231/2
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – கம்.யுத்2:18 233/4
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – கம்.யுத்2:18 246/2,3
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/3,4
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து – கம்.யுத்2:18 266/3
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/3,4
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – கம்.யுத்2:19 55/3,4
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – கம்.யுத்2:19 116/1
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – கம்.யுத்2:19 116/4
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/3,4
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான் – கம்.யுத்2:19 182/3,4
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – கம்.யுத்2:19 194/3
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – கம்.யுத்2:19 204/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – கம்.யுத்2:19 207/3,4
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/3,4
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – கம்.யுத்2:19 214/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/2,3
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/3,4
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/2,3
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – கம்.யுத்3:20 4/3,4
கெட்டனர் என்பது கேளலை என்னா
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – கம்.யுத்3:20 19/3,4
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – கம்.யுத்3:21 9/2,3
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – கம்.யுத்3:21 19/2,3
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – கம்.யுத்3:21 36/3
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/3,4
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/2,3
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/3,4
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/2,3
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/1,2
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்3:22 153/1
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார் – கம்.யுத்3:22 218/2
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – கம்.யுத்3:24 9/3
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/3,4
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – கம்.யுத்3:24 54/4
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/3,4
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/3,4
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான் – கம்.யுத்3:26 55/1,2
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/3,4
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – கம்.யுத்3:26 62/3,4
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/3,4
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – கம்.யுத்3:26 87/1
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/3
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – கம்.யுத்3:27 85/1
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – கம்.யுத்3:27 91/3,4
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – கம்.யுத்3:27 131/2
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 134/3,4
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – கம்.யுத்3:27 149/3,4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/3,4
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – கம்.யுத்3:27 158/2,3
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – கம்.யுத்3:27 177/2,3
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – கம்.யுத்3:28 12/3
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/3,4
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – கம்.யுத்3:28 35/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/2
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – கம்.யுத்3:29 54/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – கம்.யுத்3:29 58/4
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – கம்.யுத்3:30 2/3,4
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/2
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய் – கம்.யுத்3:31 34/2,3
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – கம்.யுத்3:31 57/2,3
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – கம்.யுத்3:31 71/4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – கம்.யுத்3:31 227/1
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/2
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/3,4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – கம்.யுத்4:37 3/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – கம்.யுத்4:37 105/3,4
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – கம்.யுத்4:37 115/3,4
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – கம்.யுத்4:37 131/2
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – கம்.யுத்4:37 136/4
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – கம்.யுத்4:37 141/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/3,4
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – கம்.யுத்4:37 215/1
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – கம்.யுத்4:41 33/3,4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/2,3
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – கம்.யுத்4:41 67/3,4

மேல்


என்னா-முன்னம் (2)

வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/1,2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1

மேல்


என்னா-வண்ணம் (2)

தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – கம்.யுத்3:21 29/2
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3

மேல்


என்னாது (46)

நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து – மது 147
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/1,2
எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/3
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/8,9
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது
மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/4,5
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/5
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – குறு 309/4,5
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/4
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/5,6
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/120
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/10
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/10,11
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/14,15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/20,21
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 20/14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/8,9
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று – அகம் 69/9
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/10
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர – அகம் 79/10
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/17,18
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/6,7
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/17
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/10,11
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
நல்ல என்னாது சிதைத்தல் – புறம் 37/13
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/6
முன்னே தந்தனென் என்னாது துன்னி – புறம் 171/3
மூத்தோன் வருக என்னாது அவருள் – புறம் 183/6
நெருநல் உண்டனம் என்னாது பின்னும் – புறம் 199/2
அனையன் என்னாது அ தக்கோனை – புறம் 221/7
ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3

மேல்


என்னாதே (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – கம்.அயோ:4 99/1

மேல்


என்னாதோரே (2)

என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19

மேல்


என்னாம் (2)

நெல் என்னா பொன் என்னாம்
கனற்ற கொண்ட நறவு என்னும் – புறம் 384/10,11
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4

மேல்


என்னாம்-கொல் (1)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – கம்.பால:10 72/3

மேல்


என்னாமுன் (1)

நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன்
தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/65,66

மேல்


என்னாமை (2)

என்னாமை என் மெய் தொடு – கலி 63/13
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9

மேல்


என்னாய் (14)

பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 204
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/6
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/5
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை – நற் 292/4,5
சாயலள் அளியள் என்னாய்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே – குறு 327/6,7
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/12,13
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/7,8
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/12,13

மேல்


என்னார் (20)

எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 18
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர் – நற் 269/7,8
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/4
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ – குறு 195/4
நடுநாள் என்னார் வந்து – குறு 268/5
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே – குறு 395/2,3
வெம் சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/4,5
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/14
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை – கலி 16/10
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/10,11
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/7
காடு மிக நெடிய என்னார் கோடியர் – அகம் 309/9
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/11
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/3,4

மேல்


என்னாரே (1)

வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9

மேல்


என்னால் (7)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/2
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால்
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – கம்.சுந்:1 47/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – கம்.சுந்:4 71/2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/2
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/2

மேல்


என்னாலும் (1)

அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1

மேல்


என்னாலே (1)

கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – கம்.அயோ:11 77/2

மேல்


என்னாள் (5)

இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/7,8
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – கம்.அயோ:4 53/3

மேல்


என்னான் (5)

அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/8,9
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/7
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/6

மேல்


என்னானும் (2)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/2

மேல்


என்னானே (1)

வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5

மேல்


என்னாஅர் (1)

ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8

மேல்


என்னில் (11)

பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில்
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/2,3
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – கம்.அயோ:11 127/1
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/2
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
இல் புக தக்கலை என்னில் யானுடை – கம்.சுந்:4 20/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – கம்.யுத்1:5 74/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3

மேல்


என்னின் (88)

வரைபவன் என்னின் அகலான் அவனை – கலி 146/27
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – கம்.பால:4 4/3
கன கரியானது கைத்தலம் என்னின்
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/3,4
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – கம்.பால:8 18/4
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – கம்.அயோ:4 58/3
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – கம்.அயோ:4 160/3
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – கம்.அயோ:5 24/3
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/3
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – கம்.அயோ:8 14/3
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – கம்.அயோ:14 131/3
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – கம்.ஆரண்:1 47/2
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – கம்.ஆரண்:4 30/3
சடை என புனைந்திலன் என்னின் தையலார் – கம்.ஆரண்:6 16/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – கம்.ஆரண்:11 73/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின்
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – கம்.ஆரண்:12 55/2,3
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – கம்.ஆரண்:12 65/4
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – கம்.ஆரண்:14 55/2,3
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – கம்.ஆரண்:15 31/4
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கம்.கிட்:2 21/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின்
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கம்.கிட்:7 80/1,2
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கம்.கிட்:8 10/1,2
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கம்.கிட்:11 56/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கம்.கிட்:11 57/3
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/3
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கம்.கிட்:11 96/3
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கம்.கிட்:13 38/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கம்.கிட்:13 55/2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின்
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – கம்.சுந்:2 10/2,3
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – கம்.சுந்:2 23/1
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – கம்.சுந்:4 16/4
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – கம்.சுந்:4 33/3
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – கம்.சுந்:4 72/2,3
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – கம்.சுந்:4 86/2
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின்
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/2,3
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – கம்.சுந்:12 122/4
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – கம்.யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – கம்.யுத்1:3 123/4
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – கம்.யுத்1:3 126/3,4
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/3
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – கம்.யுத்2:16 41/3
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – கம்.யுத்2:16 188/2
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – கம்.யுத்2:16 279/1
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – கம்.யுத்2:17 38/3
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – கம்.யுத்2:18 6/3
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – கம்.யுத்2:19 231/3
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின்
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – கம்.யுத்2:19 239/2,3
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/3
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/4
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்3:23 26/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – கம்.யுத்3:24 110/2
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – கம்.யுத்3:26 9/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – கம்.யுத்3:26 71/4
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின்
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – கம்.யுத்3:26 83/3,4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின்
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – கம்.யுத்3:30 4/3,4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – கம்.யுத்3:31 64/3
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின்
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/3,4
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – கம்.யுத்3:31 77/4
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – கம்.யுத்4:37 134/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – கம்.யுத்4:37 135/3
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – கம்.யுத்4:40 127/1,2
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


என்னினும் (35)

நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/4,5
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/6
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – ஐங் 273/4
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும்
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/4,5
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – அகம் 283/2,3
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/16,17
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/3,4
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – கம்.அயோ:3 32/1
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – கம்.அயோ:12 17/1
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கம்.கிட்:3 72/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கம்.கிட்:7 76/3
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கம்.கிட்:16 37/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – கம்.சுந்:2 200/1
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் – கம்.சுந்:5 8/4
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும்
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – கம்.சுந்:12 97/2,3
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – கம்.யுத்1:3 26/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/3
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – கம்.யுத்1:4 65/2
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும்
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/3,4
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – கம்.யுத்1:4 111/3
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – கம்.யுத்1:6 11/3
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி – கம்.யுத்2:15 101/1,2
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால் – கம்.யுத்2:15 222/1
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – கம்.யுத்3:27 149/3
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா – கம்.யுத்3:31 115/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – கம்.யுத்4:32 30/1
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – கம்.யுத்4:41 73/1,2

மேல்


என்னினோ (1)

நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – கம்.யுத்2:15 220/2

மேல்


என்னுடன் (1)

எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – கம்.யுத்2:18 53/1

மேல்


என்னுடை (16)

என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – கம்.அயோ:5 39/2
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – கம்.ஆரண்:3 18/4
என்னுடை சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇ – கம்.கிட்:6 18/1
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/4
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – கம்.யுத்1:12 41/2
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – கம்.யுத்1:14 25/4
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால் – கம்.யுத்2:15 91/4
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/4
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – கம்.யுத்2:17 50/2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – கம்.யுத்2:18 2/1,2
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – கம்.யுத்2:19 296/4
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/4
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை
சேவகற்கு என ஐயமும் தேறினான் – கம்.யுத்4:41 56/3,4

மேல்


என்னுடைய (4)

வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும் – கம்.ஆரண்:13 103/1,2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/2
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – கம்.யுத்2:18 267/4

மேல்


என்னுதி (1)

வருக என்னுதி ஆயின் – அகம் 131/14

மேல்


என்னுதியால் (1)

வருவோரை எலாம் வருக என்னுதியால் – கம்.யுத்2:18 36/4

மேல்


என்னுதியேல் (1)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1

மேல்


என்னுநர் (1)

அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18

மேல்


என்னுநள் (1)

அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18

மேல்


என்னும் (418)

வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/4
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
செல்வாம் என்னும் கானலானே – நற் 127/9
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/8,9
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/7,8
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் – நற் 146/8
வருவம் என்னும் பருவரல் தீர – நற் 169/2
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/12,13
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல் – நற் 284/4,5
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை – நற் 284/8
நல் எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/3,4
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப – நற் 375/5
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் – குறு 111/2
நன்று நன்று என்னும் மாக்களொடு – குறு 146/4
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும்
அவல நெஞ்சமொடு உசாவா – குறு 159/5,6
அன்னா என்னும் அன்னையும் அன்னோ – குறு 161/4
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/2
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/5,6
நல்ல என்னும் சொல்லை மன்னிய – குறு 357/4
அன்னாய் என்னும் குழவி போல – குறு 397/5
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
தாயர் என்னும் பெயரே வல்லாறு – ஐங் 380/3
சென்றவர் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474/4,5
சாயல் நினது வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/56,57
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/31
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/81
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/35
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும்
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/12,13
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும்
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/16,17
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும்
என ஆங்கு – கலி 4/20,21
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/4,5
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி – கலி 32/17,18
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/10,11
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/14,15
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/18,19
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/9
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/13
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோ நின் காணின் – கலி 77/21,22
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை – கலி 84/33,34
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா – கலி 87/14,15
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ – கலி 146/18,19
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/3,4
புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/7
என்னும் தன்னும் நோக்கி – அகம் 56/15
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/2,3
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/14,15
செலவு அரிது என்னும் என்பது – அகம் 210/13
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
செல்வேம் என்னும் நும் எதிர் – அகம் 319/15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/3
மாற்றார் என்னும் பெயர் பெற்று – புறம் 26/17
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/9
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/5
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை – புறம் 277/3
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/6
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
கனற்ற கொண்ட நறவு என்னும்
மனை என்னா அவை பலவும் – புறம் 384/11,12
கூடு கோசலம் என்னும் கோது இலா – கம்.பால:2 61/3
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – கம்.பால:3 5/1
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – கம்.பால:4 1/3,4
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/4
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/3,4
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/1,2
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – கம்.பால:7 38/4
என்னும் தன்மை எளிமையின் பாலதே – கம்.பால:7 42/4
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும்
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/1,2
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – கம்.பால:8 11/1,2
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – கம்.பால:10 1/2,3
வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – கம்.பால:10 20/1
அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/3,4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/3,4
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – கம்.பால:10 32/1
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/2,3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – கம்.பால:12 14/2
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – கம்.பால:14 56/1,2
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/3,4
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – கம்.பால:17 1/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – கம்.பால:17 1/3
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – கம்.பால:19 51/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/1,2
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும்
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/3,4
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – கம்.பால:21 4/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும்
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – கம்.பால:22 11/1,2
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – கம்.பால:24 7/1
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – கம்.அயோ:2 5/4
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – கம்.அயோ:2 45/4
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – கம்.அயோ:3 25/2
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – கம்.அயோ:3 41/2
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின் – கம்.அயோ:3 75/1
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – கம்.அயோ:4 2/2
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – கம்.அயோ:4 8/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – கம்.அயோ:4 13/2,3
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன் – கம்.அயோ:4 22/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும்
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/1,2
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும்
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/2,3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/3,4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/2
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/2
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – கம்.அயோ:4 66/2
சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/1,2
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – கம்.அயோ:4 147/2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – கம்.அயோ:4 170/2
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – கம்.அயோ:5 3/4
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – கம்.அயோ:5 25/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/1,2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – கம்.அயோ:6 11/2
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – கம்.அயோ:6 36/1
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
கங்கை என்னும் கடவுள் திரு நதி – கம்.அயோ:7 10/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/2
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
என்னும் வேலையில் எழுந்த வீரனை – கம்.அயோ:11 124/1
தாவர சங்கமம் என்னும் தன்மைய – கம்.அயோ:13 1/3
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – கம்.அயோ:13 25/4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் – கம்.அயோ:13 72/1
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான் – கம்.அயோ:14 51/2
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – கம்.அயோ:14 113/1
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – கம்.அயோ:14 113/2
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் – கம்.அயோ:14 139/1
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ – கம்.ஆரண்:3 27/3
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/3,4
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – கம்.ஆரண்:6 51/3,4
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – கம்.ஆரண்:6 63/1
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – கம்.ஆரண்:7 60/2
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – கம்.ஆரண்:7 74/1
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – கம்.ஆரண்:9 5/3,4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – கம்.ஆரண்:9 16/1
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/2,3
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – கம்.ஆரண்:10 84/1
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – கம்.ஆரண்:10 113/3
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – கம்.ஆரண்:11 14/2
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – கம்.ஆரண்:11 18/2
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – கம்.ஆரண்:13 1/3,4
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – கம்.ஆரண்:13 19/1
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ் – கம்.ஆரண்:13 53/2
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – கம்.ஆரண்:13 58/2
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – கம்.ஆரண்:13 112/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – கம்.ஆரண்:14 4/1,2
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/3,4
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/3
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும்
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – கம்.ஆரண்:14 39/3,4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – கம்.ஆரண்:14 40/4
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – கம்.ஆரண்:15 32/3
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – கம்.ஆரண்:16 5/1
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/3
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/3,4
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கம்.கிட்:2 18/2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கம்.கிட்:2 22/1,2
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கம்.கிட்:4 18/2
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கம்.கிட்:7 41/3
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கம்.கிட்:7 71/2,3
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கம்.கிட்:7 75/2,3
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/3,4
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கம்.கிட்:7 89/4
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/4
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கம்.கிட்:7 156/1,2
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கம்.கிட்:9 18/1
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கம்.கிட்:11 67/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கம்.கிட்:13 20/4
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும்
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/1,2
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கம்.கிட்:15 10/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கம்.கிட்:16 28/3
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கம்.கிட்:16 30/3
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – கம்.சுந்:1 29/3
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும்
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/3,4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – கம்.சுந்:1 79/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/2
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – கம்.சுந்:2 73/3
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – கம்.சுந்:2 222/4
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – கம்.சுந்:3 30/1
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் – கம்.சுந்:3 31/1
உக்கது என்னும் உறு பழி கோடியோ – கம்.சுந்:3 108/4
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி – கம்.சுந்:3 148/2
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/3,4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – கம்.சுந்:6 53/3
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர் – கம்.சுந்:7 5/1
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை – கம்.சுந்:7 60/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – கம்.சுந்:8 13/4
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – கம்.சுந்:8 51/1
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை – கம்.சுந்:11 24/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – கம்.சுந்:12 105/1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – கம்.சுந்:14 1/1
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – கம்.சுந்:14 15/2
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – கம்.சுந்:14 31/1
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – கம்.சுந்:14 33/1
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – கம்.யுத்1:2 14/2
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/3
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – கம்.யுத்1:2 77/3
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – கம்.யுத்1:3 45/1
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – கம்.யுத்1:3 65/1
திசையில் சென்றனர் செப்பினன் என்னும்
இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – கம்.யுத்1:3 91/2,3
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை – கம்.யுத்1:3 163/2
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – கம்.யுத்1:3 172/3
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார் – கம்.யுத்1:4 35/4
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – கம்.யுத்1:4 39/2
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – கம்.யுத்1:4 50/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/3
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/3,4
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/2
தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும்
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – கம்.யுத்1:5 51/1,2
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/1,2
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/1,2
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/1,2
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/1,2
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – கம்.யுத்1:6 34/1
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய – கம்.யுத்1:6 41/1
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும்
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க – கம்.யுத்1:7 19/2,3
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – கம்.யுத்1:9 16/3,4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும்
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/2,3
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – கம்.யுத்1:9 37/3,4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – கம்.யுத்1:11 27/1
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – கம்.யுத்1:11 29/3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – கம்.யுத்1:12 1/1
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/1,2
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – கம்.யுத்2:15 108/2
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/4
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/1,2
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/1,2
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/3,4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும்
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – கம்.யுத்2:16 167/1,2
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – கம்.யுத்2:16 190/2
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/4
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/2
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – கம்.யுத்2:16 301/4
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – கம்.யுத்2:16 351/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்2:17 2/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை – கம்.யுத்2:17 22/2,3
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – கம்.யுத்2:17 33/1
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – கம்.யுத்2:17 33/1
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும்
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/2,3
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும்
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 34/3,4
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/3,4
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/3
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – கம்.யுத்2:19 6/1,2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – கம்.யுத்2:19 24/2,3
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – கம்.யுத்2:19 33/4
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/1,2
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – கம்.யுத்2:19 104/3
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/3
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – கம்.யுத்2:19 222/4
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – கம்.யுத்2:19 223/4
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – கம்.யுத்2:19 224/3
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும்
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/3,4
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – கம்.யுத்2:19 228/3
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – கம்.யுத்2:19 255/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – கம்.யுத்2:19 255/3
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – கம்.யுத்2:19 259/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும்
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – கம்.யுத்3:21 17/1,2
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும்
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/2,3
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும்
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/3,4
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும்
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/2,3
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – கம்.யுத்3:22 121/2
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – கம்.யுத்3:22 202/2
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/3
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – கம்.யுத்3:22 217/3
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/3
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – கம்.யுத்3:24 21/2
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/1,2
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் – கம்.யுத்3:24 59/1
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/3,4
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – கம்.யுத்3:26 43/1
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும்
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/1,2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும்
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – கம்.யுத்3:26 43/2,3
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/3,4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/2
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/2
ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால் – கம்.யுத்3:27 105/1
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – கம்.யுத்3:27 176/1
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/3,4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/3,4
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/2
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/2
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/1,2
இருபது என்னும் எரி புரை கண்களும் – கம்.யுத்3:29 8/3
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 21/4
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – கம்.யுத்3:31 78/2
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – கம்.யுத்3:31 168/2
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும்
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/3,4
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்4:35 1/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/2
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – கம்.யுத்4:37 64/4
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – கம்.யுத்4:37 79/1
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – கம்.யுத்4:37 134/2
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4
கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின் – கம்.யுத்4:37 152/1
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/3,4
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – கம்.யுத்4:40 25/1
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – கம்.யுத்4:40 79/3
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – கம்.யுத்4:40 99/1
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/3,4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும்
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/1,2
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – கம்.யுத்4:41 92/2
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – கம்.யுத்4:42 7/1
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


என்னும்-கால் (1)

கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/3,4

மேல்


என்னும்-கொல் (1)

நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10

மேல்


என்னும்-கொல்லோ (1)

கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2

மேல்


என்னும்படி (4)

மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – கம்.பால:10 31/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – கம்.சுந்:10 28/4
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/2
என்னும்படி எங்கணும் எங்கணுமாய் – கம்.யுத்3:31 213/1

மேல்


என்னுமால் (15)

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே – கலி 60/19,20
பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க – கலி 94/26
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – கம்.பால:10 53/4
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால் – கம்.அயோ:11 90/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/3,4
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/4
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – கம்.ஆரண்:14 20/4
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/4
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – கம்.ஆரண்:14 22/4
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/4
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – கம்.சுந்:3 38/2,3
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/4
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/4

மேல்


என்னுமாறு (1)

என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4

மேல்


என்னுமோ (1)

காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/4

மேல்


என்னுழை (1)

என்ன பன்னி இளவலை என்னுழை
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/1,2

மேல்


என்னுழை-நின்றும் (1)

புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4

மேல்


என்னுழையின் (1)

இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – கம்.ஆரண்:13 18/3,4

மேல்


என்னுள் (2)

அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12

மேல்


என்னுளே (2)

ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – கம்.யுத்1:3 160/2

மேல்


என்னே (50)

என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால் – அகம் 110/21
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – கம்.அயோ:4 60/1
என்னே நிருபன் இயற்கை இருந்தவா – கம்.அயோ:4 108/1
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/3,4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – கம்.ஆரண்:6 61/3,4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/2,3
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – கம்.ஆரண்:10 150/2,3
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/3,4
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – கம்.ஆரண்:11 14/1
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – கம்.ஆரண்:11 35/3
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – கம்.ஆரண்:11 36/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – கம்.ஆரண்:13 128/1,2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:13 131/3
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – கம்.ஆரண்:13 137/1
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – கம்.ஆரண்:15 28/3
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கம்.கிட்:7 80/1
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – கம்.சுந்:2 70/1,2
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல் – கம்.சுந்:2 140/1,2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – கம்.சுந்:4 112/4
என்னே நின் நிலை ஈது என்றால் – கம்.சுந்:5 48/3
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/4
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – கம்.யுத்1:4 144/1
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/3,4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – கம்.யுத்2:16 39/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – கம்.யுத்2:18 197/4
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/2,3
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/4
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – கம்.யுத்3:26 86/3
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – கம்.யுத்3:27 90/2
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/3
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – கம்.யுத்3:31 223/3
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/3,4
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


என்னேயோ (2)

என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4

மேல்


என்னேன் (2)

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/6,7
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/2

மேல்


என்னை (239)

என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
ஊரார் பெண்டு என மொழிய என்னை
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/3,4
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி – பரி 8/87
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது – பரி 24/37
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/3
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/7,8
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு – கலி 51/9,10
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/14,15
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல் யான் – கலி 61/16,17
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/14
இன்று நன்று என்னை அணி – கலி 91/5
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/7
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/10,11
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன் – கலி 98/11,12
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன் – கலி 98/32,33
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/62,63
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி – கலி 105/63,64
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/7,8
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/4
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
இருள் உறு கூந்தலாள் என்னை
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/33,34
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு – கலி 142/57,58
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று – கலி 143/25,26
நின் உற்ற அல்லல் உரை என என்னை
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/10,11
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை
கண்ணோடினாய் போறி நீ – கலி 144/25,26
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/65,66
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் – கலி 145/20
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் – கலி 145/29,30
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/15
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த – கலி 147/23,24
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/26
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – கலி 147/50
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/12
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/8
என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/8
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/4,5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/6,7
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – கம்.பால:0 7/1
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – கம்.பால:5 23/1
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – கம்.பால:10 66/2
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – கம்.பால:11 8/3
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/2
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – கம்.அயோ:3 33/2
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – கம்.அயோ:4 7/1
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – கம்.அயோ:4 19/1
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – கம்.அயோ:4 48/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான் – கம்.அயோ:4 135/4
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/3
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – கம்.அயோ:5 18/3
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/3
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – கம்.அயோ:13 33/2
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/3
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – கம்.ஆரண்:4 31/3
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/1,2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/3
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – கம்.ஆரண்:10 61/2
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – கம்.ஆரண்:10 165/2
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/2
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – கம்.ஆரண்:11 21/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – கம்.ஆரண்:11 59/3
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – கம்.ஆரண்:12 15/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/2,3
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ – கம்.ஆரண்:13 8/2
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – கம்.ஆரண்:13 70/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/3
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – கம்.ஆரண்:13 132/1
என்னை தரும் எந்தைய என்னையரை – கம்.ஆரண்:14 69/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – கம்.ஆரண்:14 85/1
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கம்.கிட்:1 31/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கம்.கிட்:2 30/1
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கம்.கிட்:3 25/4
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கம்.கிட்:3 27/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/4
வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கம்.கிட்:7 59/1
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/2
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 122/4
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கம்.கிட்:7 131/2
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கம்.கிட்:11 70/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/2
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கம்.கிட்:16 56/1
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/4
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – கம்.சுந்:2 84/2
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – கம்.சுந்:3 14/1
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/2
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – கம்.சுந்:3 135/2
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – கம்.சுந்:3 145/4
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – கம்.சுந்:4 36/3,4
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – கம்.சுந்:4 113/2
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/4
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – கம்.சுந்:5 37/4
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – கம்.சுந்:6 40/1
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – கம்.சுந்:10 3/4
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – கம்.சுந்:12 68/1
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – கம்.சுந்:12 84/3,4
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – கம்.சுந்:12 104/2
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/3,4
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – கம்.யுத்1:2 103/2
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – கம்.யுத்1:3 25/1
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 25/4
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – கம்.யுத்1:3 160/1
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி – கம்.யுத்1:3 171/3
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு – கம்.யுத்1:4 6/2
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/3
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/1,2
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – கம்.யுத்1:5 5/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/3
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/3
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/2,3
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – கம்.யுத்1:12 29/3,4
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/2,3
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – கம்.யுத்1:14 29/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/2
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற – கம்.யுத்2:16 17/2
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – கம்.யுத்2:16 27/3
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – கம்.யுத்2:16 92/1
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/3
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/1,2
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – கம்.யுத்2:17 30/1
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – கம்.யுத்2:17 44/2
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – கம்.யுத்2:17 63/1
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – கம்.யுத்2:18 189/3
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/4
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/4
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – கம்.யுத்2:19 226/3,4
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/2,3
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/3
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – கம்.யுத்3:22 92/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – கம்.யுத்3:22 203/3
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன் – கம்.யுத்3:22 207/3
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/2
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/3
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – கம்.யுத்3:22 214/4
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – கம்.யுத்3:24 18/1
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – கம்.யுத்3:26 85/2,3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/4
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – கம்.யுத்4:40 50/4
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/2
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – கம்.யுத்4:40 78/1
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/3
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/2,3
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – கம்.யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – கம்.யுத்4:41 36/3
என்னை இன்னும் அரசியல் இச்சையன் – கம்.யுத்4:41 57/1
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – கம்.யுத்4:41 77/1

மேல்


என்னை-கொல் (5)

வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/4
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – கம்.ஆரண்:10 10/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – கம்.சுந்:4 64/4

மேல்


என்னை-கொலாம் (3)

இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – கம்.பால:23 8/2,3
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – கம்.ஆரண்:14 62/4
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1

மேல்


என்னை-கொலோ (1)

ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4

மேல்


என்னை-மன் (1)

என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44

மேல்


என்னைத்தான் (1)

என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – கம்.யுத்4:40 90/1

மேல்


என்னையர் (1)

எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – கம்.அயோ:11 41/3

மேல்


என்னையரை (1)

என்னை தரும் எந்தைய என்னையரை
பொன்னை பொருகின்ற பொலம் குழையால் – கம்.ஆரண்:14 69/1,2

மேல்


என்னையும் (15)

என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும்
வேந்தனொடு – புறம் 306/5,6
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை – கம்.அயோ:4 150/3
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – கம்.அயோ:11 77/3
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும்
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – கம்.ஆரண்:4 35/3,4
துயராலே தொலையாத என்னையும்
பயிராயோ பகையாத பண்பினாய் – கம்.கிட்:8 5/1,2
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – கம்.சுந்:12 57/1
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் – கம்.யுத்1:2 104/3
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – கம்.யுத்1:3 24/1
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – கம்.யுத்1:4 142/4
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – கம்.யுத்2:17 71/1
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – கம்.யுத்4:40 76/3,4

மேல்


என்னையே (8)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – கம்.ஆரண்:1 39/4
என்னையே இராவணன் தங்கை என்ற பின் – கம்.ஆரண்:10 30/1
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 22/3,4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4

மேல்


என்னொடு (14)

என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
என்னொடு நிலையாது ஆயினும் என்றும் – நற் 357/2
தன்னொடு நிகரா என்னொடு நிகரி – ஐங் 67/2
என்னொடு புரையுநள் அல்லள் – பதி 93/2
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/19
என்னொடு பொருதும் என்ப அவரை – புறம் 71/3
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை – புறம் 342/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் – கம்.யுத்2:16 258/1
பொன் மேனிய என்னொடு போதுதியால் – கம்.யுத்2:18 49/4
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – கம்.யுத்3:22 59/1

மேல்


என்னொடும் (5)

பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்
இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/5,6
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு – அகம் 128/7
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – கம்.அயோ:14 44/3
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம் போர் என போதல் மேயினான் – கம்.யுத்2:16 88/3,4

மேல்


என்னொடே (1)

என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1

மேல்


என்னோ (38)

என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
என்னோ துவள் கண்டீ – பரி 6/64
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/11,12
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/15,16
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ
என ஆங்கு – கலி 28/19,20
ஊடுதல் என்னோ இனி – கலி 87/13
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – கம்.பால:22 8/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – கம்.அயோ:4 131/4
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – கம்.ஆரண்:6 120/4
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – கம்.ஆரண்:14 4/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கம்.கிட்:10 58/4
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/4
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/3,4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/1,2
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கம்.கிட்:13 4/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – கம்.யுத்1:4 136/3
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/2,3
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/3,4
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – கம்.யுத்3:26 5/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 84/3
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/3,4
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4

மேல்


என்னோடு (6)

என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/6
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – கம்.யுத்2:15 133/2
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – கம்.யுத்2:19 297/2

மேல்


என்னோடும் (2)

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1

மேல்


என்னோர்கள் (1)

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே – கலி 100/23

மேல்


என்னோரும் (1)

என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9

மேல்


என (3740)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
புரையுநர் இல்லா புலமையோய் என
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 280,281
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 285,286
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 291,292
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 104
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 114
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 121,122
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன் அறி அளவையின் தர_தர யானும் – பொரு 126,127
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 156,157
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென – பொரு 177
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 14,15
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 20,21
பூ என பொலிந்த ஓதி ஓதி – சிறு 22
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 26,27
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த – சிறு 28,29
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 313,314
வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 461,462
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 21,22
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என
கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி – முல் 34,35
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
காலோர் காப்ப கால் என கழியும் – மது 441
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து – மது 747,748
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 750,751
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
இன்னே வருகுவர் இன் துணையோர் என
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 155,156
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 24,25
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 53,54
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என
நைவளம் பழுநிய பாலை வல்லோன் – குறி 145,146
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 181,182
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 188,189
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என
ஈர நன் மொழி தீர கூறி – குறி 233,234
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என
தான் முன்னிய துறைபோகலின் – பட் 272,273
பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289
ஒருவேம் என புறக்கொடாது – பட் 290
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 129,130
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 148,149
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 302
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 303,304
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 319,320
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் – மலை 352
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 354,355
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 467,468
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
யாறு என கிடந்த தெருவின் சாறு என
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – மலை 481,482
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
வந்தோர் மன்ற அளியர்தாம் என
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 494,495
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என
கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 542,543
கொடை கடன் இறுத்த செம்மலோய் என
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி – மலை 543,544
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 546,547
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – மலை 557,558
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கூறி விடுப்பின் நும்முள் – மலை 567,568
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும் – நற் 12/8,9
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/8,9
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/6,7
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே – நற் 24/7
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/12
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/5,6
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என
மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/3,4
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் – நற் 29/7,8
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/9,10
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் – நற் 40/3
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/8,9
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/6
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே – நற் 49/2
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/6,7
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/6,7
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன் – நற் 50/9,10
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/6,7
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/6
இனையையோ என வினவினள் யாயே – நற் 55/7
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
ஏதிலாட்டி இவள் என
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/9,10
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/2,3
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/8,9
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி – நற் 68/3,4
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/2,3
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/3,4
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/5,6
வேல் என விரிந்த கதுப்பின் தோல – நற் 86/2
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/4,5
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/7,8
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/5,6
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
அன்னவோ இ நன்_நுதல் நிலை என
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/3,4
நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/9
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் – நற் 110/10,11
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/4,5
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/5,6
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/7,8
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/5,6
அ வாய் தட்டையொடு அவணை ஆக என
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/5,6
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/8,9
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/6,7
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு – நற் 150/4
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/6,7
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/4,5
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/7,8
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/3,4
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி – நற் 179/1,2
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/6,7
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி – நற் 191/6
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – நற் 195/6,7
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/4,5
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/4
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/6,7
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/5,6
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/7,8
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின் – நற் 207/8
சில வித்து அகல இட்டு என பல விளைந்து – நற் 209/3
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/6,7
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த – நற் 213/8
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/2,3
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/5,6
பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
செல்லாதீம் என செப்பின் பல்லோர் – நற் 229/3
மா மலை நாட காமம் நல்கு என
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/6,7
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/4,5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
முயங்கு என கலுழ்ந்த இ ஊர் – நற் 239/11
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/3
பொன் என கொன்றை மலர மணி என
பன் மலர் காயாம் குறும் சினை கஞல – நற் 242/3,4
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என
கையற துறப்போர் கழறுவ போல – நற் 243/6,7
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/7,8
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/4,5
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/7,8
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/4,5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/6,7
காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/2
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என
மெய்யே கருமை அன்றியும் செவ்வன் – நற் 277/2,3
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/6,7
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/4,5
தேர் மணி தெள் இசை-கொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/10,11
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் – நற் 300/1
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/5
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – நற் 301/6,7
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்ல – நற் 306/3,4
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
விழுமம் ஆக அறியுநர் இன்று என
கூறுவை-மன்னோ நீயே – நற் 309/7,8
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு – நற் 315/1,2
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/4,5
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என
பசலை ஊரும் அன்னோ பல் நாள் – நற் 326/6,7
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/6,7
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண் – நற் 332/4
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி – நற் 333/1,2
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/7,8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/2
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/5,6
என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/2,3
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – நற் 347/8,9
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/5,6
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/2,3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி – நற் 370/7,8
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/4,5
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/1,2
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/7,8
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/5,6
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/2,3
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7
தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/1,2
மெல்லம்புலம்பன் பிரிந்து என
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/4,5
நல்லோள் கணவன் இவன் என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/5,6
மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1
மா என மடலும் ஊர்ப பூ என
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/1,2
கானம் கார் என கூறினும் – குறு 21/4
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/3,4
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/1,2
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/2
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/3,4
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/2,3
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/1,2
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/1,2
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என
கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/1,2
நன்று என உணரார் மாட்டும் – குறு 78/5
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/3,4
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/6
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இவணும் வாரார் எவணரோ என
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/2,3
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே – குறு 135/2,3
வேலி வெருகு இனம் மாலை உற்று என
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/2,3
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/2
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/5
இன்னள் செய்தது இது என முன் நின்று – குறு 173/5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/3,4
எயிறு என முகையும் நாடற்கு – குறு 186/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/1,2
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/3,4
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி – குறு 223/5
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/1,2
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/2,3
குருகு என மலரும் பெரும் துறை – குறு 226/6
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/3,4
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என
சொல்லா முன்னர் நில்லா ஆகி – குறு 256/5,6
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய – குறு 261/1
சேறிரோ என செப்பலும் ஆற்றாம் – குறு 268/1
வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/2
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/2,3
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே – குறு 292/7,8
பெரு நல குறு_மகள் வந்து என
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/5,6
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/6,7
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/3,4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/4,5
கண்ணிய ஆண்மை கடவது அன்று என
வலியா நெஞ்சம் வலிப்ப – குறு 341/5,6
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/2,3
கொடுத்து அவை தா என கூறலின் – குறு 349/6
பனி கடும்-குரையம் செல்லாதீம் என
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/2,3
பாலும் பல என உண்ணாள் – குறு 356/7
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5,6
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
முன்கடை நிற்க என வேட்டேமே – ஐங் 5/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 7/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 10/6
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
தண் புனல் வண்டல் உய்த்து என
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/3,4
மலர் ஆர் மலிர் நிறை வந்து என
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/4,5
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என
கள் நறும் குவளை நாறி – ஐங் 73/2,3
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/1,2
தண்ணம் துறைவன் வந்து என
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே – ஐங் 105/3,4
ஊரார் பெண்டு என மொழிய என்னை – ஐங் 113/3
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என
வெள்ளாங்குருகை வினவுவோளே – ஐங் 122/2,3
மெல்லம்புலம்பன் பிரிந்து என
புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/2,3
துறை கெழு கொண்கன் பிரிந்து என
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/2,3
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/1,2
துறைவன் துறந்து என துறந்து என் – ஐங் 163/3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
பல்-கால் வரூஉம் தேர் என
செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/4,5
மெல்லம்புலம்பன் வந்து என
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/3,4
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/3
நன் நுதல் இன்று மால் செய்து என
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே – ஐங் 194/3,4
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் – ஐங் 214/2
நன் மலை நாடன் பிரிந்து என
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/3,4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
அறியாமையின் வெறி என மயங்கி – ஐங் 242/1
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/2
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 245/3
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 247/3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் – ஐங் 249/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் – ஐங் 254/1,2
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என
காவலும் கடியுநர் போல்வர் – ஐங் 289/2,3
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
அம் சினை பாதிரி அலர்ந்து என
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/2,3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என
சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/2,3
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் – ஐங் 357/3
சுணங்கு என நினைதி நீயே – ஐங் 363/3
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை – ஐங் 366/2
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/3,4
எம் மனை வதுவை நன் மணம் கழிக என
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/2,3
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
பொன் என மலர்ந்த கொன்றை மணி என – ஐங் 420/1
பொன் என மலர்ந்த கொன்றை மணி என
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு – ஐங் 420/1,2
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/2
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என
நோய் நன்கு செய்தன எமக்கே – ஐங் 441/2,3
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
பாணர் பெரு_மகன் பிரிந்து என
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/3,4
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
கண் என கருவிளை மலர பொன் என
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் – ஐங் 464/1,2
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என
விரை செலல் நெடும் தேர் கடைஇ – ஐங் 498/3,4
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/24,25
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/9,10
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
வலம் இன்று அம்ம காலையது பண்பு என
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/7,8
தருக என விழையா தா இல் நெஞ்சத்து – பதி 38/14
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு – பதி 39/6
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/35
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/7
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் – பதி 51/2
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/23,24
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/7
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என
இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/10,11
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/10,11
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/19,20
மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/18,19
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர – பதி 74/26,27
கருவி வானம் தண் தளி சொரிந்து என
பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/10,11
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/10,11
இட்ட வெள் வேல் முத்தை தம் என
முன் திணை முதல்வர் போல நின்று – பதி 85/4,5
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
உரும் என முழங்கும் முரசின் – பதி 90/56
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/53,54
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் – பரி 1/66,67
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/34,35
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/77,78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/78,79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/79,80
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56
சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் – பரி 5/31
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/40
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என
அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/52,53
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/21,22
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/25,26
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/44
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/50,51
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு – பரி 6/55
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/91,92
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/100,101
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/26
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/28
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
பாடுவார் பாக்கம் கொண்டு என
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/31,32
ஆடுவார் சேரி அடைந்து என
கழனி வந்து கால் கோத்து என – பரி 7/32,33
கழனி வந்து கால் கோத்து என
பழன வாளை பாளை உண்டு என – பரி 7/33,34
பழன வாளை பாளை உண்டு என
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/34,35
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/35,36
காலொடு மயங்கிய கலிழ் கடல் என
மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/31,32
மால் கடல் குடிக்கும் மழை குரல் என
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/32,33
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் – பரி 8/33,34
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/105
கரு வயிறு உறுக என கடம்படுவோரும் – பரி 8/106
செய்_பொருள் வாய்க்கா என செவி சார்த்துவோரும் – பரி 8/107
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/108
என ஆங்கு – பரி 8/124
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/84
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/21
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/42,43
என ஆங்கு – பரி 11/45
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/80,81
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் – பரி 11/117
என ஆங்கு – பரி 11/133
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி – பரி 12/46
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/62
என ஆங்கு – பரி 12/76
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
கொடி என கொண்ட கோடா செல்வனை – பரி 13/40
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் – பரி 13/62
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/27,28
என ஆங்கு – பரி 15/62
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
இருங்குன்றத்து அடியுறை இயைக என
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/65,66
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என
மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் – பரி 16/1,2
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் – பரி 16/30
என ஆங்கு – பரி 17/47
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/61
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/73,74
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
என ஆங்கு – பரி 20/40
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
என ஆங்கு – பரி 20/83
என ஆங்கு – பரி 20/95
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் – பரி 21/16
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு – பரி 21/21
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/41,42
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/28,29
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/33,34
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/43
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
என ஆங்கு – பரி 24/57
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/62,63
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
என ஆங்கு – கலி 1/14
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/11,12
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/15,16
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/17
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/19,20
என இவள் – கலி 2/23
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/10,11
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15
என ஆங்கு – கலி 3/18
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/14
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் – கலி 4/18
என ஆங்கு – கலி 4/21
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
என ஆங்கு – கலி 5/16
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
என நின் – கலி 7/17
என ஆங்கு – கலி 8/18
என ஆங்கு – கலி 9/21
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
என ஆங்கு – கலி 10/20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/21,22
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/3,4
என ஆங்கு – கலி 11/18
என ஆங்கு – கலி 13/22
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24
சில நிரை வால் வளை செய்யாயோ என
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி – கலி 14/6,7
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13
என ஆங்கு – கலி 15/22
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/7,8
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என
கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ – கலி 16/11,12
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/15,16
என ஆங்கு – கலி 16/17
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/21,22
என ஆங்கு – கலி 17/17
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
என ஆங்கு – கலி 20/19
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/20
என ஆங்கு – கலி 22/18
என ஆங்கு – கலி 23/14
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின் – கலி 24/15
என ஆங்கு – கலி 25/25
என நீ – கலி 26/21
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
என ஆங்கு – கலி 27/21
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என
ஏமுறு கடும் திண் தேர் கடவி – கலி 27/24,25
என ஆங்கு – கலி 28/20
என ஆங்கு – கலி 29/22
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
என ஆங்கு – கலி 30/17
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா – கலி 31/19
என ஆங்கு – கலி 31/21
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/22,23
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12
என ஆங்கு – கலி 33/26
என ஆங்கு – கலி 34/20
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
என ஆங்கு – கலி 35/21
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/14
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 37/21
என ஆங்கு – கலி 38/22
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
என ஆங்கு – கலி 39/20
என ஆங்கு – கலி 39/46
என நாம் – கலி 40/30
என ஆங்கு – கலி 41/39
என ஆங்கு – கலி 43/28
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
என ஆங்கு – கலி 44/17
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
என ஆங்கு – கலி 45/20
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் – கலி 46/5
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15
என ஆங்கு – கலி 46/22
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி – கலி 47/22,23
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
என ஆங்கு – கலி 48/20
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/6
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/10
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14
என ஆங்கு – கலி 52/19
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன் – கலி 53/13
என ஆங்கு – கலி 53/20
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/17,18
இன்னது செய்தாள் இவள் என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/19,20
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து – கலி 55/6
என ஆங்கு – கலி 55/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/15,16
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என – கலி 56/19
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/19,20
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/23,24
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
என ஆங்கு – கலி 56/27
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
என ஆங்கு – கலி 57/20
என ஆங்கு – கலி 58/19
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
என ஆங்கு – கலி 59/22
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/27,28
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம் – கலி 61/24
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – கலி 65/19
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/18
என ஆங்கு – கலி 66/21
என ஆங்கு – கலி 67/18
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் – கலி 68/19
என ஆங்கு – கலி 68/20
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/10,11
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/14,15
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/18,19
என ஆங்கு – கலி 69/20
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/2,3
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
என ஆங்கு – கலி 70/19
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
என ஆங்கு – கலி 72/21
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
என ஆங்கு – கலி 73/18
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
என ஆங்கு – கலி 74/12
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என
ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/14,15
நோவேன் தோழி நோவாய் நீ என
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/12,13
எல்லினை வருதி எவன் குறித்தனை என
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/14,15
வாடிய பூவொடு வாரல் எம் மனை என
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/18,19
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/4,5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
என ஆங்கு – கலி 76/18
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/4,5
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17
என ஆங்கு – கலி 79/19
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி 83/4
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா – கலி 83/18,19
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/7
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/14
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/23
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
பேயும் பேயும் துள்ளல்-உறும் என
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் – கலி 94/38,39
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/8
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் – கலி 100/16
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/21,22
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
என ஆங்கு – கலி 101/33
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/3,4
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/69,70
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/3
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால் – கலி 110/6
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய – கலி 113/19
என ஆங்கு – கலி 118/21
என ஆங்கு – கலி 120/19
என ஆங்கு – கலி 121/19
என ஆங்கு – கலி 123/15
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
என ஆங்கு – கலி 125/20
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன்