கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
அறம்-தனால் 1
அறம்-தனை 2
அறம்தான் 6
அறமும் 16
அறமே 2
அறமேயோ 1
அறமோ 1
அறல் 69
அறல்_கண் 1
அறலின் 1
அறவது 1
அறவர் 5
அறவற்கு 1
அறவன் 4
அறவனும் 2
அறவு 5
அறவும் 4
அறவை 2
அறவையும் 1
அறவோர் 2
அறவோர்கள் 1
அறவோன் 1
அறவோனும் 1
அறற்கு 1
அறன் 69
அறனில் 1
அறனும் 20
அறனும்-மார் 2
அறனே 3
அறனொடு 1
அறனோ 1
அறா 13
அறாத 8
அறாதன 2
அறாது 3
அறாமையால் 1
அறாவோ 1
அறான் 2
அறாஅ 15
அறாஅது 1
அறாஅர் 1
அறாஅல் 1
அறாஅலியரோ 2
அறி 51
அறி-மதி 1
அறி-மார் 1
அறி_அளவு 1
அறிக 4
அறிகரி 1
அறிகல்லாய் 1
அறிகல்லேன் 2
அறிகலென் 1
அறிகலேன் 1
அறிகில்லான் 2
அறிகில 1
அறிகிலம் 2
அறிகிலர் 2
அறிகிலா 3
அறிகிலாமே 1
அறிகிலார் 2
அறிகிலென் 3
அறிகிலேமால் 1
அறிகிலேன் 1
அறிகிலை 1
அறிகிற்பினோ 1
அறிகின்றிலர் 1
அறிகுநர் 1
அறிகுநளே 1
அறிகுவது 1
அறிகுவம் 1
அறிகுவர் 3
அறிகுவள் 1
அறிகுவன் 1
அறிகுவார் 2
அறிகுவான் 1
அறிகுவென் 1
அறிகுவென்-மன்னே 1
அறிகுவேன் 2
அறிகுறாமல் 1
அறிகுறி 1
அறிகுறியாக 1
அறிகை 1
அறிகோ 1
அறிஞ 7
அறிஞர் 19
அறிஞர்க்கு 1
அறிஞர்க்கேயும் 1
அறிஞரின் 4
அறிஞரும் 4
அறிஞரே 3
அறிஞரொடு 1
அறிஞரோடு 1
அறிஞன் 4
அறிஞன்-தன்னை 1
அறிஞனும் 1
அறிஞனை 2
அறிதக்கார் 1
அறிதல் 26
அறிதலின் 1
அறிதலும் 6
அறிதலோ 1
அறிதற்கு 7
அறிதி 11
அறிதியாதியேல் 1
அறிதியால் 1
அறிதியே 1
அறிதியோ 8
அறிதிர் 4
அறிதிரோ 4
அறிதீயே 1
அறிதும் 3
அறிதும்-மன்னோ 1
அறிதுயிலவன் 1
அறிதுயிலோனும் 1
அறிந்த 22
அறிந்தது 8
அறிந்ததும் 1
அறிந்ததூஉம் 1
அறிந்ததோ 2
அறிந்தபடி 1
அறிந்தவர் 3
அறிந்தவாறு 1
அறிந்தன்று 3
அறிந்தன்று-கொல் 1
அறிந்தன்றும் 1
அறிந்தன்றோ 6
அறிந்தனம் 6
அறிந்தனர் 5
அறிந்தனர்-கொல் 1
அறிந்தனர்-கொல்லோ 1
அறிந்தனர்-மன்னே 1
அறிந்தனள் 7
அறிந்தனள்-கொல் 1
அறிந்தனள்-கொல்லோ 1
அறிந்தனளே 1
அறிந்தனன் 2
அறிந்தனனோ 1
அறிந்தனிர் 4
அறிந்தனென் 4
அறிந்தனை 12
அறிந்தனையோ 1
அறிந்தாய் 2
அறிந்தார் 8
அறிந்தாரும் 1
அறிந்தால் 3
அறிந்தாள் 1
அறிந்தான் 11
அறிந்திசினே 2
அறிந்திசினோரே 2
அறிந்திருந்து 2
அறிந்திருந்தும் 1
அறிந்திலம் 7
அறிந்திலர் 5
அறிந்திலராம் 1
அறிந்திலள் 1
அறிந்திலன் 4
அறிந்திலா-வகை 1
அறிந்திலாத 1
அறிந்திலாதார் 1
அறிந்திலாதாள் 1
அறிந்திலாதேன் 1
அறிந்திலிர் 1
அறிந்திலிரோ 1
அறிந்திலென் 3
அறிந்திலேன் 4
அறிந்திலை 6
அறிந்திலையேல் 1
அறிந்திலையோ 3
அறிந்திவன் 1
அறிந்தீயாது 1
அறிந்தீயார் 1
அறிந்து 80
அறிந்தும் 14
அறிந்தே 1
அறிந்தேம் 1
அறிந்தேன் 6
அறிந்தேனோ 1
அறிந்தோர் 7
அறிந்தோன் 2
அறிந 1
அறிநர் 1
அறிநை 1
அறிப 1
அறிபவ்வே 1
அறிபவர் 2
அறிபு 1
அறிய 42
அறியகிற்றிலேன் 1
அறியல்-பாலதோ 2
அறியல 1
அறியலர் 1
அறியலர்-கொல்லோ 1
அறியலரே 5
அறியலளே 1
அறியலன் 3
அறியலன்-கொல் 2
அறியலனே 4
அறியலும் 1
அறியலெம்-கொல் 1
அறியலையே 4
அறியவும் 2
அறியற்க 1
அறியா 122
அறியா-மன்னோ 1
அறியா-வகை 2
அறியாத 9
அறியாதது 2
அறியாதவன் 1
அறியாதாய் 2
அறியாதார் 5
அறியாதாரோ 1
அறியாதான் 3
அறியாதீர் 4
அறியாது 50
அறியாதே 3
அறியாதேற்கே 1
அறியாதேன் 2
அறியாதோயே 1
அறியாதோர்க்கே 1
அறியாதோருக்கு 1
அறியாதோரே 3
அறியாதோரையும் 1
அறியாதோனே 2
அறியாம் 1
அறியாமல் 1
அறியாமை 8
அறியாமையான் 1
அறியாமையின் 7
அறியாய் 14
அறியாயோ 5
அறியார் 22
அறியார்-கொல்லோ 1
அறியாரோ 1
அறியாவே 1
அறியாள் 12
அறியாளர் 2
அறியாற்கு 1
அறியான் 13
அறியானே 3
அறியின் 13
அறியினும் 13
அறியினோ 1
அறியுநம் 2
அறியுநர் 8
அறியுநள் 1
அறியுநன் 2
அறியும் 13
அறியும்-கொல் 1
அறியும்மவர்-தங்களை 1
அறியுமோ 2
அறியுமோனே 1
அறியேம் 4
அறியேமால் 1
அறியேன் 28
அறியேனே 4
அறியோம் 5
அறிவதாக 1
அறிவது 1
அறிவர் 1
அறிவர்-கொல் 1
அறிவருக்கு 1
அறிவரேனும் 1
அறிவல் 5
அறிவற்கு 1
அறிவன் 3
அறிவனும் 4
அறிவனை 3
அறிவாய் 1
அறிவார் 17
அறிவாரா 4
அறிவால் 1
அறிவாள் 1
அறிவாள 1
அறிவாளர் 1
அறிவாளரின் 1
அறிவாளன் 4
அறிவாளிர் 1
அறிவான் 7
அறிவி 1
அறிவிடை 1
அறிவித்தது 1
அறிவித்தார் 1
அறிவித்தாரால் 1
அறிவித்தான் 1
அறிவித்தீர் 1
அறிவித்து 2
அறிவித்தேன் 2
அறிவிப்பது 1
அறிவிப்பாம் 1
அறிவிப்பார் 1
அறிவிப்பேம்-கொல் 1
அறிவில் 2
அறிவில்லவர் 1
அறிவிலோர்க்கு 1
அறிவிற்கு 1
அறிவிற்கும் 2
அறிவின் 20
அறிவினர் 2
அறிவினன் 1
அறிவினார் 2
அறிவினால் 7
அறிவினாலோ 1
அறிவினில் 1
அறிவினின் 1
அறிவினுக்கு 4
அறிவினேற்கே 1
அறிவினை 3
அறிவினோர் 1
அறிவினோரால் 1
அறிவு 91
அறிவு-அரோ 1
அறிவு_இல்லாய் 1
அறிவு_இலர் 1
அறிவு_இலா 1
அறிவு_இலி 1
அறிவுக்கு 1
அறிவுடைமை 1
அறிவுடையீர் 1
அறிவுடையீரே 2
அறிவுடையோன் 1
அறிவும் 17
அறிவுற்றாள் 2
அறிவுற்றான் 1
அறிவுற்று 4
அறிவுற 4
அறிவுறல் 1
அறிவுறாலின் 1
அறிவுறாவகை 1
அறிவுறாஅ 1
அறிவுறீஇ 1
அறிவுறீஇயின-கொல்லோ 1
அறிவுறுத்தவும் 1
அறிவுறுதல் 4
அறிவுறுப்பார்கள் 1
அறிவுறுப்பேன் 1
அறிவுறும் 2
அறிவுறுவர் 1
அறிவுறூஉம்-கொல்லோ 1
அறிவென் 5
அறிவென்-மன்னே 1
அறிவே 3
அறிவேன் 4
அறிவேன்-மன் 4
அறிவேன்-மன்னே 1
அறிவை 5
அறிவொடு 1
அறிவோ 4
அறிவோய் 1
அறிவோர் 1
அறிவோர்க்கே 1
அறிவோன் 1
அறின் 1
அறீஇ 2
அறீஇய 1
அறீஇயினென் 1
அறு 188
அறு-காலை-தோறு 1
அறு-வகை 1
அறு_கால்_பறவை 2
அறு_நான்கு 1
அறு_மீன் 2
அறு_அறு-காலை-தோறு 1
அறுக்க 3
அறுக்கலாது 1
அறுக்கிலாத 1
அறுக்கும் 21
அறுக 1
அறுகு 2
அறுகுறை 1
அறுகை 4
அறுத்த 33
அறுத்தது 1
அறுத்ததும் 1
அறுத்தல் 1
அறுத்தலின் 1
அறுத்தவனும் 1
அறுத்தனர் 1
அறுத்தனன் 2
அறுத்தனனால் 1
அறுத்தாய் 2
அறுத்தான் 19
அறுத்தானை 1
அறுத்தி 1
அறுத்திட 1
அறுத்திடினும் 1
அறுத்திடுவான் 1
அறுத்திடுவென் 1
அறுத்து 53
அறுத்தும் 1
அறுத்தோர் 1
அறுதலோடும் 1
அறுதியை 1
அறுந்து 1
அறுநூற்றையும் 1
அறுநூறு 1
அறுப்ப 8
அறுப்பதாக 1
அறுப்பவரில் 1
அறுப்பன 1
அறுப்பாய் 1
அறுப்பான் 4
அறுப்புண்ட 6
அறுப்புண்டால் 1
அறுப்பென் 1
அறுபத 1
அறுபதம் 2
அறுபதின் 1
அறுபதினாயிரம் 3
அறுபதினாயிரர் 3
அறுபதினாயிரரும் 1
அறுபது 3
அறுபதும் 3
அறுபு 2
அறும் 22
அறும்-மார் 1
அறும்-ஆயின் 1
அறுமே 1
அறுவது 1
அறுவர் 4
அறுவன 2
அறுவை 9
அறுவையர் 2
அறூஉம் 1
அறை 96
அறை-தோறும் 1
அறை-உற்று 1
அறை-உறு 1
அறைக 5
அறைகவாம்-அரோ 1
அறைகிற்பின் 1
அறைகின்ற 1
அறைகின்றார் 1
அறைகின்றான் 1
அறைகின்றீர் 1
அறைகின்றேன் 1
அறைகுவது 1
அறைகுவாய் 1
அறைகூவ 1
அறைகூவி 1
அறைகோடலின் 1
அறைதல் 3
அறைதல்செல்லா 1
அறைதலின் 1
அறைதலும் 2
அறைதலோடும் 1
அறைதியால் 1
அறைதிர் 1
அறைந்த 11
அறைந்தது 1
அறைந்தன்று 1
அறைந்தன 3
அறைந்தனம் 3
அறைந்தனர் 2
அறைந்தனெனால் 1
அறைந்தாய் 1
அறைந்தார் 2
அறைந்தான் 8
அறைந்திட்டானால் 1
அறைந்து 10
அறைந்து_அறைந்து 1
அறைந்தும் 1
அறைந்துளது 1
அறைந்தேன் 1
அறைநர் 2
அறைபோகிய 1
அறைய 7
அறையகிற்பார் 2
அறையல் 2
அறையல்-பாலதோ 1
அறையல்-பாலார் 1
அறையலாமால் 1
அறையலுற்றேன் 1
அறையா 2
அறையாக்கினன் 1
அறையுநர் 1
அறையும் 11
அறையுள் 1
அறையூஉ 1
அறைவது 1
அறைவனர் 2
அறைவாம் 1
அறைவான் 5
அறைவென் 1
அறைஇய 1
அன் 1
அன்ப 3
அன்பத்துக்கு 1
அன்பர் 7
அன்பரின் 1
அன்பரை 7
அன்பன் 7
அன்பனும் 2
அன்பனை 5
அன்பனையே 1
அன்பால் 13
அன்பான் 2
அன்பின் 29
அன்பின 3
அன்பினர் 10
அன்பினவே 1
அன்பினள் 1
அன்பினளாயினும் 1
அன்பினன் 12
அன்பினன்-தன்னை 1
அன்பினனே 4
அன்பினார் 2
அன்பினாரை 1
அன்பினால் 20
அன்பினாலும் 1
அன்பினாள் 3
அன்பினான் 2
அன்பினானை 1
அன்பினில் 2
அன்பினின் 3
அன்பினீர் 1
அன்பினுக்கு 3
அன்பினேன் 1
அன்பினை 4
அன்பினையே 1
அன்பினையோ 1
அன்பினொடு 2
அன்பினோ 1
அன்பினோடு 5
அன்பினோடும் 1
அன்பினோய் 1
அன்பு 129
அன்பு-கொல் 1
அன்பு-மார் 1
அன்புக்கு 1
அன்புதான் 1
அன்புபட்டார் 1
அன்பும் 9
அன்புற 3
அன்புறு 1
அன்பொடு 4
அன்பொடும் 1
அன்போடு 4
அன்மை 8
அன்மையானும் 2
அன்மையானே 1
அன்மையின் 6
அன்மையும் 1
அன்மையோ 1
அன்வயம் 2
அன்வயித்து 1
அன்றது 1
அன்றாம் 5
அன்றாமால் 1
அன்றாய் 1
அன்றால் 56
அன்றி 140
அன்றிசினே 1
அன்றியும் 64
அன்றியே 16
அன்றியேயும் 2
அன்றில் 23
அன்றில 1
அன்றிலின் 2
அன்றிலும் 2
அன்றிலே 1
அன்றிலோடு 1
அன்றினர் 1
அன்றினும் 4
அன்று 392
அன்று-காறும் 1
அன்று-கொல் 4
அன்று-தொட்டு 1
அன்று-மன் 1
அன்று-மன்னோ 1
அன்று-அரோ 3
அன்று-எனின் 1
அன்றுதான் 1
அன்றும் 1
அன்றே 371
அன்றேல் 32
அன்றை 4
அன்றோ 182
அன்ன 1346
அன்ன-காலை 1
அன்னங்கள் 8
அன்னங்காள் 1
அன்னத்தின் 5
அன்னத்து 4
அன்னத்தை 2
அன்னதற்கு 1
அன்னதன் 3
அன்னதனை 2
அன்னதாம் 1
அன்னதாய் 1
அன்னதால் 2
அன்னதின் 3
அன்னது 97
அன்னதே 9
அன்னதேயால் 2
அன்னதேல் 3
அன்னதை 1
அன்னதோ 1
அன்னதோர் 1
அன்னம் 75
அன்னம்-போல் 1
அன்னம்மே 1
அன்னமும் 16
அன்னமே 5
அன்னமோடு 1
அன்னர் 9
அன்னவர் 28
அன்னவர்க்கு 4
அன்னவர்க்கே 1
அன்னவருடை 1
அன்னவரை 2
அன்னவரோடும் 1
அன்னவள் 12
அன்னவள்-தன் 1
அன்னவள்-தன்னை 1
அன்னவளாயும் 1
அன்னவளை 1
அன்னவற்கு 3
அன்னவன் 48
அன்னவன்-தன்னை 1
அன்னவன்-தனை 1
அன்னவன்னொடும் 1
அன்னவனுக்கு 1
அன்னவனும் 3
அன்னவனை 1
அன்னவாறு 1
அன்னவே 5
அன்னவை 29
அன்னவைதான் 1
அன்னவோ 2
அன்னள் 7
அன்னன் 6
அன்னன்னே 1
அன்னா 2
அன்னாட்கு 1
அன்னாய் 52
அன்னார் 33
அன்னார்-தாமும் 1
அன்னார்க்கு 1
அன்னாரேனும் 1
அன்னாரை 2
அன்னாள் 27
அன்னாள்-தன்னொடு 1
அன்னாள்-திறத்து 1
அன்னாளும் 1
அன்னாளே 1
அன்னாளை 1
அன்னாற்கு 1
அன்னான் 66
அன்னான்-தனை 2
அன்னானினும் 1
அன்னானுடன் 1
அன்னானும் 1
அன்னானை 5
அன்னானொடு 1
அன்னி 3
அன்னிமிஞிலி 1
அன்னிமிஞிலியின் 1
அன்னியும் 1
அன்னீர் 1
அன்னே 2
அன்னேயோ 2
அன்னேன் 2
அன்னை 138
அன்னை-தன் 3
அன்னை-தன்னை 1
அன்னை-தனக்கும் 1
அன்னைக்கு 6
அன்னைமீர் 1
அன்னையது 1
அன்னையர் 1
அன்னையார் 1
அன்னையால் 1
அன்னையும் 23
அன்னையே 6
அன்னையை 1
அன்னையோ 8
அன்னோ 22
அன்னோர் 9
அன்னோள் 5
அன்னோளே 2
அன்னோன் 4
அன்னோனே 1
அன்னோனை 2
அன 36
அனக 1
அனகரும் 1
அனகன் 7
அனகனுக்கு 1
அனகனும் 4
அனகனை 1
அனகனொடும் 1
அனங்க 8
அனங்க_வேள் 1
அனங்கவேள் 1
அனங்கன் 19
அனங்கனும் 2
அனங்கனே 1
அனங்கனை 1
அனங்கனோ 1
அனசன 1
அனசூயை 1
அனந்த 7
அனந்தகோடி 1
அனந்தம் 6
அனந்தமால் 2
அனந்தமே 2
அனந்தர் 6
அனந்தரால் 3
அனந்தரின் 1
அனந்தரும் 2
அனந்தல் 4
அனந்தன் 12
அனந்தன்-மீது 1
அனந்தனுக்கும் 1
அனந்தனும் 7
அனந்தனே 2
அனந்தனையும் 1
அனம் 2
அனல் 49
அனல்_அம்பு 1
அனலற்கு 1
அனலன் 4
அனலனும் 1
அனலி 2
அனலிடை 1
அனலிதன் 1
அனலியும் 1
அனலில் 1
அனலின் 2
அனலுக்கு 1
அனலும் 3
அனலை 2
அனற்கு 1
அனற்றினை 1
அனன் 1
அனா 1
அனாட்கு 1
அனாய் 1
அனார் 7
அனார்-தம் 1
அனார்கள் 2
அனார்களும் 2
அனாரும் 1
அனாரை 1
அனாள் 14
அனாள்-தனக்கு 1
அனாளை 6
அனாளையே 1
அனான் 14
அனான்-தன் 1
அனானுடன் 1
அனானுடனே 1
அனானை 1
அனிக 4
அனிகத்தோடும் 1
அனிகம் 9
அனிகம்-தன்னை 1
அனிகம்-தனை 1
அனிகமே 1
அனிகமோ 1
அனிச்ச 1
அனிச்சம் 2
அனிலன் 3
அனிலனும் 1
அனீக 5
அனீகருக்கு 1
அனுக்கம் 2
அனுக்கும் 1
அனுங்க 6
அனுங்கா 1
அனுங்கி 1
அனுச்சை 1
அனுசர் 1
அனுசன் 2
அனுசனை 1
அனுசனோடும் 1
அனுமற்கு 1
அனுமன் 76
அனுமன்-கொல் 1
அனுமன்-தன் 3
அனுமன்-தன்னை 3
அனுமன்-பாலதோ 1
அனுமன்-மேல் 6
அனுமனால் 2
அனுமனும் 22
அனுமனே 2
அனுமனை 21
அனுமனைத்தான் 1
அனுமனோடும் 1
அனுமான் 5
அனுமானும் 2
அனேக 2
அனேகம் 2
அனை 9
அனைக்கோ 1
அனைத்தற்கு 2
அனைத்தற்கே 1
அனைத்தால் 2
அனைத்தில் 1
அனைத்திற்கு 1
அனைத்தின் 2
அனைத்தினிலும் 1
அனைத்தினுக்கும் 1
அனைத்தினும் 6
அனைத்தினையும் 1
அனைத்து 22
அனைத்தும் 58
அனைத்தே 3
அனைத்தையும் 18
அனைய 258
அனைய-கொல் 1
அனையது 41
அனையதே 1
அனையதேல் 1
அனையம் 2
அனையர் 25
அனையர்-பால் 1
அனையரை 1
அனையவட்கு 1
அனையவர் 15
அனையவர்க்கு 1
அனையவள் 7
அனையவற்கு 1
அனையவன் 26
அனையவன்-தன்னை 1
அனையவாறு 1
அனையவை 7
அனையள் 3
அனையள்-மன்னே 1
அனையளே 3
அனையன் 18
அனையன 15
அனையாட்கு 1
அனையாய் 2
அனையார் 11
அனையார்கள் 1
அனையாரும் 1
அனையாரொடு 1
அனையாரோடு 1
அனையாள் 14
அனையாள்-தனை 1
அனையாள்-திறத்து 1
அனையாளும் 1
அனையாளே 1
அனையாளை 6
அனையாளொடு 1
அனையான் 33
அனையானிடை 1
அனையானுடைய 1
அனையானும் 2
அனையானை 4
அனையானையும் 1
அனையின் 1
அனையேம் 4
அனையேன் 3
அனையை 23
அனையை-மன் 1
அனையையால் 1
அனையையும் 1
அனையையோ 1
அனையோய் 1
அனையோர் 1
அனையோள் 1
அனையோன் 1
அனைவர்க்கும் 1
அனைவரும் 23
அனைவீரும் 1
அனைவோரையும் 1
அறம்-தனால் (1)
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – கம்.ஆரண்:12 18/1
அறம்-தனை (2)
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – கம்.அயோ:11 47/1
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – கம்.அயோ:14 51/1
அறம்தான் (6)
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – கம்.அயோ:4 68/4
அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார் – கம்.சுந்:1 70/2
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – கம்.யுத்2:17 19/4
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/2
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே – கம்.யுத்4:37 131/3
அறமும் (16)
சிந்தினர் களித்தனர் அறமும் தேவரும் – கம்.பால:5 65/2
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென் – கம்.அயோ:1 23/2
தெருளும் நல் அறமும் மன செம்மையும் – கம்.அயோ:2 19/3
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – கம்.அயோ:2 85/1,2
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் – கம்.அயோ:14 98/3
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – கம்.ஆரண்:12 10/4
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – கம்.ஆரண்:13 112/2
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கம்.கிட்:11 70/4
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – கம்.சுந்:3 66/2
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4
நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும் – கம்.யுத்1:3 173/1
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/4
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – கம்.யுத்2:16 287/4
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/4
அறமே (2)
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – கம்.யுத்3:23 10/4
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
அறமேயோ (1)
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/3,4
அறமோ (1)
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கம்.கிட்:7 79/2
அறல் (69)
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 6,7
அறல் குழல் பாணி தூங்கியவரொடு – சிறு 162
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 86
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 340
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் – மது 638,639
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – நற் 110/12
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் – நற் 141/11
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று – நற் 144/7
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய – நற் 243/1
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன – குறு 116/3
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங் 341/3
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே – ஐங் 345/3
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி – பதி 21/26
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி – கலி 26/17
தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற – கலி 27/6
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் – கலி 33/20
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார – கலி 35/6
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/14
பனி அறல் வாரும் என் கண் – கலி 36/15
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/4
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி – கலி 71/19
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/8
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇ பையென – அகம் 19/13,14
தண் அறல் பருகி தாழ்ந்துபட்டனவே – அகம் 23/9
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/2
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க – அகம் 126/6
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் – அகம் 142/18
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப – அகம் 237/2
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு – அகம் 299/18
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி – அகம் 304/7
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த – அகம் 324/10
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/6,7
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி – அகம் 395/9
அவிர் அறல் கடுக்கும் அம் மென் – புறம் 25/13
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – கம்.பால:9 1/3
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – கம்.அயோ:7 2/1
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் – கம்.அயோ:10 21/3
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதி – கம்.ஆரண்:6 27/1
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கம்.கிட்:14 9/2
அறல்_கண் (1)
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த – அகம் 324/10
அறலின் (1)
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/8
அறவது (1)
திறவோர் செய்_வினை அறவது ஆகும் – குறு 247/2
அறவர் (5)
அறவர் வாழி தோழி மறவர் – நற் 86/1
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
அறவர் அல்லர் அவர் என பல புலந்து – அகம் 85/4
அறவர் அல்லர் நம் அருளாதோர் என – அகம் 304/19
அறவர் அறவன் மறவர் மறவன் – புறம் 399/19
அறவற்கு (1)
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/3
அறவன் (4)
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/4
அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5
அறவர் அறவன் மறவர் மறவன் – புறம் 399/19
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் – கம்.சுந்:6 30/3
அறவனும் (2)
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – கம்.சுந்:7 24/1
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – கம்.யுத்4:32 49/2
அறவு (5)
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 216
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது – பதி 89/4
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் – அகம் 162/19
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/12
நீர் அறவு அறியா நில முதல் கலந்த – புறம் 271/1
அறவும் (4)
புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/6
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – கம்.யுத்2:17 83/1
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – கம்.யுத்2:17 83/2
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – கம்.யுத்2:17 83/3
அறவை (2)
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/11
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் – புறம் 390/1
அறவையும் (1)
அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/13
அறவோர் (2)
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப – பரி 25/1
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே – புறம் 221/3
அறவோர்கள் (1)
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – கம்.ஆரண்:1 39/3
அறவோன் (1)
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/3
அறவோனும் (1)
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும்
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – கம்.சுந்:10 34/3,4
அறற்கு (1)
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/4
அறன் (69)
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால் – நற் 63/5
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப – நற் 63/6
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த – நற் 227/1
அறன் இலாளன் புகழ என் – நற் 275/8
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே – நற் 277/4
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/8
அறன் இலாளன் கண்ட பொழுதில் – ஐங் 118/2
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/2
அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/2
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே – ஐங் 376/5
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட – பதி 90/12
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே – பரி 14/28
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் – கலி 42/26
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 86/33
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
செய்யும் அறன் இல்லவன் – கலி 144/58
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – கலி 144/70
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/14
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் – அகம் 155/1
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் – அகம் 188/4
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து – அகம் 207/12
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அகம் 219/10
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
அறன் இலாளன் அறியேன் என்ற – அகம் 256/17
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/13
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும் – புறம் 34/1
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து – புறம் 71/7
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு – புறம் 210/2
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 210/8
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் – புறம் 230/11
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/9
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே – புறம் 255/4
அறன் இலள் மன்ற தானே விறல் மலை – புறம் 336/8
அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – கம்.பால:5 62/2
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – கம்.பால:7 44/1
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – கம்.பால:8 22/2
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – கம்.பால:24 22/1
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – கம்.பால:24 22/3
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – கம்.அயோ:2 77/1
அன்று எனாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – கம்.அயோ:4 5/2,3
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – கம்.ஆரண்:7 5/1,2
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன் – கம்.சுந்:3 63/1
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – கம்.யுத்2:16 165/2
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – கம்.யுத்2:18 63/1
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – கம்.யுத்3:24 43/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/2
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/2
அறனில் (1)
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
அறனும் (20)
அன்பும் அறனும் ஒழியாது காத்து – மது 497
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/3
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/2
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/41
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – பரி 3/5
அருளும் அன்பும் அறனும் மூன்றும் – பரி 5/80
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த – பரி 13/25
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/16
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/10
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் – புறம் 28/15
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – கம்.பால:4 2/1
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – கம்.அயோ:14 103/2
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/4
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும்
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/2,3
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – கம்.யுத்3:31 164/4
அறனும்-மார் (2)
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
அறனே (3)
கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – கம்.யுத்2:19 264/3
அறனொடு (1)
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 230
அறனோ (1)
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி – புறம் 12/3
அறா (13)
தவா பெருக்கத்து அறா யாணர் – மது 210
விளைவு அறா வியன் கழனி – பட் 8
விழவு அறா வியல் ஆவணத்து – பட் 158
உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – கம்.பால:7 24/1
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள் – கம்.பால:10 47/1
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – கம்.சுந்:4 47/3,4
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – கம்.சுந்:5 63/3,4
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – கம்.யுத்1:2 89/2
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – கம்.யுத்2:16 59/3,4
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – கம்.யுத்2:19 15/2
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – கம்.யுத்3:28 43/3
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – கம்.யுத்3:28 43/4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – கம்.யுத்4:40 43/3,4
அறாத (8)
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/4
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – கம்.பால:21 9/3
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் – கம்.அயோ:14 138/4
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – கம்.ஆரண்:2 13/3
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – கம்.சுந்:12 126/3
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – கம்.யுத்2:15 148/1,2
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – கம்.யுத்2:16 334/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – கம்.யுத்2:19 17/3
அறாதன (2)
இடை இடை எங்கணும் களி அறாதன
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – கம்.பால:3 53/1,2
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – கம்.யுத்2:15 153/4
அறாது (3)
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/4
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – கம்.யுத்3:28 43/1
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/2
அறாமையால் (1)
மையல் உற்று இழி மத மழை அறாமையால்
தொய்யலை கடந்தில சூழி யானையே – கம்.பால:14 19/3,4
அறாவோ (1)
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/3,4
அறான் (2)
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே – புறம் 383/23
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/4
அறாஅ (15)
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/16
மறாஅ விளையுள் அறாஅ யாணர் – பதி 60/8
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் – பதி 71/1
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண் – பரி 13/58
அறாஅ தணிக இ நோய் – கலி 147/45
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/15
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து – அகம் 267/2
யாணர் அறாஅ வைப்பின் – புறம் 63/14
யாணர் அறாஅ வியல் மலை அற்றே – புறம் 116/14
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை – புறம் 200/9
புரசம் தூங்கும் அறாஅ யாணர் – புறம் 375/9
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/22
அறாஅது (1)
அறாஅது அணிந்தாரும் தாம் – பரி 23/77
அறாஅர் (1)
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/2
அறாஅல் (1)
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் – கலி 147/36
அறாஅலியரோ (2)
அறாஅலியரோ அவர் உடை கேண்மை – அகம் 40/10
அறாஅலியரோ தூதே பொறாஅர் – அகம் 338/16
அறி (51)
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 3
தன் அறி அளவையின் தர_தர யானும் – பொரு 127
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 128
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 230
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி – பெரும் 463
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 232
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/8
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல – நற் 146/4
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே – நற் 196/9
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/8
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட – குறு 265/3
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/4
இரண்டு அறி கள்வி நம் காதலோளே – குறு 312/1
கடன் அறி மரபின் கைவல் பாண – பதி 67/3
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் – பதி 72/6
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/55
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் – பரி 19/22
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/7
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/47
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் – கலி 129/23
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை – அகம் 20/12
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய – அகம் 140/9
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் – அகம் 188/4
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு – அகம் 235/17
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் – அகம் 256/18
சூளும் பொய்யோ கடல் அறி கரியே – அகம் 320/14
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/12
அறி அறிவு ஆக செறிவினை ஆகி – புறம் 30/8
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/15
பண்டு அறி வாரா உருவோடு என் அரை – புறம் 376/9
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – கம்.பால:19 56/2
துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – கம்.அயோ:1 11/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கம்.கிட்:11 53/3
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கம்.கிட்:13 34/2
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கம்.கிட்:17 26/3
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில் – கம்.யுத்1:4 33/2
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – கம்.யுத்1:4 56/3
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/2
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை – கம்.யுத்2:16 7/2
பின் வந்தவனே அறி பெற்றியதால் – கம்.யுத்2:18 47/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1
அறி-மதி (1)
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
அறி-மார் (1)
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395
அறி_அளவு (1)
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/2
அறிக (4)
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/4
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 110/1
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 218/18
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – கம்.ஆரண்:13 60/3
அறிகரி (1)
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1
அறிகல்லாய் (1)
அறிகல்லாய் போறி காண் நீ – கலி 95/26
அறிகல்லேன் (2)
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ – கலி 62/12
அறிகலென் (1)
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
அறிகலேன் (1)
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
அறிகில்லான் (2)
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/3,4
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – கம்.யுத்4:37 130/4
அறிகில (1)
இட்டுழி அறிகில இரியல் போவன – கம்.யுத்1:6 38/3
அறிகிலம் (2)
காதலோ அறிகிலம் கரிகளை பொருவினார் – கம்.பால:20 28/1
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – கம்.யுத்3:31 24/2
அறிகிலர் (2)
யாவதும் அறிகிலர் கழறுவோரே – குறு 152/1
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – கம்.சுந்:13 33/2
அறிகிலா (3)
சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – கம்.அயோ:5 40/4
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே – கம்.கிட்:13 70/1
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – கம்.யுத்3:27 8/3
அறிகிலாமே (1)
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – கம்.சுந்:14 44/3
அறிகிலார் (2)
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – கம்.யுத்1:3 66/4
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார்
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – கம்.யுத்4:37 37/1,2
அறிகிலென் (3)
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – கம்.ஆரண்:4 13/4
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – கம்.சுந்:4 41/4
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – கம்.யுத்3:24 14/3
அறிகிலேமால் (1)
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – கம்.பால:21 10/4
அறிகிலேன் (1)
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கம்.கிட்:15 9/4
அறிகிலை (1)
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – கம்.யுத்1:9 86/1
அறிகிற்பினோ (1)
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/11
அறிகின்றிலர் (1)
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார் – கம்.யுத்2:18 254/4
அறிகுநர் (1)
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன – கம்.அயோ:9 14/1
அறிகுநளே (1)
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளே – பதி 93/3
அறிகுவது (1)
கழங்கினான் அறிகுவது என்றால் – ஐங் 248/3
அறிகுவம் (1)
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – கம்.யுத்1:3 41/3
அறிகுவர் (3)
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/15
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – கம்.யுத்1:3 61/3
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – கம்.யுத்2:16 195/3
அறிகுவள் (1)
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/6
அறிகுவன் (1)
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே – புறம் 109/14
அறிகுவார் (2)
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன் – கம்.பால:20 21/2,3
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – கம்.யுத்1:3 62/4
அறிகுவான் (1)
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கம்.கிட்:7 76/4
அறிகுவென் (1)
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கம்.கிட்:7 72/4
அறிகுவென்-மன்னே (1)
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென – நற் 160/3
அறிகுவேன் (2)
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – கம்.யுத்3:24 82/2
அறிகுறாமல் (1)
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – கம்.யுத்1:3 154/3
அறிகுறி (1)
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/3
அறிகுறியாக (1)
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – கம்.சுந்:6 45/2
அறிகை (1)
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே – புறம் 186/3,4
அறிகோ (1)
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
அறிஞ (7)
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – கம்.பால:7 19/4
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – கம்.அயோ:14 123/3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கம்.கிட்:10 66/1
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – கம்.யுத்1:4 127/4
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – கம்.யுத்1:10 15/1
அறிஞர் (19)
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 481
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப – குறி 18,19
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 287
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர்
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – கம்.பால:13 19/3,4
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – கம்.அயோ:4 205/3
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – கம்.அயோ:7 26/4
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் – கம்.அயோ:12 2/3
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே – கம்.அயோ:12 33/4
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – கம்.ஆரண்:16 7/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கம்.கிட்:3 32/1
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கம்.கிட்:15 18/1
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – கம்.சுந்:2 41/2
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – கம்.சுந்:3 46/3
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – கம்.யுத்1:4 101/1
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த – கம்.யுத்1:14 8/1
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – கம்.யுத்2:16 37/3
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – கம்.யுத்3:31 221/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
அறிஞர்க்கு (1)
ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – கம்.பால:19 54/1
அறிஞர்க்கேயும் (1)
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/1,2
அறிஞரின் (4)
விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – கம்.யுத்1:2 99/4
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – கம்.யுத்1:3 19/1
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – கம்.யுத்1:3 46/3
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – கம்.யுத்1:8 36/2
அறிஞரும் (4)
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா – கம்.அயோ:12 45/1
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – கம்.யுத்2:16 140/4
அறிஞரே (3)
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை – கம்.யுத்1:4 70/1
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – கம்.யுத்3:22 90/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – கம்.யுத்4:37 114/1
அறிஞரொடு (1)
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – கம்.யுத்1:9 40/2
அறிஞரோடு (1)
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – கம்.யுத்1:8 1/1
அறிஞன் (4)
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – கம்.பால:5 53/4
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன்
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – கம்.ஆரண்:2 35/1,2
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – கம்.ஆரண்:4 5/3
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன்
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – கம்.யுத்1:3 19/1,2
அறிஞன்-தன்னை (1)
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/1,2
அறிஞனும் (1)
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – கம்.ஆரண்:2 37/1
அறிஞனை (2)
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – கம்.யுத்1:3 21/1
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – கம்.யுத்1:5 14/2
அறிதக்கார் (1)
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
அறிதல் (26)
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/6
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/11
எந்தை அறிதல் அஞ்சி-கொல் – ஐங் 261/3
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே – பரி 1/32,33
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 98/21
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/2,3
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/9
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/11
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென – அகம் 34/16
காவலர் அறிதல் ஓம்பி பையென – அகம் 102/12
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்து நின் – புறம் 50/10,11
ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் – கம்.பால:8 7/3
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – கம்.பால:22 15/4
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – கம்.அயோ:3 94/3
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – கம்.ஆரண்:7 117/1
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – கம்.ஆரண்:12 52/4
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – கம்.ஆரண்:14 5/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – கம்.சுந்:2 33/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – கம்.யுத்2:19 222/2
அறிதலின் (1)
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி – புறம் 140/6
அறிதலும் (6)
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் – சிறு 207
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் – சிறு 217
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல் – நற் 106/1
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் – குறு 276/4
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18
அறிதலோ (1)
வரிசை அறிதலோ அரிதே பெரிதும் – புறம் 121/3
அறிதற்கு (7)
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/2
அறிதற்கு அமையா நாடனொடு – குறு 377/4
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/4
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – கம்.ஆரண்:6 37/1
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே – கம்.ஆரண்:15 46/4
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கம்.கிட்:3 79/2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – கம்.சுந்:2 152/4
அறிதி (11)
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/2
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – கம்.அயோ:12 6/2
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – கம்.ஆரண்:1 54/3
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – கம்.ஆரண்:15 7/3
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – கம்.சுந்:3 146/3
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – கம்.சுந்:4 37/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/2,3
அறிதியாதியேல் (1)
அனையவன் யார் என அறிதியாதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும் – கம்.சுந்:12 70/1,2
அறிதியால் (1)
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/2
அறிதியே (1)
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/2
அறிதியோ (8)
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/3
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல் – நற் 106/1
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று – கலி 108/26
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/48,49
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – கம்.சுந்:6 47/4
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – கம்.யுத்1:3 26/3
அறிதிர் (4)
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/26
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – கம்.ஆரண்:15 53/3
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – கம்.யுத்3:25 14/2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – கம்.யுத்3:30 41/1
அறிதிரோ (4)
பண்பும் அறிதிரோ என்று வருவாரை – கலி 19/9
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட – அகம் 78/14
அறிதீயே (1)
வழிபடுவோரை வல் அறிதீயே
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே – புறம் 10/1,2
அறிதும் (3)
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல – குறு 40/3,4
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – கம்.ஆரண்:14 32/3
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கம்.கிட்:14 24/4
அறிதும்-மன்னோ (1)
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/6,7
அறிதுயிலவன் (1)
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – கம்.ஆரண்:2 34/4
அறிதுயிலோனும் (1)
துளவம் சூடிய அறிதுயிலோனும்
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/30,31
அறிந்த (22)
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 36
கடவது அறிந்த இன் குரல் விறலியர் – மலை 536
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் – கலி 125/3
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – கலி 129/21
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல – அகம் 15/8
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/21,22
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கம்.கிட்:11 85/1
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – கம்.சுந்:3 140/3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – கம்.சுந்:3 140/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – கம்.சுந்:9 50/3
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – கம்.சுந்:14 13/3
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – கம்.யுத்1:3 114/1
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான் – கம்.யுத்2:15 206/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/4
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – கம்.யுத்4:32 28/2
அந்து செய்குவென் என அறிந்த மாதலி – கம்.யுத்4:37 61/1
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – கம்.யுத்4:37 67/4
அறிந்தது (8)
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கம்.கிட்:1 27/1
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/3
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/4
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:5 31/4
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – கம்.யுத்1:7 13/2
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – கம்.யுத்3:24 4/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/2
அறிந்ததும் (1)
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ – கம்.யுத்3:30 42/2
அறிந்ததூஉம் (1)
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி – கலி 113/5
அறிந்ததோ (2)
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/7
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
அறிந்தபடி (1)
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4
அறிந்தவர் (3)
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – கம்.அயோ:2 1/1,2
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – கம்.அயோ:10 35/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
அறிந்தவாறு (1)
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – கம்.சுந்:3 146/3
அறிந்தன்று (3)
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த – அகம் 384/3
அறிந்தன்று-கொல் (1)
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
அறிந்தன்றும் (1)
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/6
அறிந்தன்றோ (6)
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – நற் 138/11
தான் அறிந்தன்றோ இலளே பானாள் – நற் 175/6
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே – நற் 193/5
தான் அறிந்தன்றோ இலளே பானாள் – குறு 142/3
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/7
அறிந்தனம் (6)
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/4
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ – ஐங் 240/1
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/62,63
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கம்.கிட்:10 66/1
அறிந்தனர் (5)
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – பதி 84/10
நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/11
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – கம்.பால:8 10/1
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு – கம்.பால:15 20/2
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார் – கம்.யுத்3:20 16/1
அறிந்தனர்-கொல் (1)
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
அறிந்தனர்-கொல்லோ (1)
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை – அகம் 264/12
அறிந்தனர்-மன்னே (1)
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
அறிந்தனள் (7)
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/7
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை – நற் 295/3,4
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த – நற் 339/5
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று – ஐங் 236/1
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – கலி 4/8
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் – அகம் 98/6
அறிந்தனள்-கொல் (1)
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
அறிந்தனள்-கொல்லோ (1)
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ – நற் 53/2
அறிந்தனளே (1)
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/7
அறிந்தனன் (2)
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – கம்.பால:21 28/3
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – கம்.ஆரண்:11 31/1
அறிந்தனனோ (1)
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/5
அறிந்தனிர் (4)
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் – கலி 5/5
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் – கலி 139/33
அறிந்தனென் (4)
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/5
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/15
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ – அகம் 263/10
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – கம்.பால:24 37/2
அறிந்தனை (12)
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/9
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
அறிந்தனை அருளாய் ஆயின் – பதி 71/26
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் – கலி 25/27
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல – கலி 129/14
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/4
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் – புறம் 35/30
அது நற்கு அறிந்தனை ஆயின் – புறம் 121/5
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/24
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை – புறம் 164/9
அறிந்தனையோ (1)
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
அறிந்தாய் (2)
தளிர் அறிந்தாய் தாம் இவை – பரி 6/62
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – கம்.யுத்1:3 48/4
அறிந்தார் (8)
சென்று அளந்து அறிந்தார் போல என்றும் – புறம் 30/6
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – கம்.ஆரண்:7 89/2
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கம்.கிட்:14 39/1,2
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல – கம்.சுந்:3 153/1
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/4
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – கம்.யுத்3:27 160/4
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார்
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – கம்.யுத்3:31 24/3,4
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார்
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – கம்.யுத்4:40 89/3,4
அறிந்தாரும் (1)
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
அறிந்தால் (3)
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – கம்.ஆரண்:1 57/3
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – கம்.சுந்:3 140/2
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/2
அறிந்தாள் (1)
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/2
அறிந்தான் (11)
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – கலி 47/3
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/1,2
அம்பு படையை துணிபடுத்ததும் அறிந்தான்
வெம்பு படை வில் கை விசய கரன் வெகுண்டான் – கம்.ஆரண்:9 1/2,3
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – கம்.ஆரண்:13 35/2
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்
நாரியை எங்கணும் நாடினன் நாடி – கம்.ஆரண்:14 35/1,2
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – கம்.சுந்:7 24/1
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – கம்.சுந்:7 56/4
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – கம்.யுத்3:27 127/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – கம்.யுத்3:27 128/1
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – கம்.யுத்4:37 54/4
அறிந்திசினே (2)
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் – நற் 278/6
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/4
அறிந்திசினோரே (2)
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/3
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/8
அறிந்திருந்து (2)
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கம்.கிட்:7 83/4
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – கம்.யுத்1:6 34/2
அறிந்திருந்தும் (1)
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – கம்.சுந்:3 92/3
அறிந்திலம் (7)
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – கம்.பால:21 33/3
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – கம்.பால:23 73/3
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – கம்.சுந்:2 169/3
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – கம்.சுந்:7 54/1
விளைவினை அறிந்திலம் வீடண பெயர் – கம்.யுத்1:4 49/1
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/4
அறிந்திலர் (5)
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – கம்.பால:13 34/3
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – கம்.அயோ:4 195/2
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – கம்.யுத்1:6 34/2
அறிந்திலர் அரக்கரும் அமர் தொழில் அயர்ந்தார் – கம்.யுத்1:12 25/4
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – கம்.யுத்3:26 56/4
அறிந்திலராம் (1)
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – கம்.சுந்:3 12/3
அறிந்திலள் (1)
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர் – கம்.பால:21 35/3
அறிந்திலன் (4)
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் – கம்.அயோ:11 44/3
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – கம்.ஆரண்:1 22/2
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கம்.கிட்:11 2/4
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – கம்.சுந்:4 24/2
அறிந்திலா-வகை (1)
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – கம்.யுத்3:22 92/1
அறிந்திலாத (1)
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/4
அறிந்திலாதார் (1)
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார்
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – கம்.சுந்:7 9/3,4
அறிந்திலாதாள் (1)
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – கம்.யுத்2:18 266/4
அறிந்திலாதேன் (1)
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – கம்.ஆரண்:6 41/1,2
அறிந்திலிர் (1)
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – கம்.சுந்:7 59/3
அறிந்திலிரோ (1)
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ
நிழல் வீரை அனானுடனே நெடு நாள் – கம்.சுந்:4 5/2,3
அறிந்திலென் (3)
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – கம்.யுத்3:22 151/2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – கம்.யுத்3:24 15/1
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – கம்.யுத்3:26 76/3
அறிந்திலேன் (4)
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/60
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – கம்.பால:12 29/4
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – கம்.யுத்1:7 2/2
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – கம்.யுத்1:7 13/4
அறிந்திலை (6)
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – கம்.அயோ:11 94/4
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – கம்.சுந்:3 145/4
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – கம்.யுத்2:19 291/4
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே – கம்.யுத்3:20 9/1
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – கம்.யுத்3:26 35/3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4
அறிந்திலையேல் (1)
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
அறிந்திலையோ (3)
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ – கம்.ஆரண்:11 53/4
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – கம்.ஆரண்:13 10/4
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/4
அறிந்திவன் (1)
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து – கம்.யுத்3:31 60/2
அறிந்தீயாது (1)
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
அறிந்தீயார் (1)
அன்ன தன்மையும் அறிந்தீயார்
நின்னது தா என நிலை தளர – புறம் 136/10,11
அறிந்து (80)
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 182
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 102,103
கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட – பெரும் 304
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 41,42
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 267
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு – நற் 32/6
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/5
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ – நற் 116/2
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் – நற் 160/2
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து – குறு 57/4,5
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு – குறு 120/3
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் – கலி 58/9
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/13
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/17
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/8
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ – கலி 136/19
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – கலி 144/70
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் – அகம் 186/2
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/12,13
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6
நீ தன் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/15,16
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய – புறம் 19/5
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/5
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/14
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே – புறம் 208/9
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் – புறம் 269/9
துளி பதன் அறிந்து பொழிய – புறம் 391/20
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப – புறம் 398/3
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/5
முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – கம்.பால:2 19/1
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – கம்.பால:2 19/2
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – கம்.பால:7 36/4
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – கம்.பால:8 13/1
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/4
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும் – கம்.பால:15 21/3
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – கம்.பால:17 5/3
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – கம்.அயோ:9 35/1,2
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – கம்.அயோ:14 128/1
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/4
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – கம்.ஆரண்:6 131/3
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல் – கம்.ஆரண்:10 19/1
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – கம்.ஆரண்:10 141/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – கம்.ஆரண்:11 24/3
அன்ன தன்மை அறிந்து அருளலை – கம்.கிட்:7 104/1
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கம்.கிட்:9 25/2
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கம்.கிட்:10 104/2
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/3
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கம்.கிட்:17 13/1
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/3
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – கம்.சுந்:3 140/1
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/2
அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் – கம்.சுந்:5 4/1
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்1:3 130/3
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – கம்.யுத்1:4 15/1
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – கம்.யுத்2:15 79/2
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/4
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – கம்.யுத்3:22 80/2
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – கம்.யுத்3:22 145/3
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – கம்.யுத்3:22 163/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – கம்.யுத்3:26 89/2
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – கம்.யுத்3:27 5/1
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – கம்.யுத்3:27 176/1
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – கம்.யுத்4:37 155/2
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/4
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – கம்.யுத்4:40 91/1
அறிந்தும் (14)
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து – நற் 34/7
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/9,10
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/4,5
நெஞ்சத்து உண்மை அறிந்தும்
என் செய பசக்கும் தோழி என் கண்ணே – ஐங் 169/4,5
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/20
அறிந்தும் அறியாது இ ஊர் – கலி 140/28
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் – அகம் 258/3
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என – அகம் 302/11
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்ம அஃது உடலுமோரே – அகம் 316/16,17
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/10,11
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – கம்.ஆரண்:10 58/2
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை – கம்.கிட்:7 121/3
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – கம்.யுத்2:19 7/2
அறிந்தே (1)
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
அறிந்தேம் (1)
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் – பரி 4/4
அறிந்தேன் (6)
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே – குறு 84/2
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே – கலி 14/9
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன்
மகன் அல்லை மன்ற இனி – கலி 19/5,6
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் – கலி 84/24
அறிந்தேன் குதிரை தான் – கலி 96/7
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
அறிந்தேனோ (1)
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4
அறிந்தோர் (7)
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த – சிறு 209
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த – மது 645
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த – நற் 227/1
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும் – புறம் 28/6
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே – புறம் 301/10
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர்
ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள் – கம்.யுத்1:3 29/1,2
அறிந்தோன் (2)
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் – புறம் 224/10
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன்
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – கம்.பால:8 14/1,2
அறிந (1)
கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது – பொரு 57,58
அறிநர் (1)
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப – புறம் 373/23
அறிநை (1)
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ – புறம் 381/20
அறிப (1)
என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9
அறிபவ்வே (1)
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே – நற் 209/6
அறிபவர் (2)
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின் – கலி 125/3,4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – கம்.பால:13 15/3
அறிபு (1)
மயில் அறிபு அறியா-மன்னோ – நற் 13/8
அறிய (42)
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
எல்லாரும் அறிய நோய் செய்தனவே – குறு 72/2
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/6
பல்லோர் அறிய பரந்து வெளிப்படினே – குறு 245/6
பல்லோர் அறிய பசந்தன்று நுதலே – ஐங் 55/4
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய
சொல்லினேன் இரக்கும் அளவை – ஐங் 364/2,3
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/4
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/53
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23
பலரும் அறிய திகழ்தரும் அவலமும் – அகம் 95/3
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
நனி பிறர் அறிய சாஅய நாளும் – அகம் 359/2
அறிய கூறல் வேண்டும் தோழி – அகம் 382/8
அறியாதோரையும் அறிய காட்டி – புறம் 27/13
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/17,18
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
ஆய சூழல் அறிய உணர்த்திய – கம்.ஆரண்:4 41/1
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – கம்.ஆரண்:14 82/2
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – கம்.ஆரண்:14 85/2
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – கம்.சுந்:2 231/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/1,2
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – கம்.சுந்:3 120/2
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
அளவுறு முதியரும் அறிய ஆணையால் – கம்.சுந்:12 20/2
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – கம்.சுந்:12 28/2
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – கம்.சுந்:12 68/2
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/2
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – கம்.யுத்1:3 64/3
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – கம்.யுத்1:7 12/4
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – கம்.யுத்1:9 79/2
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – கம்.யுத்1:13 11/1
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – கம்.யுத்2:15 107/4
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – கம்.யுத்2:19 293/1
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/4
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:26 1/4
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – கம்.யுத்4:41 96/4
அறியகிற்றிலேன் (1)
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன்
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – கம்.யுத்1:4 20/2,3
அறியல்-பாலதோ (2)
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கம்.கிட்:6 31/4
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கம்.கிட்:10 98/4
அறியல (1)
வான் அறியல என் பாடு பசி போக்கல் – புறம் 390/26
அறியலர் (1)
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே – புறம் 390/28
அறியலர்-கொல்லோ (1)
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/2
அறியலரே (5)
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை – நற் 1/2,3
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே – நற் 1/9
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13/4
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் – புறம் 165/5,6
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே – புறம் 390/28
அறியலளே (1)
யான் தன் அறிவல் தான் அறியலளே
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/5,6
அறியலன் (3)
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
பிறரை தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் – புறம் 239/8,9
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் – புறம் 239/9,10
அறியலன்-கொல் (2)
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/7,8
அறியலனே (4)
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் – பதி 20/6
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து – பதி 20/9,10
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/20
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன் – புறம் 34/18
அறியலும் (1)
அறியலும் அறியேன் காண்டலும் இலனே – நற் 147/7
அறியலெம்-கொல் (1)
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
அறியலையே (4)
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ – பதி 63/1,2
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் – பதி 63/5,6
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/7,8
கேட்பின் அல்லது காண்பு அறியலையே
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/2,3
அறியவும் (2)
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 10
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/14
அறியற்க (1)
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே – பரி 2/76
அறியா (122)
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 133
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136
தொல் பசி அறியா துளங்கா இருக்கை – பெரும் 253
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் – பெரும் 272,273
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 374
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
பொய் அறியா வாய்மொழியால் – மது 19
இழிபு அறியா பெரும் தண் பணை – மது 154
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 216
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 697
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடி செழும் பாக்கத்து – பட் 26,27
அளந்து அறியா பல பண்டம் – பட் 131
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் – மலை 350
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் – மலை 392
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ – மலை 479
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில் – நற் 33/5
வலவன் கோல் உற அறியா
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/10,11
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை – நற் 194/7
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம் – நற் 196/3
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் – நற் 244/6
தன் உறு விழுமம் அறியா மென்மெல – நற் 275/4
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/12
உரும் இசை அறியா சிறு செம் நாவின் – நற் 364/7
வரை கோள் அறியா சொன்றி – குறு 233/6
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/1,2
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/2
பொய் படுபு அறியா கழங்கே மெய்யே – ஐங் 250/1
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் – ஐங் 298/1
கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/4
புள்ளும் அறியா பல் பழம் பழுனி – ஐங் 398/1
மட மான் அறியா தட நீர் நிலைஇ – ஐங் 398/2
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/2
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/18
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து – பதி 19/9
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே – பதி 20/8,9
குலை இழிபு அறியா சாபத்து வயவர் – பதி 24/12
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை – பதி 24/13
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/3,4
பூசல் அறியா நன் நாட்டு – பதி 27/15
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி – பதி 43/33
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் – பதி 45/15
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின் – பதி 58/9
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/19
நாமம் அறியா ஏம வாழ்க்கை – பதி 68/12
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் – பதி 79/5
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/8,9
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் – பதி 89/6
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
வனப்பு வரம்பு அறியா மரபினோயே – பரி 3/50
ஆடல் அறியா அரிவை போலவும் – பரி 7/17
ஊடல் அறியா உவகையள் போலவும் – பரி 7/18
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் – பரி 9/23
புல வரை அறியா புகழொடு பொலிந்து – பரி 15/1
முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை – பரி 28/1
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/47
கவழம் அறியா நின் கை புனை வேழம் – கலி 80/6
வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு – கலி 86/21
வளியர் அறியா உயிர் காவல்கொண்டு – கலி 103/68
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் – கலி 107/14
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/4,5
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
யாவரும் அறியா தொன் முறை மரபின் – அகம் 0/13
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/4
அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/18
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த – அகம் 41/11
விளி முறை அறியா வேய் கரி கானம் – அகம் 55/4
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி – அகம் 62/6
பசி என அறியா பணை பயில் இருக்கை – அகம் 91/14
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 92/8
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/6
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் – அகம் 162/18
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் – அகம் 162/19
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1
அறியா வேலன் தரீஇ அன்னை – அகம் 242/10
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து – அகம் 252/1
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு – அகம் 273/10
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/13
கழை அளந்து அறியா காவிரி படப்பை – அகம் 326/10
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர் – அகம் 353/17
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த – அகம் 369/20
வறன்-உறல் அறியா சோலை – அகம் 382/12
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/18
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/12
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
கரும்பு அல்லது காடு அறியா
பெரும் தண் பணை பாழ் ஆக – புறம் 16/15,16
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை – புறம் 20/19
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு – புறம் 39/14
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே – புறம் 117/7
ஊறு அறியா மெய் யாக்கையொடு – புறம் 167/6
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு – புறம் 184/8
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
அளந்து கொடை அறியா ஈகை – புறம் 229/26
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் – புறம் 237/4
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/17
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
நீர் அறவு அறியா நில முதல் கலந்த – புறம் 271/1
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே – புறம் 323/6
இயவரும் அறியா பல் இயம் கறங்க – புறம் 336/6
ஓடை நுதல ஒல்குதல் அறியா
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த – புறம் 369/25,26
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/9
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – கம்.அயோ:4 76/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – கம்.அயோ:4 96/2,3
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/3,4
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – கம்.ஆரண்:6 127/1
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கம்.கிட்:7 117/3
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கம்.கிட்:7 150/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – கம்.சுந்:10 39/3
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – கம்.யுத்1:13 17/2
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – கம்.யுத்2:18 51/1,2
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – கம்.யுத்2:19 20/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – கம்.யுத்2:19 20/2
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – கம்.யுத்3:22 162/3,4
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – கம்.யுத்4:35 27/2
அறியா-மன்னோ (1)
மயில் அறிபு அறியா-மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/8,9
அறியா-வகை (2)
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – கம்.ஆரண்:7 89/2
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – கம்.யுத்3:27 107/2
அறியாத (9)
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து – பரி 19/2
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் – கலி 30/7
வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் – கலி 53/1
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/5
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – கம்.ஆரண்:1 54/1
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – கம்.ஆரண்:3 43/3
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத
தொய்யல் சிந்தையேம் யாவரை எவ்வகை துதிப்பேம் – கம்.சுந்:2 17/3,4
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – கம்.யுத்1:3 28/3,4
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – கம்.யுத்2:19 23/4
அறியாதது (2)
முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – கம்.யுத்2:19 20/4
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 151/2
அறியாதவன் (1)
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கம்.கிட்:11 5/3,4
அறியாதாய் (2)
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/16
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ – கலி 97/1
அறியாதார் (5)
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண் – கலி 143/22
ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – கம்.பால:12 3/1,2
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – கம்.பால:12 4/4
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – கம்.பால:12 4/4
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் – கம்.பால:12 15/1
அறியாதாரோ (1)
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/64
அறியாதான் (3)
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே – கம்.ஆரண்:10 113/2
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/3
அறியாதீர் (4)
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை – கலி 39/40
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/2
அறியாது (50)
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி – மது 239,240
அச்சம் அறியாது ஏமம் ஆகிய – மது 652
அறியாது எடுத்த புன் புற சேவல் – மலை 147
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் – நற் 64/5
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த – நற் 116/9,10
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/3
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என – நற் 273/4
காதலன் தந்தமை அறியாது உணர்த்த – நற் 282/4
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/3
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/5
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/3
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய – குறு 237/1
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே – குறு 242/6
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/6
இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டி – ஐங் 173/1,2
வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை – பதி 15/27
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/30
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/18,19
அறியாது எதிர்ந்து துப்பில் குறை-உற்று – பதி 59/11
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள – பதி 89/4,5
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென – பதி 89/14,15
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும் – பரி 8/45
நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் – பரி 20/90
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை – கலி 51/9
பட்டு-உழி அறியாது பாகனை தேரொடும் – கலி 69/12
அறியாது அளித்து என் உயிர் – கலி 110/19
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/4,5
அறிந்தும் அறியாது இ ஊர் – கலி 140/28
விலை வளம் மாற அறியாது ஒருவன் – கலி 147/20
அறியாது உண்ட கடுவன் அயலது – அகம் 2/5
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் – அகம் 43/7
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/8
முனை தரு பூசல் கனவினும் அறியாது
புலி புறங்காக்கும் குருளை போல – புறம் 42/9,10
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/8
அடு தீ அல்லது சுடு தீ அறியாது
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/8,9
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/5
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/6,7
நின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியா – புறம் 366/8,9
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/39,40
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – கம்.ஆரண்:6 75/3
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/2
போன திக்கு அறியாது புலம்பினார் – கம்.சுந்:13 4/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/3,4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – கம்.யுத்3:31 144/3
அறியாதே (3)
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் – நற் 357/3,4
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே – புறம் 356/9
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – கம்.யுத்4:37 131/3,4
அறியாதேற்கே (1)
இரவின் வருதல் அறியாதேற்கே – நற் 144/10
அறியாதேன் (2)
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
அறியாதோயே (1)
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/4
அறியாதோர்க்கே (1)
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி – நற் 174/8,9
அறியாதோருக்கு (1)
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – கம்.யுத்3:22 223/2
அறியாதோரே (3)
பலரும் கூறுக அஃது அறியாதோரே
அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/1,2
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
பலரே தகையஃது அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது – புறம் 360/10,11
அறியாதோரையும் (1)
அறியாதோரையும் அறிய காட்டி – புறம் 27/13
அறியாதோனே (2)
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/9
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/4
அறியாம் (1)
யார் மேலினனோ இன என்று அறியாம்
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – கம்.யுத்3:20 94/3,4
அறியாமல் (1)
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – கம்.யுத்2:19 83/4
அறியாமை (8)
வரம்பு அறியாமை வந்து ஈண்டி – பட் 132
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின் மெய் தொடுகு – கலி 95/23,24
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/12,13
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/16,17
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/8,9
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – கம்.யுத்2:19 259/2
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 259/4
அறியாமையான் (1)
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் – பதி 15/14
அறியாமையின் (7)
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது – பொரு 58
அறியாமையின் அன்னை அஞ்சி – நற் 50/1
அறியாமையின் வெறி என மயங்கி – ஐங் 242/1
அறியாமையின் அழிந்த நெஞ்சின் – அகம் 236/13
அறியாமையின் செறியேன் யானே – அகம் 315/6
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு – அகம் 330/5
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து – கம்.யுத்4:40 90/3
அறியாய் (14)
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/10
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/10
யார் மகள் ஆயினும் அறியாய்
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/3,4
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/10
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய்
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/28,29
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
அறியாய் வாழி தோழி இருள் அற – அகம் 53/1
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் – அகம் 90/5
கையகப்பட்டமை அறியாய் நெருநை – அகம் 256/9
அறியாய் வாழி தோழி பொறி வரி – அகம் 268/1
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை – அகம் 353/6
அறியாய் வாழி தோழி நெறி குரல் – அகம் 389/1
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – கம்.ஆரண்:11 23/1
அறியாயோ (5)
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ
அதனால் – கலி 14/15,16
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என – கலி 56/18,19
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/22,23
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/14
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
அறியார் (22)
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து – நற் 226/5
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து – குறு 276/4,5
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த – பதி 23/16
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின் – பதி 72/7
செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/12
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ – பதி 84/14
மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/29
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/15,16
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்
தொன்று இயல் மரபின் மன்றல் அயர – அகம் 112/15,16
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை – அகம் 264/11
அறியார் அம்ம அஃது உடலுமோரே – அகம் 316/17
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/3,4
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
திரு_வில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – புறம் 20/10,11
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/11,12
பீடும் செம்மலும் அறியார் கூடி – புறம் 76/10
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த – புறம் 116/17
அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/3
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – கம்.பால:15 28/2
அம்போருகனும் அரனும் அறியார்
எம் போலியர் எண்ணிடின் என் பலவா – கம்.யுத்1:3 111/1,2
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – கம்.யுத்2:18 144/4
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார்
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – கம்.யுத்3:20 66/2,3
அறியார்-கொல்லோ (1)
அறியார்-கொல்லோ தாமே அறியினும் – அகம் 273/6
அறியாரோ (1)
அறியாரோ நமனார் அது அன்று எனின் – கம்.கிட்:8 6/3
அறியாவே (1)
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
அறியாள் (12)
அன்னது ஆகலும் அறியாள்
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – ஐங் 90/3,4
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல் – பரி 11/112
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலை – அகம் 68/8,9
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/25
தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/16
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை – அகம் 174/5
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் – அகம் 242/7
நம் நோய் தன்-வயின் அறியாள்
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/20,21
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – கம்.பால:17 15/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள்
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/3,4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – கம்.சுந்:3 5/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – கம்.சுந்:3 11/1,2
அறியாளர் (2)
விரகு அறியாளர் மரபின் சூட்ட – புறம் 261/14
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
அறியாற்கு (1)
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/5
அறியான் (13)
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் – நற் 245/9
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/3
அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/2
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/3,4
இரவின் வருதல் அறியான்
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/4,5
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – கலி 147/50
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று – அகம் 32/19
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/12,13
கருணை என்பது கண்டு அறியான் பெரும் – கம்.பால:21 34/3
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – கம்.யுத்2:16 350/2
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – கம்.யுத்2:18 46/2
அறன் அல்லது நல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – கம்.யுத்2:18 63/1,2
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
அறியானே (3)
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – நற் 388/10
தவ சில் நாளினன் வரவு அறியானே – குறு 230/6
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே – குறு 302/8
அறியின் (13)
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – நற் 4/5
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/7
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி – நற் 220/8
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/7
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்
உளெனோ வாழி தோழி விளியாது – குறு 316/2,3
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/65
காடு உடன்கழிதல் அறியின் தந்தை – அகம் 49/13
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – அகம் 203/8
நோய் இலர் பெயர்தல் அறியின்
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/17,18
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின்
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – கம்.அயோ:1 40/3,4
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – கம்.அயோ:2 74/2,3
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – கம்.யுத்3:23 2/3
அறியினும் (13)
கானல் ஆயம் அறியினும் ஆனாது – நற் 72/8
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் – பரி 1/36
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை – கலி 87/7
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/9,10
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/13,14
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/17,18
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால் – கலி 125/6
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 110/1
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 218/18
அறியார்-கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் – அகம் 273/6,7
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/5
அறியினோ (1)
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/4
அறியுநம் (2)
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
அறியுநர் (8)
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 4
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/7
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/7
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/4
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4
அறியுநர் காணின் வேட்கை நீக்கும் – புறம் 154/2
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த – புறம் 224/5
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
அறியுநள் (1)
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த – நற் 44/5
அறியுநன் (2)
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
அறியும் (13)
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 55
நறியவும் உளவோ நீ அறியும் பூவே – குறு 2/5
கடுவனும் அறியும் அ கொடியோனையே – குறு 26/8
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/4
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து – பதி 89/18
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் – கலி 114/17
ஆகுவது அறியும் முதுவாய் வேல – அகம் 195/14
அற்புதன் அற்புதரே அறியும் தன் – கம்.பால:8 12/3
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – கம்.ஆரண்:1 54/2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – கம்.சுந்:4 116/4
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா – கம்.யுத்1:4 142/1
அறியும்-கொல் (1)
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
அறியும்மவர்-தங்களை (1)
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – கம்.யுத்2:18 254/1
அறியுமோ (2)
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/4
அறியுமோனே (1)
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/4
அறியேம் (4)
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ – ஐங் 240/1
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – கம்.யுத்2:19 258/1,2
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
அறியேமால் (1)
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – கம்.யுத்1:3 159/4
அறியேன் (28)
அறியேன் போல உயிரேன் – நற் 143/9
அறியலும் அறியேன் காண்டலும் இலனே – நற் 147/7
அறியேன் வாழி தோழி அறியேன் – நற் 369/6
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/6,7
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி – குறு 70/3,4
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/4
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/15
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/5,6
காமம் பெருமை அறியேன் நன்றும் – அகம் 236/9
அறன் இலாளன் அறியேன் என்ற – அகம் 256/17
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
எந்தை ஆகுல அதன் படல் அறியேன்
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற – புறம் 238/11,12
போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன்
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/3,4
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – கம்.அயோ:4 74/3,4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – கம்.ஆரண்:14 75/4
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கம்.கிட்:10 51/2
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள் – கம்.சுந்:2 139/2,3
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன்
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/1,2
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன்
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – கம்.யுத்1:3 27/2,3
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/3,4
அறியேனே (4)
இரவினானும் துயில் அறியேனே – ஐங் 172/4
இன்னும் ஓர் யான் அவா அறியேனே
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/3,4
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/17,18
சென்ற எல்லை செலவு அறியேனே – புறம் 384/23
அறியோம் (5)
இன்று போன இடம் அறியோம் என்றார் – கம்.யுத்2:15 84/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – கம்.யுத்3:22 219/1
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/2
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/2
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/2
அறிவதாக (1)
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான் – கம்.யுத்1:12 43/3,4
அறிவது (1)
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/2
அறிவர் (1)
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி – அகம் 98/26
அறிவர்-கொல் (1)
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
அறிவருக்கு (1)
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – கம்.யுத்1:2 88/3
அறிவரேனும் (1)
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கம்.கிட்:11 66/2
அறிவல் (5)
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/5
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/15
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21
அறிவற்கு (1)
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – கம்.பால:8 11/2
அறிவன் (3)
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – கம்.பால:8 2/1
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/4
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – கம்.யுத்1:2 78/2
அறிவனும் (4)
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – கம்.பால:13 25/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – கம்.ஆரண்:13 133/1
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – கம்.சுந்:2 95/4
அறிவனை (3)
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/47
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – கம்.அயோ:1 11/2
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – கம்.யுத்1:4 83/4
அறிவாய் (1)
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
அறிவார் (17)
அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/9
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை – கலி 112/13
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – கம்.பால:23 13/4
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி – கம்.ஆரண்:15 45/4
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – கம்.யுத்1:3 32/2,3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – கம்.யுத்3:30 34/4
அறிவாரா (4)
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – கலி 48/24
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் – அகம் 368/9
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு – புறம் 92/2
அறிவால் (1)
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/1,2
அறிவாள் (1)
பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – கம்.யுத்2:16 42/1
அறிவாள (1)
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – கம்.யுத்1:4 103/2
அறிவாளர் (1)
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3
அறிவாளரின் (1)
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கம்.கிட்:10 114/4
அறிவாளன் (4)
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன்
கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கம்.கிட்:17 20/2,3
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – கம்.சுந்:1 56/4
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/2,3
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – கம்.யுத்1:3 128/1
அறிவாளிர் (1)
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர்
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/5,6
அறிவான் (7)
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/6
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான்
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/3,4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/4
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/2
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/2
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கம்.கிட்:11 75/3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – கம்.யுத்2:18 248/3
அறிவி (1)
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/2
அறிவிடை (1)
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – கம்.யுத்1:8 23/4
அறிவித்தது (1)
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2
அறிவித்தார் (1)
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – கம்.சுந்:8 51/4
அறிவித்தாரால் (1)
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/4
அறிவித்தான் (1)
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – கம்.அயோ:2 32/3
அறிவித்தீர் (1)
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/3
அறிவித்து (2)
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
அறிவித்தேன் (2)
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – கம்.ஆரண்:6 45/3
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது – கம்.யுத்1:2 16/3
அறிவிப்பது (1)
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – கம்.அயோ:1 75/4
அறிவிப்பாம் (1)
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – கம்.ஆரண்:7 125/2
அறிவிப்பார் (1)
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – கம்.சுந்:12 121/1
அறிவிப்பேம்-கொல் (1)
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
அறிவில் (2)
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கம்.கிட்:11 92/1
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில்
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – கம்.யுத்1:3 24/3,4
அறிவில்லவர் (1)
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி – கம்.ஆரண்:14 36/3
அறிவிலோர்க்கு (1)
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கம்.கிட்:13 24/1,2
அறிவிற்கு (1)
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – கம்.யுத்1:4 58/2
அறிவிற்கும் (2)
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – கம்.பால:8 6/3
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – கம்.யுத்3:28 28/2
அறிவின் (20)
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் – புறம் 202/11
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – கம்.பால:6 17/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – கம்.பால:24 22/2
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – கம்.அயோ:4 113/3
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – கம்.அயோ:6 29/2
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கம்.கிட்:7 114/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கம்.கிட்:9 8/1
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கம்.கிட்:9 27/4
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கம்.கிட்:13 2/2
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கம்.கிட்:15 13/4
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – கம்.யுத்1:3 126/4
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – கம்.யுத்1:4 83/4
ஆறாயிர வானவரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்துளதால் – கம்.யுத்3:20 95/2,3
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – கம்.யுத்3:22 223/3
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – கம்.யுத்3:24 27/4
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – கம்.யுத்3:31 165/2,3
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – கம்.யுத்4:37 85/3,4
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி – கம்.யுத்4:37 161/3
அறிவினர் (2)
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 133
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் – பதி 22/8
அறிவினன் (1)
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – கம்.ஆரண்:11 80/3
அறிவினார் (2)
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கம்.கிட்:3 4/3
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
அறிவினால் (7)
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கம்.கிட்:3 16/1
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கம்.கிட்:4 2/4
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – கம்.சுந்:12 127/1
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – கம்.யுத்1:14 7/1
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/2
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – கம்.யுத்4:38 3/3
அறிவினாலோ (1)
அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில் – கம்.பால:19 15/1
அறிவினில் (1)
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி – கம்.ஆரண்:2 43/3
அறிவினின் (1)
ஆயது ஒர் அமைதியின் அறிவினின் அமைவான் – கம்.யுத்4:37 89/1
அறிவினுக்கு (4)
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – கம்.ஆரண்:0 1/4
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/2
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – கம்.யுத்1:3 76/2
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – கம்.யுத்1:4 104/2
அறிவினேற்கே (1)
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே – அகம் 26/26
அறிவினை (3)
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே – கம்.அயோ:4 195/4
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – கம்.ஆரண்:14 3/1
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – கம்.யுத்3:24 14/1
அறிவினோர் (1)
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – கம்.யுத்3:24 47/1
அறிவினோரால் (1)
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கம்.கிட்:9 29/4
அறிவு (91)
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு – நற் 32/6
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
நல் அறிவு இழந்த காமம் – குறு 231/5
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி – குறு 379/4
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் – பதி 72/5
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து – பதி 74/18
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே – பரி 2/76
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/15
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/18
மெல்லியது ஓராது அறிவு – கலி 117/15
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/3
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு – அகம் 71/7
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அகம் 225/17
அன்பு இலாளன் அறிவு நயந்தேனே – அகம் 260/15
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் – அகம் 299/8
அறி அறிவு ஆக செறிவினை ஆகி – புறம் 30/8
வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/7
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/5
நல் அறிவு உடையோர் நல்குரவு – புறம் 197/17
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் – புறம் 224/10
அறிவு கெட நின்ற நல்கூர்மையே – புறம் 266/13
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – கம்.பால:4 4/4
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/2
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – கம்.பால:5 129/3
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – கம்.பால:7 3/2
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – கம்.பால:9 18/3
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – கம்.பால:12 30/1
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/3
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – கம்.பால:22 39/4
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – கம்.அயோ:1 52/3
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – கம்.அயோ:2 74/4
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – கம்.அயோ:3 95/1
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – கம்.அயோ:4 100/1
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/2
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – கம்.அயோ:14 106/4
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/4
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – கம்.ஆரண்:2 42/4
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் – கம்.ஆரண்:2 44/1
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – கம்.ஆரண்:3 7/2
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – கம்.ஆரண்:4 10/2
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கம்.கிட்:1 6/3
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கம்.கிட்:7 117/1,2
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/2
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கம்.கிட்:13 7/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கம்.கிட்:14 46/4
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – கம்.சுந்:1 26/1
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – கம்.சுந்:2 80/1
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – கம்.சுந்:2 129/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – கம்.சுந்:2 188/1
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/3
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – கம்.சுந்:7 21/2
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – கம்.சுந்:8 35/2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – கம்.சுந்:11 22/1
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – கம்.சுந்:11 47/1
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – கம்.சுந்:12 127/3
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – கம்.யுத்1:2 48/2
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை – கம்.யுத்1:2 66/1
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – கம்.யுத்1:3 108/1
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – கம்.யுத்1:4 8/4
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – கம்.யுத்1:4 84/1
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – கம்.யுத்1:9 71/1
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – கம்.யுத்1:13 11/1
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – கம்.யுத்2:16 85/3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – கம்.யுத்2:16 126/3
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய – கம்.யுத்2:16 256/2
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – கம்.யுத்2:16 290/1
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – கம்.யுத்4:37 124/2
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
அறிவு-அரோ (1)
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – கம்.ஆரண்:0 1/4
அறிவு_இல்லாய் (1)
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய்
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – கம்.சுந்:2 80/1,2
அறிவு_இலர் (1)
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – கம்.யுத்1:4 84/1
அறிவு_இலா (1)
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
அறிவு_இலி (1)
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – கம்.அயோ:2 74/4
அறிவுக்கு (1)
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கம்.கிட்:13 26/2
அறிவுடைமை (1)
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை – நற் 138/8
அறிவுடையீர் (1)
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
அறிவுடையீரே (2)
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண் – நற் 184/5,6
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/5
அறிவுடையோன் (1)
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
அறிவும் (17)
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/8
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே – நற் 277/4
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/4
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை – பரி 13/56
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/3
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் – புறம் 20/6
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/8
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/8,9
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – கம்.பால:10 44/2
ஆவியும் அறிவும் முதல் ஆயவன் – கம்.அயோ:2 7/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – கம்.அயோ:2 58/2
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் – கம்.கிட்:2 17/3
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/2
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – கம்.யுத்1:3 76/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – கம்.யுத்3:27 141/1
அறிவுற்றாள் (2)
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள்
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கம்.கிட்:14 50/1,2
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள்
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள் – கம்.சுந்:5 75/1,2
அறிவுற்றான் (1)
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
அறிவுற்று (4)
செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப – கலி 72/22,23
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கம்.கிட்:10 72/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கம்.கிட்:11 79/1
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – கம்.சுந்:3 55/1
அறிவுற (4)
கோதை ஆயமும் அன்னையும் அறிவுற
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப – கலி 122/1,2
அன்னையும் அறிவுற அணங்கி – அகம் 317/23
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/4
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – கம்.சுந்:14 41/1
அறிவுறல் (1)
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
அறிவுறாலின் (1)
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 22
அறிவுறாவகை (1)
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – கம்.யுத்3:22 90/3
அறிவுறாஅ (1)
தார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/19,20
அறிவுறீஇ (1)
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/5,6
அறிவுறீஇயின-கொல்லோ (1)
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் – நற் 161/9
அறிவுறுத்தவும் (1)
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/54,55
அறிவுறுதல் (4)
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய – அகம் 142/15
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய – அகம் 276/3
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் – அகம் 298/17
யாய் அறிவுறுதல் அஞ்சி – அகம் 321/16
அறிவுறுப்பார்கள் (1)
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – கம்.சுந்:3 13/2
அறிவுறுப்பேன் (1)
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/4
அறிவுறும் (2)
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – கம்.யுத்2:19 171/2
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1
அறிவுறுவர் (1)
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின் – கம்.யுத்3:31 165/2
அறிவுறூஉம்-கொல்லோ (1)
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற – அகம் 351/5
அறிவென் (5)
அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி – ஐங் 247/1,2
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே – அகம் 256/8
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – கம்.பால:24 18/1
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – கம்.யுத்2:18 178/3
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – கம்.யுத்3:22 43/2
அறிவென்-மன்னே (1)
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
அறிவே (3)
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை – நற் 284/7,8
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/3,4
நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474/5
அறிவேன் (4)
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/6
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – கலி 114/7
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/4
அறிவேன்-மன் (4)
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
அறிவேன்-மன்னே (1)
மாலையோ அறிவேன்-மன்னே மாலை – குறு 386/4
அறிவை (5)
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/6
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – கம்.அயோ:10 41/4
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை
பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை – கம்.கிட்:12 36/2,3
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – கம்.சுந்:9 63/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/2
அறிவொடு (1)
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய – கம்.சுந்:4 102/1
அறிவோ (4)
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – கம்.சுந்:2 140/4
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – கம்.யுத்1:9 77/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – கம்.யுத்4:32 39/1,2
அறிவோய் (1)
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் – புறம் 213/12
அறிவோர் (1)
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/10,11
அறிவோர்க்கே (1)
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/58,59
அறிவோன் (1)
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் – புறம் 366/6
அறின் (1)
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – கம்.யுத்4:37 155/1
அறீஇ (2)
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/4,5
என் வரவு அறீஇ
சிறிதிற்கு பெரிது உவந்து – புறம் 398/16,17
அறீஇய (1)
அறீஇய செய்த வினை – கலி 84/27
அறீஇயினென் (1)
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண் – கலி 140/30
அறு (188)
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
பலர்_வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி – மது 765
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 562
கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/9
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/5
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் – நற் 202/9
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் – நற் 265/1
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு – நற் 363/5
நூல் அறு முத்தின் காலொடு பாறி – குறு 51/2
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/2
எல் அறு பொழுதின் முல்லை மலரும் – குறு 234/2
உறை அறு மையின் போகி சாரல் – குறு 339/2
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த – குறு 356/3
அறு சில் கால அம் சிறை தும்பி – ஐங் 20/1
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும் – ஐங் 165/2
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து – ஐங் 305/2
மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் – ஐங் 474/1
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் – பதி 15/10
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/18
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி – பதி 62/15
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே – பரி 1/33
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி – பரி 1/48
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/37
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும் – பரி 4/68
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/46
அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/53
மறுகுபட அறை புரை அறு குழவியின் – பரி 10/83
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக – பரி 23/24
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/88
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/14
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே – கலி 32/19
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/23
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த – கலி 64/15
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் – கலி 141/12
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் – கலி 142/4
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/4
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
அறு குளம் நிறைக்குந போல அல்கலும் – அகம் 11/13
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – அகம் 29/18
கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/6
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் – அகம் 96/2
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த – அகம் 103/1
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி – அகம் 113/20
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை – அகம் 153/11
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் – அகம் 192/1
பயம் கெட திருகிய பைது அறு காலை – அகம் 263/4
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென – அகம் 267/10
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/19
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் – அகம் 332/7
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி – அகம் 353/12
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி – அகம் 353/12
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/8
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் – புறம் 142/1
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை – புறம் 174/13
கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/26
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு – புறம் 224/6
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த – புறம் 397/20
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – கம்.பால:0 11/3
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – கம்.பால:3 49/3
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – கம்.பால:5 29/1
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – கம்.பால:5 32/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர – கம்.பால:5 64/2
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு
தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – கம்.பால:5 75/1,2
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/2
மாசு அறு கேகயன் மாது மைந்தனை – கம்.பால:5 102/4
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – கம்.பால:5 122/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – கம்.பால:10 9/3
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – கம்.பால:10 10/1
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – கம்.பால:11 11/3
கமை அறு சின தனி கார்முகம் கொளா – கம்.பால:13 12/3
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை – கம்.பால:15 16/1
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண – கம்.பால:18 1/2
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும் – கம்.பால:23 49/1
மை அறு மந்திரம் மும்மை வழங்கா – கம்.பால:23 89/2
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – கம்.பால:24 39/4
பரிவு அறு சிந்தை அ பரசுராமன் கை – கம்.பால:24 43/1
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/3
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – கம்.அயோ:2 39/1
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – கம்.அயோ:4 169/2
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – கம்.அயோ:4 173/2
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – கம்.அயோ:5 47/2
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – கம்.அயோ:10 42/2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – கம்.அயோ:11 94/1
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால் – கம்.அயோ:12 5/4
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் – கம்.அயோ:12 39/1
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் – கம்.அயோ:12 50/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – கம்.அயோ:13 48/3
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – கம்.அயோ:13 61/1
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – கம்.அயோ:13 62/3
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – கம்.ஆரண்:4 11/3
பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக – கம்.ஆரண்:6 41/3
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – கம்.ஆரண்:7 55/2
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – கம்.ஆரண்:10 35/1
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – கம்.ஆரண்:12 24/1
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/4
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – கம்.ஆரண்:13 106/2
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – கம்.ஆரண்:14 33/3
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – கம்.ஆரண்:14 86/4
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – கம்.ஆரண்:15 53/1
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – கம்.ஆரண்:16 4/3
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – கம்.ஆரண்:16 6/2
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கம்.கிட்:9 8/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கம்.கிட்:9 10/1
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கம்.கிட்:11 91/1
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கம்.கிட்:16 23/4
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – கம்.சுந்:1 5/2
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/3
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – கம்.சுந்:2 95/1
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – கம்.சுந்:2 106/1
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – கம்.சுந்:3 33/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/3
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/2
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – கம்.சுந்:6 41/1
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – கம்.சுந்:6 41/2
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – கம்.சுந்:7 15/1
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – கம்.சுந்:10 46/2
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – கம்.சுந்:12 16/4
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர் – கம்.சுந்:12 73/1
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – கம்.யுத்1:2 6/1
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – கம்.யுத்1:3 144/2
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – கம்.யுத்1:4 142/2
கமை அறு கரும் கடல் கனலி கைபரந்து – கம்.யுத்1:6 35/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/2
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – கம்.யுத்1:8 30/3
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – கம்.யுத்1:13 10/2
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – கம்.யுத்1:14 5/1
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – கம்.யுத்2:15 49/2
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – கம்.யுத்2:15 114/3
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – கம்.யுத்2:15 115/2
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – கம்.யுத்2:15 202/2
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – கம்.யுத்2:16 14/3
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – கம்.யுத்2:16 77/1,2
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/3,4
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – கம்.யுத்2:17 22/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – கம்.யுத்2:18 136/3
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – கம்.யுத்2:19 190/4
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/2
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள் – கம்.யுத்2:19 274/1
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/2
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/4
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/2
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் – கம்.யுத்3:24 79/3
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – கம்.யுத்3:25 6/1
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – கம்.யுத்3:25 14/3
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – கம்.யுத்3:26 13/4
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – கம்.யுத்3:26 21/2
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – கம்.யுத்3:27 51/4
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – கம்.யுத்3:27 160/4
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல் – கம்.யுத்3:28 55/2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/2
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/3,4
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – கம்.யுத்3:31 231/2
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – கம்.யுத்4:32 8/1
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/3
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – கம்.யுத்4:40 64/2
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – கம்.யுத்4:40 118/2
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய் – கம்.யுத்4:41 86/3
அறு-காலை-தோறு (1)
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
அறு-வகை (1)
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – கம்.சுந்:2 138/1
அறு_கால்_பறவை (2)
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/5
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் – புறம் 70/11,12
அறு_நான்கு (1)
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
அறு_மீன் (2)
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் – நற் 202/9
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
அறு_அறு-காலை-தோறு (1)
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
அறுக்க (3)
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – கம்.ஆரண்:7 111/2
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – கம்.யுத்2:16 140/2
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – கம்.யுத்2:19 103/1
அறுக்கலாது (1)
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின் – கம்.யுத்3:22 39/2
அறுக்கிலாத (1)
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத
வெம் பொறி கதுவ விண்ணில் வெந்தன கரிந்து வீழ்ந்த – கம்.யுத்2:19 103/1,2
அறுக்கும் (21)
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/2
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும் – ஐங் 21/2,3
வயலை செம் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு – ஐங் 25/2,3
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் – ஐங் 26/2
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ – ஐங் 29/2,3
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம்புலம்பன் மன்ற எம் – ஐங் 190/2,3
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி – பரி 3/2
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/37
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய – கம்.பால:8 28/1
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/3
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – கம்.யுத்3:31 100/1
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/2
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – கம்.யுத்3:31 100/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – கம்.யுத்3:31 100/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – கம்.யுத்3:31 100/3
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – கம்.யுத்3:31 100/4
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – கம்.யுத்4:40 122/3
அறுக (1)
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – கம்.யுத்3:22 41/4
அறுகு (2)
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4
அறுகுறை (1)
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – கம்.ஆரண்:7 80/3
அறுகை (4)
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/10,11
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற – அகம் 136/11,12
அறுத்த (33)
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/6
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் – நற் 64/5
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி – நற் 216/9
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை – ஐங் 194/1
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் – ஐங் 326/3
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
கரும் சினை விறல் வேம்பு அறுத்த
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/16,17
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு – பதி 62/3
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி – பதி 64/9
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் – பரி 9/70
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே – பரி 14/18
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் – கலி 103/12
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/10
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு – அகம் 97/9,10
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும் – அகம் 171/2,3
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/13
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை – அகம் 285/6
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும் – புறம் 34/1
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/7
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/9
அறுத்த உன்னை ஆதனேன் – கம்.ஆரண்:1 68/2
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – கம்.ஆரண்:3 22/2
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – கம்.ஆரண்:15 48/3
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கம்.கிட்:3 21/3
அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – கம்.சுந்:3 87/1,2
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – கம்.யுத்2:16 234/1
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – கம்.யுத்3:31 74/2
அறுத்தது (1)
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே – கம்.யுத்2:16 304/4
அறுத்ததும் (1)
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் – கம்.யுத்4:37 71/3
அறுத்தல் (1)
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு – பதி 81/35
அறுத்தலின் (1)
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 188,189
அறுத்தவனும் (1)
சூர் அறுத்தவனும் சுடர் நேமியும் – கம்.ஆரண்:3 22/1
அறுத்தனர் (1)
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – கம்.யுத்3:31 148/1
அறுத்தனன் (2)
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – கம்.யுத்2:15 148/1
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/3
அறுத்தனனால் (1)
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – கம்.யுத்3:20 77/4
அறுத்தாய் (2)
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – கம்.அயோ:4 82/1
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/3
அறுத்தான் (19)
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான்
செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் – கம்.ஆரண்:7 89/2,3
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – கம்.ஆரண்:9 11/4
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – கம்.ஆரண்:9 12/4
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – கம்.ஆரண்:13 27/4
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான்
ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார் – கம்.சுந்:9 59/2,3
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/2,3
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – கம்.யுத்2:15 201/4
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – கம்.யுத்2:15 228/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – கம்.யுத்2:15 240/4
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – கம்.யுத்2:15 241/4
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான் – கம்.யுத்2:16 233/4
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 107/2
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – கம்.யுத்2:19 107/4
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 113/2
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – கம்.யுத்3:20 52/3,4
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் – கம்.யுத்3:27 104/1
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/4
அறுத்தானை (1)
அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு – கம்.ஆரண்:13 28/1
அறுத்தி (1)
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான் – கம்.யுத்4:32 24/3,4
அறுத்திட (1)
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – கம்.யுத்1:6 28/1
அறுத்திடினும் (1)
ஊழி அறுத்திடினும் உலவாதால் – கம்.யுத்3:20 13/4
அறுத்திடுவான் (1)
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/3
அறுத்திடுவென் (1)
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/5
அறுத்து (53)
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 218,219
துணை-உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து
ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர் – மது 725,726
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 176,177
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின் – நற் 47/9,10
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
குன்ற குறவன் ஆரம் அறுத்து என – ஐங் 254/1
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/5
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது – பதி 30/14
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/4
வில் குலை அறுத்து கோலின் வாரா – பதி 79/11
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/13
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/14
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/4
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய் – அகம் 253/11
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/4
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின் – அகம் 388/2
காய் நெல் அறுத்து கவளம் கொளினே – புறம் 184/1
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – கம்.பால:5 17/3
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – கம்.அயோ:1 5/4
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – கம்.அயோ:10 47/2,3
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – கம்.அயோ:11 47/1
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – கம்.அயோ:14 32/2
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – கம்.ஆரண்:6 103/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/4
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – கம்.ஆரண்:8 20/4
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கம்.கிட்:11 3/1,2
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – கம்.சுந்:5 55/2
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – கம்.சுந்:8 46/4
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/2,3
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – கம்.யுத்1:2 30/2
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – கம்.யுத்1:9 87/2
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:15 131/1
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – கம்.யுத்2:15 148/1
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – கம்.யுத்2:15 192/4
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – கம்.யுத்2:16 141/1
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – கம்.யுத்2:18 103/3
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம் – கம்.யுத்2:18 104/1
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – கம்.யுத்2:18 104/3
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர் – கம்.யுத்2:18 127/1
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 191/1
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 209/2
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – கம்.யுத்2:18 222/3
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – கம்.யுத்2:19 117/3
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – கம்.யுத்3:21 22/4
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து – கம்.யுத்3:24 76/2,3
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – கம்.யுத்3:31 127/4
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – கம்.யுத்4:37 189/1
அறுத்தும் (1)
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – கம்.யுத்3:22 27/2
அறுத்தோர் (1)
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – கம்.ஆரண்:2 27/1
அறுதலோடும் (1)
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும்
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – கம்.சுந்:1 28/2,3
அறுதியை (1)
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கம்.கிட்:10 102/4
அறுந்து (1)
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – கம்.யுத்3:31 150/1
அறுநூற்றையும் (1)
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும் – கம்.யுத்2:16 56/1
அறுநூறு (1)
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த – கம்.கிட்:12 12/1
அறுப்ப (8)
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/7,8
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் – பதி 11/7,8
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/5,6
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/2,3
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ – அகம் 80/9,10
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/6,7
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை – அகம் 322/12,13
அறுப்பதாக (1)
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – கம்.யுத்1:9 76/1,2
அறுப்பவரில் (1)
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – கம்.யுத்2:19 185/2
அறுப்பன (1)
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி – கலி 103/24
அறுப்பாய் (1)
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/3
அறுப்பான் (4)
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/3,4
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – கம்.ஆரண்:9 31/2
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான்
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி – கம்.யுத்4:37 53/2,3
அறுப்புண்ட (6)
ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த – கம்.ஆரண்:8 9/1
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின் – கம்.ஆரண்:8 9/2
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – கம்.ஆரண்:8 9/3
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – கம்.ஆரண்:8 9/4
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – கம்.ஆரண்:8 9/4
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – கம்.யுத்2:15 233/1
அறுப்புண்டால் (1)
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – கம்.சுந்:12 96/4
அறுப்பென் (1)
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – கம்.ஆரண்:3 22/4
அறுபத (1)
அம் சிறை அறுபத அளக ஓதிய – கம்.கிட்:10 118/2
அறுபதம் (2)
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை – கம்.ஆரண்:7 124/1
ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை – கம்.கிட்:13 13/2
அறுபதின் (1)
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – கம்.யுத்2:18 136/1
அறுபதினாயிரம் (3)
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – கம்.பால:5 3/1
அறுபதினாயிரம் அக்குரோணி என்று – கம்.அயோ:13 62/1
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் – கம்.அயோ:14 70/3
அறுபதினாயிரர் (3)
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.பால:13 3/3
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு – கம்.அயோ:1 10/1
அறுபதினாயிரர் அரசன் தேவியர் – கம்.அயோ:4 173/1
அறுபதினாயிரரும் (1)
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – கம்.அயோ:6 26/1
அறுபது (3)
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – கம்.யுத்3:22 4/3
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – கம்.யுத்3:22 28/1
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – கம்.யுத்3:22 63/1
அறுபதும் (3)
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் – கம்.யுத்2:19 160/1
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – கம்.யுத்3:22 24/2
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – கம்.யுத்3:22 33/1
அறுபு (2)
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/18
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு – பரி 2/38
அறும் (22)
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26
எல்லா தவறும் அறும்
ஓஒ அஃது அறும் ஆறு – கலி 107/17,18
ஓஒ அஃது அறும் ஆறு – கலி 107/18
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை – புறம் 19/9
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – கம்.பால:5 37/4
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/4
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – கம்.பால:23 74/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – கம்.ஆரண்:4 14/2
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – கம்.ஆரண்:12 53/3
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/3,4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – கம்.யுத்1:7 4/1
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – கம்.யுத்1:8 1/1
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – கம்.யுத்3:22 49/1
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – கம்.யுத்3:22 49/2
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – கம்.யுத்3:22 49/3
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – கம்.யுத்3:22 49/3
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – கம்.யுத்3:22 49/4
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – கம்.யுத்3:22 49/4
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும்
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை திங்களின் – கம்.யுத்3:31 81/2,3
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – கம்.யுத்4:32 11/4
அறும்-மார் (1)
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/6,7
அறும்-ஆயின் (1)
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின்
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – கம்.யுத்4:41 1/1,2
அறுமே (1)
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – கம்.யுத்3:27 136/2,3
அறுவது (1)
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – கம்.யுத்2:15 240/4
அறுவர் (4)
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/45
அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/53
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – கம்.யுத்1:4 143/2
அறுவன (2)
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – கம்.யுத்2:18 131/3
கால் சில துணிவன கரம் அறுவன கதழ் – கம்.யுத்2:18 134/1
அறுவை (9)
அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236
வெறி-உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5
துறை போகு அறுவை தூ மடி அன்ன – நற் 70/2
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி – அகம் 195/12
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை – புறம் 154/10,11
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே – புறம் 286/5
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை
தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/2,3
அறுவையர் (2)
இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 35
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர்
செ உளைய மா ஊர்ந்து – பதி 34/3,4
அறூஉம் (1)
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்
யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/10,11
அறை (96)
அறை கரும்பின் அரி நெல்லின் – பொரு 193
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 98
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237
குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று – மலை 118
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – மலை 133,134
பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர – நற் 46/7
பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர – நற் 46/7
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/3
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் – நற் 114/1
வியல் அறை மூழ்கிய வளி என் – நற் 236/9
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் – நற் 286/3
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் – குறு 58/3
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/3
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி – குறு 335/2
வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன் – குறு 396/5
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே – ஐங் 193/4
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம் – ஐங் 219/2
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/2,3
தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை
பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/2,3
இடாஅ ஏணி இயல் அறை குருசில் – பதி 24/14
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/14
அறை அணிந்த அரும் சுனையான் – பரி 9/62
மறுகுபட அறை புரை அறு குழவியின் – பரி 10/83
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை – பரி 10/130
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின – பரி 14/11
சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும் – பரி 15/11
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/55
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/34
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/4
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் – கலி 43/12
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை – கலி 45/1,2
அகல் அறை வரிக்கும் சாரல் – கலி 49/24
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி – கலி 50/13
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா – கலி 53/2
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/21
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் – கலி 108/40
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – கலி 113/24
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய – கலி 129/13
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/11
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/13
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/11
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி – அகம் 21/11
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அகம் 105/1
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று – அகம் 107/4
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் – அகம் 107/16
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை – அகம் 115/12
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் – அகம் 133/15
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் – அகம் 135/9
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த – அகம் 143/14
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் – அகம் 211/6
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் – அகம் 232/9
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் – அகம் 238/9
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் – அகம் 251/14
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/16
வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய் – அகம் 267/11
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/12
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து – அகம் 309/6,7
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல – அகம் 317/9
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப – அகம் 322/12
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து – அகம் 357/5
வெம் அறை மருங்கின் வியன் சுரம் – அகம் 361/15
நெல்லி நீடிய கல் அறை கவாஅன் – அகம் 385/8
உலக இடைகழி அறை வாய் நிலைஇய – புறம் 175/8
அறை கரும்பின் பூ அருந்தும் – புறம் 384/3
முரசு அறை செழும் கடை முத்த மா முடி – கம்.பால:5 5/1
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – கம்.பால:5 108/4
மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி – கம்.பால:10 63/1
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.பால:14 62/2
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – கம்.பால:16 22/1
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – கம்.அயோ:10 11/4
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல் – கம்.அயோ:10 22/1
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – கம்.ஆரண்:14 37/1
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – கம்.ஆரண்:14 37/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கம்.கிட்:3 31/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கம்.கிட்:7 88/1
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/3
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கம்.கிட்:11 125/3
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – கம்.சுந்:2 78/2
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – கம்.சுந்:2 159/3
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – கம்.சுந்:4 11/2
அறை கழல் வீடணன் அயிர்ப்பு_இல் சிந்தையான் – கம்.யுத்1:4 33/4
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா – கம்.யுத்3:26 5/4
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான் – கம்.யுத்3:26 27/1
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – கம்.யுத்4:41 96/4
அறை-தோறும் (1)
வெறி_களம் கடுக்கும் வியல் அறை-தோறும்
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 150,151
அறை-உற்று (1)
குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119
அறை-உறு (1)
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
அறைக (5)
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/23
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – கம்.பால:23 19/4
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – கம்.சுந்:9 6/1
அறைகவாம்-அரோ (1)
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – கம்.யுத்2:17 95/4
அறைகிற்பின் (1)
ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின்
சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கம்.கிட்:17 2/2,3
அறைகின்ற (1)
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – கம்.ஆரண்:1 47/1
அறைகின்றார் (1)
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – கம்.ஆரண்:10 31/4
அறைகின்றான் (1)
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – கம்.ஆரண்:11 7/4
அறைகின்றீர் (1)
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கம்.கிட்:17 15/4
அறைகின்றேன் (1)
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – கம்.ஆரண்:6 119/2
அறைகுவது (1)
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
அறைகுவாய் (1)
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கம்.கிட்:13 69/4
அறைகூவ (1)
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கம்.கிட்:7 94/1
அறைகூவி (1)
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – கம்.யுத்4:37 115/4
அறைகோடலின் (1)
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 129/24
அறைதல் (3)
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/3
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/4
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – கம்.யுத்2:19 56/4
அறைதல்செல்லா (1)
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
அறைதலின் (1)
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – கம்.பால:23 32/3
அறைதலும் (2)
முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும் – கம்.பால:23 20/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – கம்.யுத்3:21 7/1
அறைதலோடும் (1)
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும்
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/1,2
அறைதியால் (1)
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – கம்.யுத்4:40 77/4
அறைதிர் (1)
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
அறைந்த (11)
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் – புறம் 366/1
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – கம்.அயோ:5 6/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – கம்.சுந்:12 76/1
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – கம்.யுத்2:15 16/1
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே – கம்.யுத்2:15 99/4
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – கம்.யுத்2:15 255/1,2
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – கம்.யுத்3:22 70/3,4
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – கம்.யுத்3:26 89/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – கம்.யுத்4:37 114/1,2
அறைந்தது (1)
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கம்.கிட்:13 2/2
அறைந்தன்று (1)
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி – கலி 141/4,5
அறைந்தன (3)
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் – அகம் 44/4
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள் – கம்.யுத்2:18 126/2
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே – கம்.யுத்2:18 196/3
அறைந்தனம் (3)
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – கம்.ஆரண்:12 1/2,3
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – கம்.சுந்:14 13/3
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – கம்.யுத்1:6 39/2
அறைந்தனர் (2)
நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும் – கம்.பால:5 111/2
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனை – கம்.அயோ:12 24/1
அறைந்தனெனால் (1)
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – கம்.யுத்2:18 74/4
அறைந்தாய் (1)
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – கம்.ஆரண்:1 59/1
அறைந்தார் (2)
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்
முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார் – கம்.சுந்:7 23/1,2
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார்
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – கம்.சுந்:9 6/1,2
அறைந்தான் (8)
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – கம்.சுந்:7 29/1
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான்
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – கம்.யுத்1:3 20/2,3
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – கம்.யுத்2:18 241/4
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/4
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – கம்.யுத்3:26 29/4
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான்
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – கம்.யுத்3:31 1/3,4
அறைந்திட்டானால் (1)
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
அறைந்து (10)
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 440
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – கலி 56/33
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/13
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – கம்.அயோ:12 21/2
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – கம்.யுத்2:15 1/2
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – கம்.யுத்3:31 10/4
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/3,4
அறைந்து_அறைந்து (1)
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
அறைந்தும் (1)
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – கம்.யுத்2:15 26/2
அறைந்துளது (1)
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – கம்.யுத்1:5 25/4
அறைந்தேன் (1)
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – கம்.யுத்1:5 67/2,3
அறைநர் (2)
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/22,23
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர்
கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை – புறம் 42/14,15
அறைபோகிய (1)
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே – அகம் 26/26
அறைய (7)
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/7
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
போந்தது வையை புனல் – பரி 10/7,8
மல்லல் அறைய மலிர் சுனை குவளை – அகம் 308/11
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – கம்.ஆரண்:10 15/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – கம்.ஆரண்:13 105/1
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 35/2
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 55/2
அறையகிற்பார் (2)
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் – கம்.யுத்1:3 130/3,4
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
அறையல் (2)
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – கம்.அயோ:14 113/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/3
அறையல்-பாலதோ (1)
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4
அறையல்-பாலார் (1)
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – கம்.யுத்2:17 45/4
அறையலாமால் (1)
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/4
அறையலுற்றேன் (1)
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – கம்.பால:0 4/3
அறையா (2)
பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர – நற் 46/7
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4
அறையாக்கினன் (1)
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 32/4
அறையுநர் (1)
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
அறையும் (11)
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/3
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/18
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி – புறம் 68/14
அறையும் பொறையும் மணந்த தலைய – புறம் 118/1
பூ கோள் இன்று என்று அறையும்
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/9,10
அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – கம்.பால:0 9/1
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – கம்.பால:9 10/3
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – கம்.அயோ:14 103/2
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – கம்.ஆரண்:4 39/2
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி – கம்.ஆரண்:14 37/2
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கம்.கிட்:15 13/4
அறையுள் (1)
பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/7
அறையூஉ (1)
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/7
அறைவது (1)
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – கம்.ஆரண்:3 32/3
அறைவனர் (2)
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 362
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/26
அறைவாம் (1)
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – கம்.பால:23 12/4
அறைவான் (5)
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/4
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/4
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – கம்.யுத்2:18 7/4
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – கம்.யுத்3:21 3/4
அறைவென் (1)
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென்
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – கம்.யுத்1:5 52/2,3
அறைஇய (1)
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் – பரி 11/18
அன் (1)
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை – பரி 4/65
அன்ப (3)
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – கம்.யுத்2:17 4/2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4
அன்பத்துக்கு (1)
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – கம்.அயோ:13 43/4
அன்பர் (7)
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – கம்.ஆரண்:1 44/3
அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கம்.கிட்:10 12/1
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர்
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/3,4
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கம்.கிட்:10 80/4
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – கம்.சுந்:2 157/3
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர்
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – கம்.யுத்1:3 172/1,2
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – கம்.யுத்1:3 172/2
அன்பரின் (1)
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது – கம்.அயோ:10 23/1
அன்பரை (7)
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – கம்.அயோ:4 206/3,4
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – கம்.ஆரண்:10 119/1
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை
பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – கம்.ஆரண்:10 123/3,4
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – கம்.சுந்:1 12/3
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – கம்.சுந்:12 5/1,2
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – கம்.யுத்3:20 66/1
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை – கம்.யுத்3:24 75/3
அன்பன் (7)
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/73,74
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன்
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் – பரி 20/81,82
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/2
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – கம்.பால:19 35/2
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – கம்.அயோ:13 21/1
அன்பனும் (2)
ஆண்தகை அ மொழி பகர அன்பனும்
தூண் தகு திரள் புயம் துளங்க துண்ணெனா – கம்.அயோ:4 151/1,2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – கம்.அயோ:13 24/3
அன்பனை (5)
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – கம்.அயோ:8 24/3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – கம்.அயோ:8 35/1
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை
காணிய வம் என கலங்கி விம்மினாள் – கம்.ஆரண்:13 47/3,4
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – கம்.யுத்1:12 34/3
தாயின் அன்பனை தழுவினான் தனி – கம்.யுத்3:24 108/2
அன்பனையே (1)
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – கம்.யுத்1:3 165/4
அன்பால் (13)
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – அகம் 361/8
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – கம்.பால:9 23/1,2
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – கம்.அயோ:4 52/3
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால்
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – கம்.அயோ:9 28/2,3
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – கம்.சுந்:1 43/2,3
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/4
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – கம்.சுந்:11 22/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/2
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால்
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/1,2
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – கம்.யுத்2:17 32/4
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால்
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – கம்.யுத்2:19 169/3,4
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – கம்.யுத்3:24 44/3
அன்பான் (2)
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான்
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/3,4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/4
அன்பின் (29)
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி – நற் 251/5
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/3,4
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196/6
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி – அகம் 97/11
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த – அகம் 107/2
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து – புறம் 71/7
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – கம்.பால:4 4/1
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – கம்.அயோ:2 24/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – கம்.அயோ:6 23/3
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – கம்.அயோ:8 10/2
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – கம்.அயோ:12 22/2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின்
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/1,2
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – கம்.ஆரண்:1 39/3
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – கம்.ஆரண்:3 58/4
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – கம்.ஆரண்:13 30/4
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கம்.கிட்:6 19/2
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – கம்.சுந்:1 50/4
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/1,2
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – கம்.யுத்1:4 143/2
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் – கம்.யுத்1:8 70/1
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின்
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – கம்.யுத்1:10 22/1,2
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – கம்.யுத்2:19 266/1
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – கம்.யுத்3:22 223/3
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி – கம்.யுத்4:32 24/3
அன்பின (3)
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – கம்.அயோ:1 82/4
அழுதவால் சில அன்பின போன்று அடி – கம்.யுத்3:29 25/1
அன்பினர் (10)
அன்பினர் வாழி தோழி நன் புகழ் – நற் 115/9
சிறந்த அன்பினர் சாயலும் உரியர் – நற் 208/8
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை – நற் 224/1
நனி பேர் அன்பினர் காதலோரே – நற் 392/11
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/9
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/19
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – கம்.அயோ:4 225/2
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர்
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – கம்.அயோ:14 8/2,3
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கம்.கிட்:7 30/4
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – கம்.யுத்1:2 9/2
அன்பினவே (1)
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 284/4
அன்பினள் (1)
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர் – அகம் 319/14,15
அன்பினளாயினும் (1)
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால் – கம்.ஆரண்:14 51/3
அன்பினன் (12)
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/8
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – கம்.அயோ:1 82/3
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – கம்.அயோ:8 9/3,4
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் – கம்.அயோ:9 20/1
ஆய சாலை அரும் பெறல் அன்பினன்
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – கம்.அயோ:10 49/3,4
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – கம்.அயோ:14 132/3
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – கம்.ஆரண்:3 29/4
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கம்.கிட்:2 9/2
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – கம்.சுந்:4 95/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – கம்.யுத்1:3 19/4
அன்பினன்-தன்னை (1)
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
அன்பினனே (4)
யாரினும் இனியன் பேர் அன்பினனே
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/1,2
தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475/5
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே – புறம் 221/2,3
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து – புறம் 221/4,5
அன்பினார் (2)
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கம்.கிட்:16 7/3
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/4
அன்பினாரை (1)
பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது – கம்.அயோ:5 18/1
அன்பினால் (20)
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/3,4
ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல் – கம்.பால:5 112/1
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு – கம்.பால:24 41/3
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – கம்.அயோ:1 78/1
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல் – கம்.அயோ:4 167/1,2
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – கம்.அயோ:8 14/1
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ – கம்.அயோ:14 100/1
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – கம்.ஆரண்:6 119/2
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால்
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கம்.கிட்:8 7/2,3
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும் – கம்.கிட்:11 124/2,3
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள் – கம்.சுந்:3 31/1,2
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – கம்.யுத்1:2 33/4
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – கம்.யுத்1:4 29/1,2
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – கம்.யுத்1:8 67/3,4
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – கம்.யுத்1:12 31/1
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – கம்.யுத்3:29 40/2
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த – கம்.யுத்3:30 21/1
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – கம்.யுத்4:41 13/1
அன்பினாலும் (1)
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும்
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – கம்.யுத்1:9 81/2,3
அன்பினாள் (3)
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – கம்.பால:19 47/1
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – கம்.அயோ:2 55/1
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – கம்.யுத்2:17 93/3,4
அன்பினான் (2)
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – கம்.அயோ:5 41/2
சின படை வீரர் மேல் செல்லும் அன்பினான்
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – கம்.ஆரண்:4 16/2,3
அன்பினானை (1)
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – கம்.யுத்1:9 17/2
அன்பினில் (2)
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/4
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – கம்.ஆரண்:6 63/4
அன்பினின் (3)
அழுது அழுங்குறும் இவனை அன்பினின்
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால் – கம்.கிட்:3 54/1,2
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – கம்.யுத்1:3 39/2
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு – கம்.யுத்4:34 1/2
அன்பினீர் (1)
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – கம்.யுத்3:24 71/4
அன்பினுக்கு (3)
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – கம்.அயோ:3 91/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/2
அன்பினேன் (1)
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
அன்பினை (4)
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/15
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/4
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/3
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – கம்.யுத்4:41 79/2
அன்பினையே (1)
பேர் அன்பினையே பெரும் கல் நாட – நற் 156/3
அன்பினையோ (1)
அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/6
அன்பினொடு (2)
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – கம்.யுத்1:9 1/1
அன்பினோ (1)
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – கம்.யுத்1:2 101/4
அன்பினோடு (5)
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – கம்.பால:14 25/2
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – கம்.அயோ:1 75/4
ஆய அன்பினோடு அளவளாவுவார் – கம்.கிட்:3 33/4
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கம்.கிட்:3 35/1,2
அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கம்.கிட்:16 45/1,2
அன்பினோடும் (1)
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும்
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – கம்.ஆரண்:4 26/1,2
அன்பினோய் (1)
தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியார் அலரே இவர் – கம்.யுத்4:40 22/2,3
அன்பு (129)
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் – நற் 52/8
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/6
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/11
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி – நற் 223/2
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் – நற் 248/6
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர் – நற் 277/10
அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/11
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/5
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/4
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/11
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/5
புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் – குறு 395/2
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1
அன்பு இலன் மன்ற பெரிதே – ஐங் 119/3
அன்பு இல கடிய கழறி – ஐங் 138/2
அன்பு இலாளன் வந்தனன் இனியே – ஐங் 226/5
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர – ஐங் 391/2
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/2
அன்பு இல் மாலையும் உடைத்தோ – ஐங் 476/4
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை – பதி 22/2
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும் – பரி 12/54
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான் – பரி 15/53
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை – கலி 11/12
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/34
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 133/9
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/27
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/38
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/3
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அகம் 21/24
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
அன்பு இலாளன் அறிவு நயந்தேனே – அகம் 260/15
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து – அகம் 267/1
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/7
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் – அகம் 331/9
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே – புறம் 67/14
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று – புறம் 161/10
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு – புறம் 210/2
என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/4
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ – புறம் 371/11
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/7
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – கம்.பால:2 1/3
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – கம்.பால:3 22/3
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/3
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – கம்.பால:20 24/1
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – கம்.பால:20 29/1
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – கம்.பால:21 24/2
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – கம்.அயோ:2 28/3
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – கம்.அயோ:2 59/1
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – கம்.அயோ:3 53/1
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – கம்.அயோ:3 98/3
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – கம்.அயோ:4 12/1
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 185/4
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – கம்.அயோ:7 14/3
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – கம்.அயோ:10 33/3
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – கம்.அயோ:13 31/1
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – கம்.அயோ:13 37/3
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – கம்.ஆரண்:1 46/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – கம்.ஆரண்:4 35/1
கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள – கம்.ஆரண்:6 19/2
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – கம்.ஆரண்:6 107/3
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – கம்.ஆரண்:10 100/3
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கம்.கிட்:1 34/1
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கம்.கிட்:3 79/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கம்.கிட்:7 40/1
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும் – கம்.கிட்:9 28/1
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கம்.கிட்:11 2/3
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கம்.கிட்:16 10/3
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே – கம்.கிட்:17 16/1
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – கம்.சுந்:1 45/1
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/3
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – கம்.சுந்:1 60/2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/3
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர் – கம்.சுந்:4 16/1
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – கம்.சுந்:12 84/1
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – கம்.யுத்1:2 107/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – கம்.யுத்1:3 166/3
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – கம்.யுத்1:3 169/4
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – கம்.யுத்1:4 2/3
முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை – கம்.யுத்1:4 5/1
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – கம்.யுத்1:4 17/1
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – கம்.யுத்1:4 20/2
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – கம்.யுத்1:4 72/4
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – கம்.யுத்1:4 82/2
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – கம்.யுத்1:4 106/3
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – கம்.யுத்1:4 151/2
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – கம்.யுத்1:8 58/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/3
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – கம்.யுத்2:15 213/2
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – கம்.யுத்2:18 217/2
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – கம்.யுத்3:22 226/2
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – கம்.யுத்3:24 4/4
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – கம்.யுத்3:24 14/1
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – கம்.யுத்3:24 112/2
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – கம்.யுத்4:38 19/4
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/3
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – கம்.யுத்4:41 12/4
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – கம்.யுத்4:41 47/4
அன்பு-கொல் (1)
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – கம்.யுத்3:28 64/3
அன்பு-மார் (1)
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
அன்புக்கு (1)
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/2
அன்புதான் (1)
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே – கம்.பால:21 53/3,4
அன்புபட்டார் (1)
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம – கம்.ஆரண்:10 113/1
அன்பும் (9)
அன்பும் அறனும் ஒழியாது காத்து – மது 497
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து – குறு 20/1
அருளும் அன்பும் அறனும் மூன்றும் – பரி 5/80
அளியும் அன்பும் சாயலும் இயல்பும் – அகம் 49/2
அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1
அருளும் அன்பும் நீக்கி நீங்கா – புறம் 5/5
ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம் – கம்.யுத்1:4 21/1
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – கம்.யுத்4:41 116/1
அன்புற (3)
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – கம்.அயோ:1 60/1
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/3
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – கம்.யுத்4:41 7/1
அன்புறு (1)
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் – கம்.சுந்:14 21/4
அன்பொடு (4)
கருதி அன்பொடு காமுற்று வைகலும் – கம்.பால:2 23/3
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி – கம்.பால:23 94/2
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – கம்.ஆரண்:3 46/2
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – கம்.யுத்3:24 13/2
அன்பொடும் (1)
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – கம்.அயோ:14 10/3,4
அன்போடு (4)
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம் – கலி 15/8,9
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/3,4
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – கம்.சுந்:5 84/3,4
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4
அன்மை (8)
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து – நற் 34/7
காதல் செய்தவும் காதல் அன்மை
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/6,7
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/4
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் – பரி 4/4
அன்னேன் அன்மை நன் வாய் ஆக – அகம் 203/12
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/11
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – கம்.யுத்3:25 17/1
அன்மையானும் (2)
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/1,2
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/2,3
அன்மையானே (1)
மேயினேன் அன்மையானே ஆயினும் – புறம் 236/9
அன்மையின் (6)
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 148
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே – நற் 15/5
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் – குறு 289/4
கடவது அன்மையின் கையறவு உடைத்து என – புறம் 38/15
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/2
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 245/2,3
அன்மையும் (1)
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/3
அன்மையோ (1)
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு – குறு 248/1
அன்வயம் (2)
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – கம்.யுத்3:24 92/3
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – கம்.யுத்3:26 35/3
அன்வயித்து (1)
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – கம்.யுத்1:3 136/3
அன்றது (1)
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – கம்.அயோ:2 91/3
அன்றாம் (5)
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கம்.கிட்:11 114/4
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா – கம்.சுந்:12 106/3
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என – கம்.யுத்1:4 23/1
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என – கம்.யுத்1:4 95/3
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4
அன்றாமால் (1)
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கம்.கிட்:9 19/2,3
அன்றாய் (1)
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவை தன்மையது ஆயது குன்றம் – கம்.யுத்1:3 101/3,4
அன்றால் (56)
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/1,2
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால்
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/3,4
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – கம்.பால:24 38/4
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/2,3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – கம்.அயோ:14 3/4
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – கம்.ஆரண்:6 38/2
சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/3,4
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால்
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – கம்.ஆரண்:6 56/2,3
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – கம்.ஆரண்:6 56/3
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – கம்.ஆரண்:10 112/2,3
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால்
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/1,2
தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால்
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கம்.கிட்:7 42/2,3
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/4
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கம்.கிட்:11 66/1,2
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கம்.கிட்:11 96/2,3
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – கம்.சுந்:1 15/1
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால்
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/2,3
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/2,3
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால்
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/2,3
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/3,4
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால்
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – கம்.சுந்:5 2/2,3
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – கம்.சுந்:5 5/4
ஆய தன்மை அரியது அன்றால் என – கம்.சுந்:5 11/3
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – கம்.சுந்:6 5/1
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – கம்.சுந்:6 57/1
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – கம்.சுந்:8 43/2
பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழி அன்றால் – கம்.யுத்1:2 53/4
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/2,3
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால்
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – கம்.யுத்1:5 74/2,3
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்1:12 27/2,3
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால்
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் – கம்.யுத்1:13 21/2,3
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – கம்.யுத்2:15 169/4
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – கம்.யுத்2:15 170/4
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால்
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/3,4
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால்
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/3,4
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – கம்.யுத்2:17 45/2,3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – கம்.யுத்2:17 54/3,4
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 178/2
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால்
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – கம்.யுத்2:18 180/2,3
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/3
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால்
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/1,2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – கம்.யுத்2:19 289/2,3
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/2,3
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால்
விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – கம்.யுத்3:26 11/3,4
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/3,4
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால்
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – கம்.யுத்3:31 218/1,2
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால் – கம்.யுத்4:33 3/1,2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால்
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – கம்.யுத்4:36 17/1,2
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – கம்.யுத்4:36 17/2,3
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – கம்.யுத்4:37 181/4
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால்
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/2,3
அன்றி (140)
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/4,5
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் – நற் 335/8,9
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
மீளி வேல் தானையர் புகுதந்தார் – கலி 31/23,24
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/29,30
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன் – கலி 52/20,21
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/21
பாரா குறழா பணியா பொழுது அன்றி
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/10,11
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின் – கலி 108/35,36
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த – கலி 138/14
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும் – அகம் 310/2
கடுங்கண் யானை காப்பனர் அன்றி
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/15,16
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை – புறம் 390/18,19
விருந்தும் அன்றி விளைவன யாவையே – கம்.பால:2 36/4
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு – கம்.பால:5 98/3
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – கம்.பால:7 41/2
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/3,4
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – கம்.பால:12 16/3
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி
மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான் – கம்.பால:14 35/1,2
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – கம்.பால:21 18/4
வேதியா இறுவதே அன்றி வெண்மதி – கம்.பால:24 37/3
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/3,4
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – கம்.அயோ:4 106/2
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/1,2
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – கம்.அயோ:11 83/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – கம்.அயோ:13 61/2
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – கம்.அயோ:14 95/3
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – கம்.அயோ:14 113/1
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – கம்.ஆரண்:1 47/3
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – கம்.ஆரண்:3 22/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/3,4
மூக்கொடு அன்றி நும் முதுகொடும் போம் பழி முயன்றீர் – கம்.ஆரண்:8 6/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/2
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – கம்.ஆரண்:10 104/4
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – கம்.ஆரண்:10 112/3
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற – கம்.ஆரண்:10 131/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – கம்.ஆரண்:10 133/4
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – கம்.ஆரண்:10 165/3
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 36/2
மாயம் எனல் அன்றி மன கொளவே – கம்.ஆரண்:11 51/3
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – கம்.ஆரண்:13 122/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – கம்.ஆரண்:13 127/2
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – கம்.ஆரண்:14 41/3,4
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – கம்.ஆரண்:16 1/3
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கம்.கிட்:2 13/2
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கம்.கிட்:6 17/3
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கம்.கிட்:6 27/4
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கம்.கிட்:6 29/3
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கம்.கிட்:7 8/2
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கம்.கிட்:7 82/4
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கம்.கிட்:7 86/4
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கம்.கிட்:9 16/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கம்.கிட்:11 48/1,2
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி – கம்.கிட்:11 92/2
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கம்.கிட்:13 45/3,4
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கம்.கிட்:13 50/2
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கம்.கிட்:13 55/1
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கம்.கிட்:13 60/4
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கம்.கிட்:13 63/2
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – கம்.சுந்:2 7/4
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – கம்.சுந்:2 83/4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – கம்.சுந்:3 5/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – கம்.சுந்:3 11/1
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – கம்.சுந்:3 132/4
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – கம்.சுந்:4 27/1,2
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – கம்.சுந்:4 113/3
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4
அற்ற நாணினர் ஆயின போது அன்றி
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – கம்.சுந்:5 16/3,4
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார் – கம்.சுந்:7 57/2
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – கம்.சுந்:11 11/4
விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – கம்.சுந்:11 25/4
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/4
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – கம்.சுந்:12 102/4
ஏயினை இருக்குவது அன்றி என் இனி – கம்.யுத்1:2 29/3
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – கம்.யுத்1:3 27/2
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – கம்.யுத்1:3 52/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – கம்.யுத்1:3 60/3
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ – கம்.யுத்1:3 67/1
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – கம்.யுத்1:4 105/4
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – கம்.யுத்1:5 41/2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – கம்.யுத்1:7 17/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – கம்.யுத்1:14 22/1,2
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/4
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – கம்.யுத்2:15 153/4
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல் – கம்.யுத்2:15 251/1
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – கம்.யுத்2:16 14/3
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – கம்.யுத்2:16 15/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – கம்.யுத்2:16 31/2,3
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – கம்.யுத்2:16 38/2
வென்னில் அன்றி விழித்திலான் – கம்.யுத்2:16 118/4
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/2,3
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/4
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – கம்.யுத்2:16 200/1,2
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – கம்.யுத்2:16 316/4
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – கம்.யுத்2:18 203/4
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – கம்.யுத்3:21 17/2,3
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில் – கம்.யுத்3:22 151/1
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – கம்.யுத்3:22 223/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – கம்.யுத்3:23 4/1
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/2
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – கம்.யுத்3:26 63/4
வெம் படை தொடுக்கும் ஆயின் விலக்குமது அன்றி வீர – கம்.யுத்3:27 3/2
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – கம்.யுத்3:27 55/4
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி – கம்.யுத்3:27 182/1,2
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – கம்.யுத்3:28 49/4
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – கம்.யுத்3:29 44/3
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – கம்.யுத்3:29 61/3
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – கம்.யுத்3:31 47/2
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – கம்.யுத்3:31 53/4
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – கம்.யுத்3:31 60/4
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – கம்.யுத்3:31 83/3
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – கம்.யுத்3:31 85/2
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – கம்.யுத்3:31 138/4
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் – கம்.யுத்4:37 71/3
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – கம்.யுத்4:37 211/4
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – கம்.யுத்4:37 213/1
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – கம்.யுத்4:41 50/3,4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – கம்.யுத்4:41 72/2
அன்றிசினே (1)
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/7,8
அன்றியும் (64)
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – மலை 134
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே – நற் 12/10
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
மெல்லம்புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே – நற் 127/8,9
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/5
செய்த தன் தப்பல் அன்றியும்
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/10,11
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட – நற் 238/9
அதுவே சாலும் காமம் அன்றியும்
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று – நற் 266/5,6
மெய்யே கருமை அன்றியும் செவ்வன் – நற் 277/3
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை – நற் 285/2
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/4,5
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது – பதி 30/14
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு – பதி 50/6
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/2,3
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும் – அகம் 184/3
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் – புறம் 46/1
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் – புறம் 116/13
நன்னன் மருகன் அன்றியும் நீயும் – புறம் 151/8
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/8,9
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் – புறம் 196/6
பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார் – புறம் 265/7
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி – புறம் 330/5
பாடி நின்ற பன் நாள் அன்றியும்
சென்ற ஞான்றை சென்று படர் இரவின் – புறம் 390/9,10
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் – புறம் 390/16,17
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/18
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/23
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் – புறம் 400/15
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும் – கம்.பால:3 52/2
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – கம்.பால:7 20/3
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – கம்.அயோ:4 43/3
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும்
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – கம்.அயோ:4 222/1,2
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/4
அன்றியும் நின் வரவினை ஆதரித்து – கம்.ஆரண்:3 34/1
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – கம்.ஆரண்:6 127/2
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – கம்.ஆரண்:7 63/3
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – கம்.ஆரண்:7 129/1
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான் – கம்.ஆரண்:10 156/2
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் – கம்.ஆரண்:10 157/2
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – கம்.ஆரண்:13 42/2
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கம்.கிட்:3 77/4
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கம்.கிட்:11 89/3
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கம்.கிட்:11 114/1
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – கம்.சுந்:2 72/1
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/4
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – கம்.சுந்:5 14/1
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – கம்.சுந்:9 4/1
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – கம்.சுந்:13 14/4
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – கம்.யுத்1:2 76/3
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/4
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – கம்.யுத்1:2 103/1
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – கம்.யுத்1:4 60/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – கம்.யுத்1:5 29/1
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – கம்.யுத்1:8 48/3
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்1:12 27/3
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன் – கம்.யுத்1:13 6/1
சலித்தது அன்றியும் புகழொடு சுருதியும் சலித்த – கம்.யுத்2:15 186/3
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும்
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – கம்.யுத்2:19 76/3,4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – கம்.யுத்3:31 55/3
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால் – கம்.யுத்3:31 62/1
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4
அன்றியும் நரசிங்கமும் ஆடக – கம்.யுத்4:37 26/3
அன்றியே (16)
செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – கம்.பால:7 7/2
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – கம்.பால:12 19/2
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – கம்.அயோ:12 4/2
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – கம்.அயோ:14 44/2,3
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – கம்.அயோ:14 113/3,4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – கம்.ஆரண்:10 30/2,3
இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – கம்.ஆரண்:10 34/1,2
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – கம்.ஆரண்:15 15/2,3
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – கம்.சுந்:5 37/3,4
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் – கம்.யுத்1:3 24/3
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – கம்.யுத்1:4 37/3
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/3
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ – கம்.யுத்1:4 88/4
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/3
பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – கம்.யுத்4:40 82/1,2
அன்றியேயும் (2)
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் – கம்.கிட்:11 96/2
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3
அன்றில் (23)
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220
ஒன்று இல் காலை அன்றில் போல – நற் 124/1
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/11
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும் – நற் 303/5
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/1,2
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல் – குறு 301/3
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய – கலி 129/12,13
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28
சிலவே நம்மோடு உசாவும் அன்றில்
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து – கலி 137/4,5
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – அகம் 50/11,12
அன்றில் அகவும் ஆங்கண் – அகம் 120/15
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில்
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/6,7
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என – அகம் 360/17
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – கம்.ஆரண்:13 45/4
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கம்.கிட்:10 70/4
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கம்.கிட்:14 58/1
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – கம்.யுத்1:10 6/3
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்2:17 36/4
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என – கம்.யுத்3:29 2/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – கம்.யுத்3:30 13/1
அன்றில (1)
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/3
அன்றிலின் (2)
சேவலோடு உறை செம் தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – கம்.ஆரண்:6 69/3,4
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – கம்.யுத்3:22 11/4
அன்றிலும் (2)
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி – நற் 335/8
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/4
அன்றிலே (1)
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – கம்.அயோ:4 201/4
அன்றிலோடு (1)
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/4
அன்றினர் (1)
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – கம்.சுந்:9 44/3
அன்றினும் (4)
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – கம்.பால:23 80/4
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – கம்.அயோ:1 41/3
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/4
அன்று (392)
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே – சிறு 202
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
அனையது அன்று அவன் மலை மிசை நாடே – மலை 188
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 240,241
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487
அல்லல் அன்று அது காதல் அம் தோழி – நற் 25/8
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/7
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே – நற் 210/6
மாயம் அன்று தோழி வேய் பயின்று – நற் 294/3
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம் – நற் 318/1
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி – நற் 385/6
தங்குதற்கு உரியது அன்று நின் – குறு 143/6
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி – குறு 145/1
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/5
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் – குறு 223/2
கார் அன்று இகுளை தீர்க நின் படரே – குறு 251/4
கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/5
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று
கார் இது பருவம் ஆயின் – குறு 382/4,5
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
புளிங்காய் வேட்கைத்து அன்று நின் – ஐங் 51/3
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என – பரி 6/25
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/77
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/77
முடி பொருள் அன்று முனியல் முனியல் – பரி 20/93
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/5
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 47/21
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/9,10
மை தீர்ந்தன்று மதியும் அன்று
வேய் அமன்றன்று மலையும் அன்று – கலி 55/10,11
வேய் அமன்றன்று மலையும் அன்று
பூ அமன்றன்று சுனையும் அன்று – கலி 55/11,12
பூ அமன்றன்று சுனையும் அன்று
மெல்ல இயலும் மயிலும் அன்று – கலி 55/12,13
மெல்ல இயலும் மயிலும் அன்று
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/13,14
சொல்ல தளரும் கிளியும் அன்று
என ஆங்கு – கலி 55/14,15
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
காக்கும் இடம் அன்று இனி – கலி 63/4
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 76/20
பரும குதிரையோ அன்று பெரும நின் – கலி 96/34
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
அஃது அவலம் அன்று மன – கலி 108/8
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/13
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் – கலி 131/29
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி – அகம் 5/17
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி – அகம் 19/1
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/10
இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/13
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் – அகம் 127/9
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே – அகம் 139/19
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர் – புறம் 45/7
தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/18
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/2
ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/4
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
நாள் அன்று போகி புள் இடை தட்ப – புறம் 124/1
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும் – புறம் 124/2
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும் – புறம் 124/2
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/3
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – கம்.பால:6 7/2
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/2
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – கம்.பால:7 1/4
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – கம்.பால:7 4/3
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – கம்.பால:7 43/3
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – கம்.பால:8 13/1
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – கம்.பால:8 47/2
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – கம்.பால:9 19/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/4
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – கம்.பால:10 32/3
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – கம்.பால:10 54/4
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – கம்.பால:13 6/2
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – கம்.பால:13 24/1
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – கம்.பால:20 10/3
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – கம்.பால:21 39/4
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – கம்.அயோ:1 25/3
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/3,4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – கம்.அயோ:3 12/3,4
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – கம்.அயோ:3 102/2
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – கம்.அயோ:3 114/1
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – கம்.அயோ:4 4/1
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – கம்.அயோ:4 5/2
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – கம்.அயோ:4 43/4
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – கம்.அயோ:4 81/1
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – கம்.அயோ:4 98/1
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – கம்.அயோ:4 129/1
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – கம்.அயோ:4 129/2
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – கம்.அயோ:4 147/2
வெம் வினையவள் தர விளைந்ததேயும் அன்று
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – கம்.அயோ:4 159/1,2
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று
எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ – கம்.அயோ:4 159/2,3
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – கம்.அயோ:5 38/1
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – கம்.அயோ:7 24/4
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – கம்.அயோ:9 31/4
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – கம்.அயோ:9 32/2
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – கம்.அயோ:11 37/3
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/3
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய – கம்.அயோ:11 62/1
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – கம்.அயோ:11 62/2
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 62/2,3
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – கம்.அயோ:11 130/3
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – கம்.அயோ:12 18/1
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – கம்.அயோ:13 2/4
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – கம்.அயோ:13 21/2
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3
வேலை அன்று அனிகமே என்று விம்முற – கம்.அயோ:14 20/2
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – கம்.அயோ:14 61/3,4
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – கம்.அயோ:14 93/1
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – கம்.அயோ:14 112/3
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – கம்.அயோ:14 120/1
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – கம்.அயோ:14 122/3
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/3
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – கம்.அயோ:14 130/1,2
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – கம்.ஆரண்:1 4/1
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – கம்.ஆரண்:1 41/3
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/4
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – கம்.ஆரண்:1 58/3
அன்று மூலம் ஆதியாய் – கம்.ஆரண்:1 66/1
சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய் – கம்.ஆரண்:2 19/1
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – கம்.ஆரண்:3 46/2
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – கம்.ஆரண்:4 30/3
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – கம்.ஆரண்:6 21/2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – கம்.ஆரண்:6 44/4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – கம்.ஆரண்:6 116/3
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – கம்.ஆரண்:7 72/2
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க – கம்.ஆரண்:9 7/1
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது – கம்.ஆரண்:10 29/3
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – கம்.ஆரண்:10 131/1
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/3
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – கம்.ஆரண்:10 141/2
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – கம்.ஆரண்:11 42/1
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – கம்.ஆரண்:11 50/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – கம்.ஆரண்:11 63/4
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – கம்.ஆரண்:11 65/4
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
செய்யது அன்று என செப்பிய தம்பியை – கம்.ஆரண்:11 77/2
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – கம்.ஆரண்:12 12/3
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – கம்.ஆரண்:13 79/3
உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – கம்.ஆரண்:14 78/3
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – கம்.ஆரண்:14 95/2
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – கம்.ஆரண்:15 33/1
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – கம்.ஆரண்:15 33/2
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – கம்.ஆரண்:16 6/1
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின் – கம்.கிட்:2 7/2
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கம்.கிட்:2 19/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கம்.கிட்:3 18/2
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை – கம்.கிட்:5 1/1
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/3,4
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/3
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கம்.கிட்:7 70/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கம்.கிட்:7 76/3
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/3
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின் – கம்.கிட்:7 90/1
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின் – கம்.கிட்:7 90/1
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கம்.கிட்:7 90/2
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கம்.கிட்:7 90/3
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கம்.கிட்:7 90/3
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கம்.கிட்:7 96/3
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கம்.கிட்:7 97/3
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கம்.கிட்:7 113/4
அறியாரோ நமனார் அது அன்று எனின் – கம்.கிட்:8 6/3
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கம்.கிட்:10 68/2
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கம்.கிட்:10 89/3
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கம்.கிட்:11 5/2
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் – கம்.கிட்:11 12/3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கம்.கிட்:11 137/4
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கம்.கிட்:12 1/1
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கம்.கிட்:13 69/3,4
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கம்.கிட்:14 42/3
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கம்.கிட்:14 50/2
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கம்.கிட்:16 5/1
ஆயது கருதினம் அன்னது அன்று எனின் – கம்.கிட்:16 17/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கம்.கிட்:16 61/1
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – கம்.சுந்:1 15/2
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – கம்.சுந்:1 37/3
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – கம்.சுந்:1 66/3
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – கம்.சுந்:2 9/4
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – கம்.சுந்:2 71/1
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – கம்.சுந்:2 141/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன் – கம்.சுந்:3 63/1
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – கம்.சுந்:3 114/1
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – கம்.சுந்:3 116/1
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – கம்.சுந்:3 116/2
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – கம்.சுந்:3 118/4
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – கம்.சுந்:3 139/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – கம்.சுந்:4 38/1
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – கம்.சுந்:4 48/4
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – கம்.சுந்:4 91/1
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – கம்.சுந்:4 100/3
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – கம்.சுந்:4 103/3
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – கம்.சுந்:5 12/1
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – கம்.சுந்:5 12/3
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – கம்.சுந்:5 23/1
ஆதலான் அது காரியம் அன்று ஐய – கம்.சுந்:5 26/1
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று
ஆழி கையவன் அம்பு அம்மா – கம்.சுந்:5 50/2,3
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – கம்.சுந்:5 66/2
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – கம்.சுந்:6 8/3
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – கம்.சுந்:6 45/3
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – கம்.சுந்:7 51/4
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – கம்.சுந்:7 61/4
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/2
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் – கம்.சுந்:10 43/3
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – கம்.சுந்:11 14/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – கம்.சுந்:11 57/2
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – கம்.சுந்:11 58/3
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/3
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – கம்.சுந்:12 11/1
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – கம்.சுந்:12 55/4
ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும் – கம்.சுந்:12 60/1
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – கம்.சுந்:14 12/2
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – கம்.சுந்:14 16/2
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – கம்.யுத்1:2 28/3
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – கம்.யுத்1:2 51/3
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – கம்.யுத்1:2 54/3
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – கம்.யுத்1:3 21/4
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – கம்.யுத்1:3 22/3
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – கம்.யுத்1:3 41/3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – கம்.யுத்1:3 110/1
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – கம்.யுத்1:3 118/3
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – கம்.யுத்1:3 126/1
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/3
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு – கம்.யுத்1:4 59/1
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று
தம்முனை துறந்தது தரும நீதியோ – கம்.யுத்1:4 59/2,3
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என – கம்.யுத்1:4 85/2
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – கம்.யுத்1:4 91/1
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/2
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/4
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – கம்.யுத்1:4 115/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – கம்.யுத்1:4 134/3
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – கம்.யுத்1:4 146/4
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – கம்.யுத்1:4 150/2
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – கம்.யுத்1:5 65/4
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – கம்.யுத்1:5 66/2
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – கம்.யுத்1:9 3/3
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – கம்.யுத்1:12 7/4
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – கம்.யுத்1:12 14/3,4
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க – கம்.யுத்1:12 48/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – கம்.யுத்1:12 48/2
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – கம்.யுத்1:12 48/2
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – கம்.யுத்1:12 48/3
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – கம்.யுத்1:14 5/1
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – கம்.யுத்1:14 10/3
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – கம்.யுத்1:14 12/1
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – கம்.யுத்1:14 12/1
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/1,2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/2
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – கம்.யுத்2:15 195/1
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – கம்.யுத்2:15 204/1
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – கம்.யுத்2:15 218/3
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – கம்.யுத்2:16 84/3
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – கம்.யுத்2:16 85/1
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது – கம்.யுத்2:16 103/1
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – கம்.யுத்2:16 105/1
தருமம் அன்று இதுதான் இதால் – கம்.யுத்2:16 119/1
நன்று இது அன்று நமக்கு எனா – கம்.யுத்2:16 121/1
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – கம்.யுத்2:16 140/2
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – கம்.யுத்2:16 186/3
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – கம்.யுத்2:16 189/2
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – கம்.யுத்2:16 203/3
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே – கம்.யுத்2:16 256/4
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – கம்.யுத்2:16 277/4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – கம்.யுத்2:17 61/1
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – கம்.யுத்2:18 29/2
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – கம்.யுத்2:18 29/2
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – கம்.யுத்2:18 29/3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/2
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 27/3
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – கம்.யுத்2:19 56/4
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – கம்.யுத்2:19 140/4
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – கம்.யுத்2:19 141/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/4
அன்று தன் அயல் நின்ற அரக்கரை – கம்.யுத்2:19 157/1
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்க கண்டார் – கம்.யுத்2:19 163/2
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – கம்.யுத்2:19 207/1
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால் – கம்.யுத்3:20 10/4
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – கம்.யுத்3:20 18/1
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும் – கம்.யுத்3:20 77/1
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – கம்.யுத்3:20 79/3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – கம்.யுத்3:22 82/3
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த – கம்.யுத்3:22 101/1
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – கம்.யுத்3:23 17/2
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – கம்.யுத்3:23 27/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – கம்.யுத்3:24 56/2
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – கம்.யுத்3:24 75/2
அருமையது அன்று எனா அடி வணங்கினான் – கம்.யுத்3:24 91/3
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர – கம்.யுத்3:26 13/2
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – கம்.யுத்3:26 48/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – கம்.யுத்3:26 76/1
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – கம்.யுத்3:26 81/2,3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – கம்.யுத்3:26 95/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – கம்.யுத்3:28 69/1
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/2
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – கம்.யுத்3:28 69/2,3
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – கம்.யுத்3:29 22/2
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – கம்.யுத்3:29 59/1,2
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – கம்.யுத்3:29 59/2
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – கம்.யுத்3:29 59/2,3
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – கம்.யுத்3:29 59/4
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/2
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – கம்.யுத்3:31 54/1
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – கம்.யுத்3:31 86/2
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/3
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – கம்.யுத்3:31 138/2
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – கம்.யுத்3:31 168/3
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – கம்.யுத்3:31 175/2
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால் – கம்.யுத்3:31 210/2
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – கம்.யுத்3:31 210/3
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/4
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – கம்.யுத்4:36 17/3
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – கம்.யுத்4:37 40/1
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – கம்.யுத்4:37 149/4
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – கம்.யுத்4:38 6/1
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர – கம்.யுத்4:40 27/4
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – கம்.யுத்4:40 41/1
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – கம்.யுத்4:40 55/3
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – கம்.யுத்4:40 62/3
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – கம்.யுத்4:40 97/3
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – கம்.யுத்4:40 104/1
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – கம்.யுத்4:41 2/1
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில் – கம்.யுத்4:41 45/3
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – கம்.யுத்4:41 71/3
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – கம்.யுத்4:41 112/1
அன்று-காறும் (1)
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
அன்று-கொல் (4)
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என – அகம் 31/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – கம்.யுத்3:20 95/1
அன்று-தொட்டு (1)
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/2
அன்று-மன் (1)
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
அன்று-மன்னோ (1)
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
அன்று-அரோ (3)
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – கம்.அயோ:1 29/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – கம்.அயோ:5 29/2,3
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
அன்று-எனின் (1)
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – கம்.யுத்3:22 59/1
அன்றுதான் (1)
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/3
அன்றும் (1)
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் – புறம் 99/11
அன்றே (371)
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் – சிறு 261
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் – பெரும் 493
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே – நற் 45/10,11
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/3
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/5
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன் – நற் 238/7
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் – நற் 383/6,7
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/5,6
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி – குறு 102/2
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே – குறு 113/2
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே – குறு 122/4
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி – குறு 136/2
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் – குறு 204/2
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி – குறு 218/4
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/1,2
மறைத்தல் காலையோ அன்றே
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே – குறு 321/7,8
தேற்றாம் அன்றே தோழி தண்ணென – குறு 398/1
பிரியினும் பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/3,4
அரிய ஆயினும் எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/2,3
புதுவது அன்றே புலன் உடை மாந்திர் – கலி 22/4
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/8
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21
வருதும் என்றனர் அன்றே தோழி – அகம் 175/9
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை – அகம் 356/17,18
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய – புறம் 35/20
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் – புறம் 39/4
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று – புறம் 39/7
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு – புறம் 39/10
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே
தண் புனல் பூசல் அல்லது நொந்து – புறம் 42/6,7
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் – புறம் 45/6
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை – புறம் 66/5,6
களிறும் அன்றே மாவும் அன்றே – புறம் 135/14
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே – புறம் 135/14,15
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் – புறம் 135/15,16
கனி பதம் பார்க்கும் காலை அன்றே
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/10,11
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/14,15
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் – புறம் 186/1,2
சாதலும் புதுவது அன்றே வாழ்தல் – புறம் 192/4
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/9
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/4
வைத்தது அன்றே வெறுக்கை – புறம் 357/5
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு – புறம் 363/9,10
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 366/23
சென்று யான் நின்றனென் ஆக அன்றே
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/12,13
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் – புறம் 399/29,30
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – கம்.பால:1 13/4
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/4
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/4
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – கம்.பால:1 17/4
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – கம்.பால:1 18/4
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – கம்.பால:1 19/4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – கம்.பால:2 8/4
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – கம்.பால:3 12/4
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – கம்.பால:3 74/4
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – கம்.பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – கம்.பால:5 116/4
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/4
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – கம்.பால:7 49/4
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – கம்.பால:8 3/4
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – கம்.பால:13 37/4
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – கம்.பால:14 51/4
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/4
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – கம்.பால:16 14/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – கம்.பால:16 41/4
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – கம்.பால:16 44/4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – கம்.பால:16 47/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/4
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – கம்.பால:17 20/4
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – கம்.பால:18 2/4
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே – கம்.பால:18 3/4
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – கம்.பால:18 17/4
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – கம்.பால:19 57/4
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – கம்.பால:22 9/4
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – கம்.பால:22 10/4
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – கம்.பால:23 2/3,4
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – கம்.அயோ:3 47/1
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் – கம்.அயோ:3 71/2,3
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – கம்.அயோ:4 20/4
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – கம்.அயோ:4 21/2,3
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/2,3
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – கம்.அயோ:4 131/3
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – கம்.அயோ:5 40/2
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – கம்.அயோ:6 17/4
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – கம்.அயோ:6 19/3
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – கம்.அயோ:8 14/2,3
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – கம்.அயோ:11 77/3
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – கம்.அயோ:11 80/2
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/4
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – கம்.அயோ:13 66/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/3,4
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – கம்.ஆரண்:1 55/2,3
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/4
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:6 64/4
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/3,4
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – கம்.ஆரண்:6 132/3
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – கம்.ஆரண்:7 111/4
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – கம்.ஆரண்:10 61/4
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – கம்.ஆரண்:10 77/4
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 78/4
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – கம்.ஆரண்:10 82/4
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – கம்.ஆரண்:10 85/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – கம்.ஆரண்:10 89/4
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/4
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – கம்.ஆரண்:10 102/3
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – கம்.ஆரண்:10 103/4
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – கம்.ஆரண்:10 104/2,3
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:10 109/4
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:10 110/4
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – கம்.ஆரண்:10 135/4
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற – கம்.ஆரண்:10 137/1,2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 141/4
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 142/4
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – கம்.ஆரண்:10 154/4
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – கம்.ஆரண்:10 159/4
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – கம்.ஆரண்:11 8/4
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – கம்.ஆரண்:11 13/4
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/2,3
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – கம்.ஆரண்:11 32/3
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – கம்.ஆரண்:11 36/3
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – கம்.ஆரண்:11 37/3,4
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – கம்.ஆரண்:11 55/4
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – கம்.ஆரண்:11 62/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – கம்.ஆரண்:11 64/3
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – கம்.ஆரண்:11 70/4
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – கம்.ஆரண்:11 73/1,2
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – கம்.ஆரண்:12 51/3,4
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – கம்.ஆரண்:12 57/3
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – கம்.ஆரண்:12 59/4
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – கம்.ஆரண்:13 115/4
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – கம்.ஆரண்:13 123/2
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – கம்.ஆரண்:13 129/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/4
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – கம்.ஆரண்:14 1/4
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – கம்.ஆரண்:14 2/4
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – கம்.ஆரண்:14 3/4
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/4
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – கம்.ஆரண்:14 6/4
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:14 7/4
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – கம்.ஆரண்:14 19/3
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – கம்.ஆரண்:15 27/2
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – கம்.ஆரண்:15 53/3,4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – கம்.ஆரண்:16 1/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கம்.கிட்:2 23/2,3
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/1,2
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கம்.கிட்:3 19/4
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கம்.கிட்:3 31/4
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கம்.கிட்:7 88/2
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன் குறை முடிப்பது ஐயா – கம்.கிட்:7 133/3
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கம்.கிட்:7 140/4
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கம்.கிட்:7 148/4
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கம்.கிட்:7 149/2,3
மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/2,3
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கம்.கிட்:7 158/4
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/2,3
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/2,3
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/3,4
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கம்.கிட்:10 30/4
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கம்.கிட்:10 59/4
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கம்.கிட்:11 48/2,3
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கம்.கிட்:11 57/4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான் – கம்.கிட்:11 60/2,3
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கம்.கிட்:11 63/3,4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/4
கீண்டன தகர்ந்து பின்னை பொடியொடும் கெழீஇய அன்றே – கம்.கிட்:11 82/4
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கம்.கிட்:11 94/4
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கம்.கிட்:13 45/2
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கம்.கிட்:13 65/4
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கம்.கிட்:15 28/4
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கம்.கிட்:15 29/4
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கம்.கிட்:17 7/2,3
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – கம்.சுந்:1 8/4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – கம்.சுந்:1 78/4
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/2,3
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – கம்.சுந்:3 116/4
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – கம்.சுந்:3 124/2
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – கம்.சுந்:3 127/2,3
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/2,3
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – கம்.சுந்:4 113/1
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே – கம்.சுந்:6 52/4
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – கம்.சுந்:9 1/4
முறுவல் பூக்கும் அன்றே நின்ற மூவர்க்கும் முகங்கள் – கம்.சுந்:9 3/4
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – கம்.சுந்:10 3/3
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – கம்.சுந்:10 5/4
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – கம்.சுந்:11 24/2
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – கம்.சுந்:12 79/1,2
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – கம்.சுந்:12 79/2,3
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – கம்.சுந்:12 124/4
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – கம்.சுந்:14 47/4
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/2,3
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – கம்.யுத்1:4 61/4
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – கம்.யுத்1:4 101/2
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/4
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – கம்.யுத்1:4 116/1
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – கம்.யுத்1:4 118/1,2
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – கம்.யுத்1:4 124/2,3
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – கம்.யுத்1:4 125/4
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் – கம்.யுத்1:4 127/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – கம்.யுத்1:6 58/4
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/4
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – கம்.யுத்1:7 18/2,3
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – கம்.யுத்1:7 22/1
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – கம்.யுத்1:8 17/4
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/2,3
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – கம்.யுத்1:8 23/3
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – கம்.யுத்1:8 24/2,3
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் – கம்.யுத்1:8 27/1,2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/2,3
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – கம்.யுத்1:11 25/4
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – கம்.யுத்1:12 33/4
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – கம்.யுத்1:12 35/1
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் – கம்.யுத்1:12 37/2,3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/3,4
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – கம்.யுத்1:14 9/2,3
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – கம்.யுத்1:14 25/1
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – கம்.யுத்2:15 135/4
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – கம்.யுத்2:15 153/4
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – கம்.யுத்2:15 155/2,3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – கம்.யுத்2:16 15/2,3
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – கம்.யுத்2:16 15/4
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – கம்.யுத்2:16 20/4
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – கம்.யுத்2:16 21/4
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – கம்.யுத்2:16 29/1,2
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/4
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – கம்.யுத்2:16 37/3
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – கம்.யுத்2:16 38/1,2
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – கம்.யுத்2:16 41/2,3
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 134/4
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 138/4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – கம்.யுத்2:16 139/3
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – கம்.யுத்2:16 140/2,3
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – கம்.யுத்2:16 146/3,4
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – கம்.யுத்2:16 172/4
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – கம்.யுத்2:16 176/2
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – கம்.யுத்2:16 188/4
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – கம்.யுத்2:17 72/4
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் – கம்.யுத்2:18 79/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/2,3
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/4
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – கம்.யுத்2:19 236/1
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/3,4
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – கம்.யுத்2:19 287/4
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – கம்.யுத்2:19 299/2,3
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – கம்.யுத்3:20 8/3,4
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – கம்.யுத்3:20 9/1,2
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – கம்.யுத்3:20 9/4
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – கம்.யுத்3:21 20/4
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – கம்.யுத்3:22 4/4
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – கம்.யுத்3:22 5/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – கம்.யுத்3:22 7/4
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – கம்.யுத்3:22 8/4
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/4
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – கம்.யுத்3:22 32/3
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – கம்.யுத்3:22 134/4
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள – கம்.யுத்3:22 216/1
படித்தேன் அன்றே பொய்ம்மை குடிக்கு பழி பெற்றேன் – கம்.யுத்3:22 216/3
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – கம்.யுத்3:22 216/4
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – கம்.யுத்3:23 27/1
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – கம்.யுத்3:23 30/4
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – கம்.யுத்3:24 4/4
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – கம்.யுத்3:24 7/2,3
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – கம்.யுத்3:24 13/3
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/3,4
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – கம்.யுத்3:26 2/1,2
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:26 67/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – கம்.யுத்3:26 68/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/4
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – கம்.யுத்3:26 82/4
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/2,3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – கம்.யுத்3:27 9/2
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – கம்.யுத்3:27 63/2,3
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – கம்.யுத்3:27 71/4
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – கம்.யுத்3:27 75/3
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – கம்.யுத்3:27 81/4
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:27 83/4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/3,4
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – கம்.யுத்3:27 170/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – கம்.யுத்3:27 173/3,4
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – கம்.யுத்3:28 33/3
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/2,3
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – கம்.யுத்3:28 48/4
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – கம்.யுத்3:29 40/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – கம்.யுத்3:30 41/1
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/1,2
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – கம்.யுத்3:31 58/1
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – கம்.யுத்3:31 64/4
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/3
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – கம்.யுத்3:31 217/4
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – கம்.யுத்3:31 226/3
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம் – கம்.யுத்4:34 13/3
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – கம்.யுத்4:34 13/4
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/3
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – கம்.யுத்4:37 164/2
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – கம்.யுத்4:37 206/3
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே – கம்.யுத்4:37 212/4
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – கம்.யுத்4:40 26/1
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – கம்.யுத்4:40 61/3,4
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – கம்.யுத்4:41 115/4
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/4
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – கம்.யுத்4:42 14/3,4
அன்றேல் (32)
வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல்
தந்தானை தந்தே தருக்கு – பரி 20/77,78
குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல்
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – கம்.அயோ:3 23/3,4
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – கம்.அயோ:4 71/2
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – கம்.அயோ:4 103/4
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – கம்.அயோ:4 147/3,4
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல்
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல் – கம்.அயோ:4 167/2,3
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – கம்.அயோ:11 63/2,3
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல்
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – கம்.அயோ:11 77/2,3
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – கம்.ஆரண்:6 46/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல்
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/1,2
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல்
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கம்.கிட்:11 70/2,3
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கம்.கிட்:17 17/1
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – கம்.சுந்:2 85/1
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – கம்.சுந்:10 2/1
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – கம்.சுந்:10 2/2
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல்
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – கம்.சுந்:10 2/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/3
தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண் – கம்.யுத்1:14 31/3
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – கம்.யுத்2:17 28/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – கம்.யுத்2:18 214/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – கம்.யுத்2:18 214/1
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – கம்.யுத்2:18 214/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – கம்.யுத்2:18 214/2
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – கம்.யுத்2:18 214/3
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/4
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/1,2
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல்
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – கம்.யுத்2:19 180/2,3
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல்
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – கம்.யுத்3:31 23/2,3
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – கம்.யுத்3:31 56/3,4
அன்றை (4)
அன்றை அன்ன விருப்போடு என்றும் – குறி 238
அன்றை அனைய ஆகி இன்றும் எம் – நற் 48/1
அன்றை அன்ன நட்பினன் – குறு 385/6
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் – புறம் 376/17
அன்றோ (182)
சென்றது அன்றோ கொண்கன் தேரே – நற் 249/11
அன்றோ தோழி அவர் சென்ற திறமே – நற் 286/9
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை – பதி 19/24
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/70
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/74
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் – கலி 25/14,15
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/18,19
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/22,23
தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால் – கலி 35/10,11
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/14,15
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால் – கலி 35/18,19
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே – கலி 39/35,36
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/37,38
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய் – கலி 57/15
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே – கலி 64/14
குவளையும் நின் உழவு அன்றோ இகலி – கலி 64/16
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின் – கலி 66/10,11
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ
தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின் – கலி 66/14,15
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின் – கலி 66/18,19
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/72
அவன் கண்ணி அன்றோ அது – கலி 107/13
இகழ்ந்தாரே அன்றோ எமர் – கலி 112/14
நன்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ
பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள் – கலி 132/9,10
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/13,14
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/17,18
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – கம்.பால:7 44/4
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – கம்.பால:19 54/2
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – கம்.பால:22 19/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
விளிவார் விளிவது தீவினை விழைவாருழை அன்றோ
களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும் – கம்.பால:24 20/1,2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/3,4
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – கம்.அயோ:1 42/3,4
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – கம்.அயோ:1 69/3,4
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – கம்.அயோ:3 32/2,3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – கம்.அயோ:3 114/2,3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – கம்.அயோ:4 24/4
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – கம்.அயோ:4 52/4
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/2
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – கம்.அயோ:4 65/4
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – கம்.அயோ:4 128/3
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – கம்.அயோ:6 32/3
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – கம்.அயோ:6 32/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/3
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – கம்.அயோ:8 14/4
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/3,4
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – கம்.அயோ:8 41/1
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/3
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – கம்.அயோ:9 19/3,4
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – கம்.அயோ:9 27/1,2
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – கம்.அயோ:10 53/4
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – கம்.அயோ:11 70/4
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/3,4
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – கம்.அயோ:13 16/3,4
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – கம்.அயோ:13 17/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – கம்.அயோ:13 19/2,3
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/4
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/2,3
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர் – கம்.ஆரண்:6 93/2
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – கம்.ஆரண்:6 101/3
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – கம்.ஆரண்:6 119/2,3
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – கம்.ஆரண்:6 122/4
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – கம்.ஆரண்:6 123/2,3
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – கம்.ஆரண்:6 123/3,4
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/3
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ
காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – கம்.ஆரண்:6 135/2,3
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – கம்.ஆரண்:10 160/4
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/2,3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – கம்.ஆரண்:11 9/3,4
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – கம்.ஆரண்:11 10/3
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – கம்.ஆரண்:11 16/4
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/4
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – கம்.ஆரண்:11 23/4
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – கம்.ஆரண்:11 26/2,3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – கம்.ஆரண்:11 28/4
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – கம்.ஆரண்:11 31/2,3
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – கம்.ஆரண்:11 33/3,4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – கம்.ஆரண்:11 35/4
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – கம்.ஆரண்:11 37/2,3
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – கம்.ஆரண்:11 56/4
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – கம்.ஆரண்:11 65/1,2
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – கம்.ஆரண்:12 61/4
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/4
மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – கம்.ஆரண்:13 97/1
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – கம்.ஆரண்:13 123/2
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – கம்.ஆரண்:13 131/4
பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – கம்.ஆரண்:15 27/4
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – கம்.ஆரண்:15 29/4
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/3,4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/2,3
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கம்.கிட்:7 84/2,3
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கம்.கிட்:7 91/2
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கம்.கிட்:7 114/2
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கம்.கிட்:7 117/2
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/4
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கம்.கிட்:11 56/2,3
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கம்.கிட்:11 62/3
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும் – கம்.கிட்:11 75/1
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கம்.கிட்:14 39/3,4
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி – கம்.கிட்:15 1/3
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – கம்.சுந்:2 212/4
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/4
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – கம்.சுந்:3 151/2
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – கம்.சுந்:4 87/1,2
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4
வெறியர் அன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர் – கம்.சுந்:4 111/4
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – கம்.சுந்:4 115/1
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/3,4
போய் வான் அ நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – கம்.சுந்:5 40/3,4
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – கம்.சுந்:5 40/4
சுட்டாலும் தொலையா அன்றோ – கம்.சுந்:5 47/4
நல் நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல் அறம் உண்டானால் – கம்.சுந்:5 52/3,4
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/1,2
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – கம்.சுந்:6 3/4
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும் – கம்.சுந்:6 59/2
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/3
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/3
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – கம்.சுந்:11 5/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – கம்.சுந்:11 9/4
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – கம்.சுந்:12 116/2
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – கம்.யுத்1:2 59/4
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – கம்.யுத்1:2 63/4
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – கம்.யுத்1:3 171/2
தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ
மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – கம்.யுத்1:4 101/3,4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:4 109/4
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:9 68/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – கம்.யுத்1:12 35/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – கம்.யுத்1:12 46/4
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – கம்.யுத்1:13 20/2,3
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – கம்.யுத்1:14 29/2
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – கம்.யுத்2:16 35/4
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – கம்.யுத்2:16 139/4
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – கம்.யுத்2:16 152/2
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – கம்.யுத்2:16 165/2
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – கம்.யுத்2:17 81/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/4
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – கம்.யுத்2:18 187/4
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை – கம்.யுத்2:18 197/1
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – கம்.யுத்2:19 88/4
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – கம்.யுத்2:19 292/4
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – கம்.யுத்3:20 17/1,2
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – கம்.யுத்3:21 18/3
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – கம்.யுத்3:22 14/4
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – கம்.யுத்3:22 35/3
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – கம்.யுத்3:22 204/4
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – கம்.யுத்3:24 7/1,2
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – கம்.யுத்3:26 32/4
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – கம்.யுத்3:26 33/3,4
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 34/4
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – கம்.யுத்3:26 35/4
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/4
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – கம்.யுத்3:27 100/1
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – கம்.யுத்3:27 100/2
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – கம்.யுத்3:27 168/4
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/2
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/3,4
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும் – கம்.யுத்3:29 11/1
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – கம்.யுத்3:31 25/3,4
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – கம்.யுத்3:31 25/4
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/3
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – கம்.யுத்4:32 42/3
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – கம்.யுத்4:32 43/2
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும் – கம்.யுத்4:37 140/3
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4
அன்ன (1346)
கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் – பொரு 4
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 9,10
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 16,17
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20
மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 51
பருகு அன்ன அருகா நோக்கமோடு – பொரு 77
அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 125
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை – பொரு 159
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
மகாஅர் அன்ன மந்தி மடவோர் – சிறு 56
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 57
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் – சிறு 70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
வரு முலை அன்ன வண் முகை உடைந்து – சிறு 72
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை – சிறு 74,75
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 154,155
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 205,206
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் – சிறு 221,222
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து – சிறு 223
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை – பெரும் 8
உருக்கி அன்ன பொருத்து-உறு போர்வை – பெரும் 9
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – பெரும் 15
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 47
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 49,50
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 84,85
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 130,131
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – பெரும் 139
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 167,168
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 192,193
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 194,195
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 203,204
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 207,208
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
கடுப்பு-உடை_பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் – பெரும் 229,230
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் – பெரும் 363
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 381,382
பாசி அன்ன சிதர்வை நீக்கி – பெரும் 468
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி – பெரும் 477
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 488
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 70
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 278
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும் – மது 279
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – மது 280
கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன
கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 304,305
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு – மது 307
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 345
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து – மது 386,387
வேழத்து அன்ன வெருவரு செலவின் – மது 392
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண் – மது 411,412
சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் – மது 432
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 438
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் – மது 446
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 474
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து – மது 484
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 491
குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 501,502
நான் மொழி கோசர் தோன்றி அன்ன
தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – மது 509,510
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு – மது 562
திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து – மது 567
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 703,704
மயில் ஓர் அன்ன சாயல் மாவின் – மது 706
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து – மது 707
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி – மது 724
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண் – மது 734
வானத்து அன்ன வள நகர் பொற்ப – மது 741
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – மது 742
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின் – நெடு 109
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 112
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு – குறி 49
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 57
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் – குறி 96
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி – குறி 201
அன்றை அன்ன விருப்போடு என்றும் – குறி 238
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன
செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள் – பட் 153,154
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் – பட் 298
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி – மலை 16
தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 21
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 25
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் – மலை 36
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 42,43
கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 85
நீலத்து அன்ன விதை புன மருங்கில் – மலை 102
அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 104
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி – மலை 112
தீயின் அன்ன ஒண் செம்_காந்தள் – மலை 145
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 149
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின் – மலை 209,210
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – மலை 212
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214
துருவின் அன்ன புன் தலை மகாரோடு – மலை 217
அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 236,237
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் – மலை 247
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின் – மலை 255
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 269
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 323,324
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
தூஉ அன்ன துவலை துவற்றலின் – மலை 363
கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின் – மலை 366
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை – மலை 373
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 384
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ – மலை 413,414
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி – மலை 418,419
செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த – மலை 434,435
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 440
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 444,445
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 451
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 457
துடி கண் அன்ன குறையொடு விரைஇ – மலை 458
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 461
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498
அரக்கு விரித்து அன்ன செம் நில மருங்கின் – மலை 507
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் – மலை 512
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள் – மலை 519
வானத்து அன்ன வளம் மலி யானை – மலை 530
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து – மலை 565
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் – மலை 571
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி – மலை 580
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/3
வினை முடித்து அன்ன இனியோள் – நற் 3/8
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
பழையன் வேல் வாய்த்து அன்ன நின் – நற் 10/8
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/4
பூவின் அன்ன நலம் புதிது உண்டு – நற் 15/4
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/9,10
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/2
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு – நற் 19/3
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி – நற் 21/6,7
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2
கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம் – நற் 24/4
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/1,2
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/10
பொன் பொதிந்து அன்ன சுணங்கின் – நற் 26/8
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
கள் களி செருக்கத்து அன்ன
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/11,12
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
பெரும் பெயர் கூடல் அன்ன நின் – நற் 39/10
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் – நற் 43/1
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி – நற் 46/6
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என – நற் 51/6
மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் – நற் 60/1
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/2,3
அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று – நற் 65/2
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/2,3
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/3
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/1,2
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – நற் 73/7
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் – நற் 73/9
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/9
பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/7,8
அதவ தீம் கனி அன்ன செம் முக – நற் 95/3
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் – நற் 99/2
மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/2,3
அத்த இருப்பை பூவின் அன்ன
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/1,2
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/10
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/4
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5
கள் கமழ் பொறையாறு அன்ன என் – நற் 131/8
எழீஇ அன்ன உறையினை முழவின் – நற் 139/5
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் – நற் 141/11
எழுதி அன்ன காண்_தகு வனப்பின் – நற் 146/9
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே – நற் 157/9,10
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் – நற் 159/1
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை – நற் 159/3
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி – நற் 159/4
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் – நற் 160/5
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – நற் 160/9
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
அன்ன ஆகுக என்னான் – நற் 165/8
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/1,2
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/9
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன
தோடு அமை தூவி தடம் தாள் நாரை – நற் 178/1,2
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு – நற் 179/4
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் – நற் 181/4,5
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் – நற் 182/2
பாவை அன்ன நின் புறங்காக்கும் – நற் 182/3
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/7
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/4
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய – நற் 190/6,7
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் – நற் 192/10
பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடை – நற் 196/1
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின் – நற் 196/2
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/4
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/1,2
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை – நற் 203/4
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/5
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை – நற் 221/1
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர் – நற் 221/3
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில் – நற் 221/5
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/4,5
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/8,9
முய பிடி செவியின் அன்ன பாசடை – நற் 230/1
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை – நற் 230/2
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/6,7
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி – நற் 234/2
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5
செயலை அம் தளிர் அன்ன என் – நற் 244/10
இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை – நற் 249/1
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் – நற் 249/2
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/3
பொன்னின் அன்ன நறும் தாது உதிர – நற் 249/4
பாவை அன்ன பழி தீர் காட்சி – நற் 252/7
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் – நற் 258/10
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் – நற் 260/7
பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/5
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி – நற் 265/6,7
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – நற் 265/8
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண – நற் 267/1
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த – நற் 268/4
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் – நற் 271/8,9
பொன்னின் அன்ன தாது படு பன் மலர் – நற் 278/3
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – நற் 280/2
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் – நற் 280/8
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி – நற் 286/1,2
கொன்ற யானை கோடு கண்டு அன்ன
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் – நற் 294/6,7
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் – நற் 295/7
உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ – நற் 299/1,2
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் – நற் 300/8
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/4
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/5
பாவை அன்ன வனப்பினள் இவள் என – நற் 301/6
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/2
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை – நற் 310/1
களிற்று செவி அன்ன பாசடை தயங்க – நற் 310/2
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் – நற் 319/7
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/4
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் – நற் 324/5
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/8
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6
வாணன் சிறுகுடி அன்ன என் – நற் 340/9
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன
வெளிய விரியும் துறைவ என்றும் – நற் 345/4,5
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/6,7
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4
எல்லி அன்ன இருள் நிற புன்னை – நற் 354/5
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா – நற் 361/3
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ் – நற் 366/1
சிறை அடு கடும் புனல் அன்ன என் – நற் 369/10
அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட – நற் 372/6
எரி அகைந்து அன்ன வீ ததை இணர – நற் 379/3
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை – நற் 383/2
புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் – நற் 391/2
நீர் வார் நிகர் மலர் அன்ன நின் – நற் 391/9
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/5,6
கடல் கெழு மாந்தை அன்ன எம் – நற் 395/9
பொன்னின் அன்ன பூ சினை துழைஇ – நற் 396/4
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி – குறு 0/2
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/2
உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/2
தினை தாள் அன்ன சிறு பசும் கால – குறு 25/3
குட்டுவன் மரந்தை அன்ன எம் – குறு 34/7
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/1,2
நன்_நுதல் பசலை நீங்க அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/5,6
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து – குறு 49/1
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை – குறு 53/4,5
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/1,2
மட கண் குழவி அலம்வந்து அன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/3,4
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன் – குறு 74/1,2
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும் – குறு 83/3
நல் இயல் பாவை அன்ன இ – குறு 89/6
நீர் ஓர் அன்ன சாயல் – குறு 95/4
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் – குறு 103/2
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல் – குறு 107/1,2
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/4,5
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன
நன் நெறியவ்வே நறும் தண்ணியவே – குறு 116/3,4
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் – குறு 117/1
மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/1,2
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் – குறு 123/1
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை – குறு 123/2
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2
தாய் காண் விருப்பின் அன்ன
சாஅய் நோக்கினள் மாஅயோளே – குறு 132/5,6
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/1,2
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே – குறு 152/4,5
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து – குறு 154/2
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் – குறு 160/1
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – குறு 163/2,3
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்ன
நறும் தண்ணியளே நன் மா மேனி – குறு 168/3,4
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி – குறு 180/1
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து – குறு 180/3,4
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/5
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – குறு 189/3
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/1,2
செய்வு-உறு பாவை அன்ன என் – குறு 195/6
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/6
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு – குறு 201/2
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி – குறு 206/1
அன்ன இனியோள் குணனும் இன்ன – குறு 206/2
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி – குறு 220/4
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – குறு 225/6
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி – குறு 227/1
துணை மலர் பிணையல் அன்ன இவர் – குறு 229/6
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு – குறு 233/3,4
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை – குறு 236/3
தொண்டி அன்ன என் நலம் தந்து – குறு 238/4
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் – குறு 243/1
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/2
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி – குறு 246/2
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை – குறு 256/1
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/3
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் – குறு 258/7
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/7,8
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/3,4
அருவி அன்ன பரு உறை சிதறி – குறு 271/1
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/7
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து – குறு 274/1
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/2
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி – குறு 278/2
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5
ஆதி அருமன் மூதூர் அன்ன
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை – குறு 293/4,5
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே – குறு 300/3,4
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப – குறு 331/6,7
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை – குறு 352/1,2
சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே – குறு 358/7
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/5
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே – குறு 376/6
அன்றை அன்ன நட்பினன் – குறு 385/6
நிலம் பரந்து அன்ன புன்கணோடு – குறு 386/5
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ – குறு 388/3
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் – குறு 388/4,5
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூ பகரும் – ஐங் 13/1,2
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் – ஐங் 18/1
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/3
வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங் 30/1
காவிரி மலிர் நிறை அன்ன நின் – ஐங் 42/3
அம்பணத்து அன்ன யாமை ஏறி – ஐங் 43/1
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் – ஐங் 43/2
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் – ஐங் 55/2
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்ப பிரிய – ஐங் 57/2,3
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் – ஐங் 58/1
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/2,3
கைவண் மத்தி கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி – ஐங் 61/3,4
இந்திர விழவின் பூவின் அன்ன
புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/1,2
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை – ஐங் 94/1
மகளிர் அன்ன துணையோடு வதியும் – ஐங் 94/2
காலை அன்ன காலை முந்துறுத்தே – ஐங் 116/4
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு – ஐங் 149/1,2
தொண்டி அன்ன பணை தோள் – ஐங் 171/3
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை – ஐங் 174/1,2
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே – ஐங் 175/4
குட்டுவன் தொண்டி அன்ன
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/3,4
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180/4
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
கொண்டல் அவரை பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி – ஐங் 209/3,4
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன
வயலை அம் சிலம்பின் தலையது – ஐங் 211/1,2
கட்டளை அன்ன மணி நிற தும்பி – ஐங் 215/1
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு – ஐங் 220/3
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/2
மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து – ஐங் 246/4
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/2
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் – ஐங் 263/1
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/2
சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயே – ஐங் 293/1,2
புது கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங் 303/1
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – ஐங் 307/4
அன்ன ஆரிடையானும் – ஐங் 327/4
நெய்த்தோர் அன்ன செவிய எருவை – ஐங் 335/2
எழுத்து உடை நட